-
21 டிச., 2015
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை
ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக
தாஜுடினின் கொலையுடன் தொடர்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?
ரக்பீ வீரர் வசீம் தாஜுடினின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை பாதுகாப்பு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு! உயிர்தப்பிய 473 பயணிகள்
பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள்
இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வுப் பிரிவாக மாற்றம்,,தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
தற்போது இலங்கை புலனாய்வு பிரிவு புலிகளின் புலனாய்வு பிரிவாக மாறியுள்ளதாக தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
வடக்கு முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி! ஆனால் முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் அவர்!
வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான்
20 டிச., 2015
கோத்தபாயவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழுத்தம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதம
ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் மோசடி : திருநெல்வேலியில் தப்பினான் திருடன்
திருநெல்வேலியில் இயங்கி வரும் கொமர்சல் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணப்பரிமாற்று ஏ.ரி.எம் இயந்திரத்தை
இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் ; பிரதமர்
வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில்
19 டிச., 2015
முதல்நாள் ஆட்ட நிறைவில் 264 ஓட்டங்களுடன் இலங்கை
ஹமில்டனில் இன்று ஆரம்பித்து நடைபெற்றுவந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்
FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச
பிறந்து ஒருநாளான சிசுவை பொலித்தீன் பையில் கட்டி கொலை செய்த தாய் : கிளிநொச்சியில் பரபரப்பு
பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
18 டிச., 2015
இன்று (18.12.2015) இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தெரிவில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச்செயலாளராகத்தெரிவுசெய்யப்பட்ட இளவல் தனுஜனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள். மீண்டும் கலைப்பீடத்திலிருந்து யாழ்.மத்தியகல்லூரியைச்சேர்ந்த மாணவன் ஒன்றியச்செயலாளராகத்தெரிவு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சிடா USU
எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்
யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முதல்வர்களுடன் சென்று கோர்ட்டில் ஆஜராக சோனியா, ராகுல் திட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முதல்வர்களுடன் சென்று டெல்லி கோர்ட்டில்
சிம்பு வீட்டு முன்பு பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டின் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி, மகஇகவினர் இன்று (வெள்ளி)
விளாடிமிர் புடின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியா?
சிரியாவில் ஐ.எஸ். வன்முறைக் குழுவுக்கு எதிரான போரில் ரஷ்யா நேரடியாகப் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதைத்
எனது மகன்கள் கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவேன்_ஷிரந்தி ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை
70 வயதான முதியவர்கள் வாகனம் ஓட்ட உடல் பரிசோதனை அவசியம்: வருகிறது புதிய சட்டம்
சுவிட்சர்லாந்து நாட்டில் 70 வயதிற்கு மேலான முதியவர்கள் வாகனங்களை இயக்க உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய சட்டம்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை
|
மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரபாகரனுடனான டீல் பற்றி டிலானிடம் தான் கேட்க வேண்டும்! மஹிந்த
பிரபாகரனுடனான டீல் பற்றிய டிலானின் கருத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. டிலானிடமே தான் விளக்கம் கோர வேண்டும் என
ஊடகவியலாளர்களுக்கு இலவச அலைபேசிகள் : சிறப்பு சலுகைகளுடன் கூடிய இணைப்பு
இலங்கையிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட் அலைபேசிகள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன்
இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்
தண்டனைச் சட்டக் கோவைக்குக் கொண்டுவரப்படவிருந்த திருத்தங்களைக் கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,
மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்
யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய
சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனுத்தாக்கல்
பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக, 3 பிரிவுகளின் கீழ் தன் மீது
17 டிச., 2015
சுவிஸில் துணிகர கொள்ளை சம்பவம்: பொலிசாரை துப்பாக்கியால் மிரட்டிய கொள்ளையர்கள்
சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திருட முயன்றபோது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற |
முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் போராட்டம்
எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி
அவுஸ். சிட்னியில் கோரப்புயல்! நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது
அவுஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலங்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும்
மதுரை மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் தலைமையில் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்; கருணாநிதி முன்னிலையில் விழா
மதுரை மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் 400 பேர் நேற்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
400 பேர் இணைந்தனர்
ம.தி.மு.க.வின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் சரவணன். பின்னர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்தநிலையில் நேற்று தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க. வில்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சென்னையில் உள்ள அலுவலங்கள் மற்றும் அவருக்கு
நன்கொடைக்காக சேகரித்த பணத்தை திருடிய நபர்: காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கமெரா
சுவிட்சர்லாந்து நாட்டில் நன்கொடைக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து பணத்தை திருடிய நபர் ஒருவர் கையும் களவுமாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள பாராளு
அதிரடியில் மிரட்டிய யுவராஜ்.. ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறிய டோனி
விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனியின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி |
வடமாகாண சபையில் காரசாரமான விவாதம்! குற்றச்சாட்டுக்கள் குவிந்தன
முதலமைச்சரின் கீழ் வரும் உள்ளுராட்சி அமைச்சுக்கள் தொடர்பில் காரசாரமான குற்றச்சாட்டுக்கள் இன்றைய அமர்வின் போது வடமாகாண சபையில்
புலனாய்வாளர்கள் வந்தால் தகவல் வழங்க வேண்டாம்! ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு
புலனாய்வாளர்கள் எனக் கூறியோ அல்லது இராணுவம் என்று கூறியோ யாரும் காணாமல்போனோரின் வீடுகளுக்கு வந்தால் எந்தவிதமான தகவல்களையும்
திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின் இணைத் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்
திருகோணமலை மற்றும் அம்பாறை தவிர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களுக்கான இணைப்பு குழுவின்
டக்ளஸ் உட்பட அனைவரும் ஆஜராகுமாறு உத்தரவு - சென்னை நீதிமன்றம்
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், 18 சாட்சிகளுக்கு
16 டிச., 2015
தமிழ் கைதிகளில் ஒருவர் இறந்தால்கூட இலங்கைக்கே பாரிய நெருக்கடி ; விக்கிரமபாகு எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் மூலம் அவர்களது போராட்டமே வலுவடையும் என்று தெரிவித்த
கால்பந்து அரைஇறுதி சுற்று: சென்னை–கொல்கத்தா அணிகள் இன்று மீண்டும் மோதல்
இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும்
12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம்
12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தில் ஜனாதிபதியை துப்பாக்கியுடன் நெருங்கிய சிவில் விமான சேவை அதிகாரி
வத்திகானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கோத்தாவுக்காக பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த ரக்ன லங்கா பாதுகாப்பு சேவையின் பொது முகாமையாளரும்
உலகளாவிய தமிழ் மரபுத் திங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏகமனதாக தீர்மானம்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மையப்படுத்தி தை மாதத்தினை உலகளாவிய தமிழ் மரபுத் திங்களென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
முதலாவது வடக்கு மாகாண சபையின் 41வது அமர்வு15.12.2015 அன்று காலை 9.30 மணிக்குமாகாண பேரவைச் சபாமண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும்.2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சம்பந்தமான அறிமுகவுரை
அவைத் தவிச்சாளர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, சபையில் வீற்றிருக்கும்
ம.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் தி.மு.க.வின் முயற்சிகள் பலிக்காது: வைகோ
தொண்டர்களின் தியாக நெருப்பில் உதித்த இயக்கமான ம.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் தி.மு.க. தலைமையின் முயற்சிகள்
சென்னை சிதறியது... தோனியை புனே அள்ளியது!
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய சென்னை அணியில் இருந்த தோனி, ரெய்னா, மெக்கலம் உள்ளிட்ட வீரர்களை புனே,
எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; எனக்கென்று உறவினர் கிடையாது: ஜெ., வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் ஆடியோ உரை
" உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்...!" என அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தொடர்பாக தமிழக
வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெயலலிதா ; நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? : ஸ்டாலின்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால்
உதயசூரியன், இளந்தென்றல் அணிகள் வெற்றி
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் ஏவ்.ஏ. கிண்ணத்துக்கான தொடரில் முல்லைத்தீவு மாவட்ட லீக்கில்
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்படும்
காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக்
கிளிநொச்சியில் ரயில் விபத்து : தலைசிதறி முதியவர் சாவு
கிளிநொச்சியில் ரயில் மோதி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
விடுதலைப்புலிகளை போன்று இராணுவ புலனாய்வாளர்களையும் விடுவிக்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைக்கென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள
15 டிச., 2015
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்
கோத்தபாய , சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவில் நுழையத்தடை?
முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொறு சந்தேக நபர் கைது
14 டிச., 2015
வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை! திருமலை - முல்லைத்தீவு ஊடாக அமைக்க திட்டம்
கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி
புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்: பூநகரி தளபதியின் மனைவி
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே.
13 டிச., 2015
எப்.ஏ. கிண்ணத் தொடரில் மன்னார் லீக் முடிவுகள்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் மன்னார் லீக்கில்
நாளை வரவு செலவுத்திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் பேச்சு
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்க
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : பாதுகாப்புச் செயலாளர்
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி
தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள்வெடிகுண்டுகளை வழங்கி வந்தசிரியாவை சேர்ந்த இருவர் ஜெனீவாவில் கைது
தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வழங்கி வந்த 2 பேரை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு: ஜெயலலிதாவுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இன்று
வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது
வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.
ஐ.பி.டி.எல். டென்னிஸ்: பெடரரை வென்றார் நடால்
5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் 3–வது கட்ட போட்டிகள் கடந்த மூன்று
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணி
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகபடையை களமிறக்குமாறு ஜெர்மனியிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்தி
பகிடிவதைகளுக்கெதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்குமான அமைப்பு
.
மனித வன்முறைகளின் மாபெரும் கூடமான யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் "ராகிங் " என்ற பெயரில் இடம்பெறும் நடைபெறும் அனைத்து வகையான கொடூரங்களுக்கும் எதிரான சகல வகை
வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு
வேலூர் மத்திய ஜெயிலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகனும், பெண்கள் ஜெயிலில் அவரது மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு
தமிழக அரசுக்கு ம.ந.கூ. தலைவர்கள் கோரிக்கை
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அறிக்கை:
’’கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும்
மஹிந்த தரப்பு ஜெனீவாவில் சர்வதேச அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுவிஸ்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச அனைத்து
சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்!
ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால்
வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நான்கு கழகங்களுக்கு மொத்தமாக 12 உதைபந்துகள் -சூழகம்
தீவகம் பிராந்தியத்தில் விளையாட்டுத்துறையினை விருத்தி செய்வதற்கு #சூழகம் அமைப்பினர் கடந்த நாட்களில்
நியூஸிலாந்து அணியின் சாதனை
இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்
New Zealand 431 & 267/3d Sri Lanka 294 & 4/0 (1.1 ov)
New Zealand 431 & 267/3d
Sri Lanka 294 & 4/0 (1.1 ov)
Sri Lanka require another 401 runs with 10 wickets remaining
போர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்: ரஜினி, கமலை முந்திய தனுஷ், சந்தானம்
தனுஷ், சந்தானம், ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம்கோவில் இணையதளம் முடக்கம் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு
பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணையதளம் திடீர் என்று முடக்கப்பட்டதன் எதிரொலியாக
மழை வெள்ளத்துக்கு பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி ஜெயலலிதா உத்தரவு
மழை வெள்ளத்துக்கு பல்வேறு சம்பவத்தில் பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)