சுவிஸில் விடுமுறை வாகனத்தை கட்டி இழுத்து சென்ற பிரான்ஸ் வாகனதரியுடனான தடுப்பு சண்டையில் போலீசார் படுகாயம்
கடந்த ஞாயிறன்று வோ (voud Lausanne )மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு என கட்டி இழுத்து செல்லும் தனக்கு வாகனமொன்றை தனது பிரான்ஸ் நாடு வாகனத்தில் கட்டி இழுத்து களவெடுத்து சென்றவரை பிடிப்பதில் நடந்த இழுபறி வாகன ஓடத்தில் சுவிஸ் போலீசார் படு காயமடைந்தனர் வோ மாநிலத்தில் இருந்து ஜெனீவா ஊடாக (Einkaufszentrum) Val Thoiry என்ற நாட்டு எல்லையை கடக்கும் வரை துரத்தி சென்ற போலீசார் பலமுறை வழிமறித்து தடுத்த பொது போலீஸ் வாகனமும் சேதத்துக்குளாகியது இறுதியில் திருடன் இரங்கி தப்ப்பி ஓடி உள்ளான்
கடந்த ஞாயிறன்று வோ (voud Lausanne )மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு என கட்டி இழுத்து செல்லும் தனக்கு வாகனமொன்றை தனது பிரான்ஸ் நாடு வாகனத்தில் கட்டி இழுத்து களவெடுத்து சென்றவரை பிடிப்பதில் நடந்த இழுபறி வாகன ஓடத்தில் சுவிஸ் போலீசார் படு காயமடைந்தனர் வோ மாநிலத்தில் இருந்து ஜெனீவா ஊடாக (Einkaufszentrum) Val Thoiry என்ற நாட்டு எல்லையை கடக்கும் வரை துரத்தி சென்ற போலீசார் பலமுறை வழிமறித்து தடுத்த பொது போலீஸ் வாகனமும் சேதத்துக்குளாகியது இறுதியில் திருடன் இரங்கி தப்ப்பி ஓடி உள்ளான்

நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குறிப்பிடுகையில் அநேகமானோர்
காணாமல்போனோர் எனக் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறு கூறுவது பொருத்தமற்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர்
வேறெங்கேனும் செல்வதுண்டு. ஆனால் நாட்டில் திட்டமிட்டு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களை காணாமல்போனோ
வட மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள
குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர்
து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணை சபையில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை 
