இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள்
-
13 நவ., 2018
தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து கோத்தா கருத்து
நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் , வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம்
தமிழ்க் கட்சிகளை இணைக்க முயற்சிப்பேன்;சம்பந்தன்
தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள
ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் - சம்பிக்க
கோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னா
சட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய மைத்திரிக்கு தடை கொழும்பு ஊடகம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம்
7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை
கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வவ்ன்புனர்வுக்கு உட்படுத்திய
12 நவ., 2018
இன்றைய உயர் நீதிமன்றத் தை திணறடித்த சுமந்திரனும் கனக ஈஸ்வரனும்
இன்று பாராளுமன்றத்தை கலைத்தது செல்லுபடியாகாதென கடும் வாதம் செய்து உயர் நீதிமன்றை
வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்!
சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள்
பாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா?
ஜனவரி 05ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்க
குற்றவாளி இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே போயின ஐ.நா. தீர்மானங்கள்?”
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டிய இராசபக்சே அரியணை ஏறுகிறார்! எங்கே
சித்தரையும் செல்வத்தையும் தோற்கடிக்க ஆலோசனை!
வழமை போலவே கூட்டமைப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கேட்டு உள்வீட்டு குழப்பங்கள்
அக்காச்சியும் தனித்து எதிர்கொள்வாராம்?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி சுயேட்சையாக களமிறங்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக கழகத்தின்
சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
சம்பந்தன் செல்வம் அடைக்கலநாதன் விஷேட வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள ஒப்படைக்கவேண்டிய நிலை
14 மனுக்கள் மீதான வழக்கை நாளை காலைவரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்று
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை
ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்
ஜனாதிபதி வெறுப்பூட்டும் வகையில் செயற்பட்டுள்ளார்நாடாளுமன்றம் அதன் உரிய நிர்வாக காலத்திற்கு முன்னதாக கலைக்க
கட்சிதாவுதல் யதார்த்தமாகும் ; சு.க.வை கவிழ்க்க முடியாது
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து யார் விலகினாலும், அல்லது யார் இணைந்து கொண்டாலும் கட்சியை கவிழ்க்க முடியாது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானதுசஜித் பிரேமதாச,.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு புறம்பானது
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்
11 நவ., 2018
அன்பு உறவுகளே
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான நிதி சேர்ப்பு நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதிக்கு மின்விளக்குகளை பொருத்துவதட்காக தேவையான முழுப்பணத்தைனையும் ஏற்கனவே அனுப்பி விட்டோம் :ஆகவே இனி இந்த பணிக்கென யாரிடமும் எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ அமைப்புகளுக்கோ இந்த் பணிக்கென நிதி நன்கொடை செய்ய வேண்டாம் நன்றி
சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்! அமைச்சர் சீனிவாசனின் பகீர் குற்றச்சாட்டு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது.
மஹிந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.
மைத்திரிக்கு பாடம் பாடிப்பிப்பேன் - சம்பந்தன் ஆவேசம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீ
10 நவ., 2018
உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய
உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது
அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப்
கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் கொள்ளை
வவுனியாச் சம்பவத்தில் வீடு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வடக்கில் தொடங்கியது தேர்தல் ஓட்டம்!சிவமோகனிற்கு பதிலாக து.ரவிகரனும் சார்ள்ஸிற்கு பதிலாக வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதரையும் களமிறக்க சுமந்திரன் சிபார்சு
தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே கூட்டமைப்
யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்
இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ப
தமிழர் தாயகத்தை மீட்டெடுங்கள் - யாழில் திருமாவளவன் பேச்சு
தமிழர் தாயகத்தை மீட்டெடுத்து அதை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை, தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்திருப்பதாகவும் அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் 2004ஆம் ஆண்டிலும் வடக்குக்கு, விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவித்ததுடன், அப்போதும் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரைடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அதன் பின்னர், 2010ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரின் தந்தை வேலுப்பிள்ளை காலமானதையடுத்து, அவரின் இறுதிக் கிரியைகளுக்காக இலங்கைக்கு வருகைத் தரமுற்பட்டபோது, தன்னை விமான நிலையத்தில் வைத்தே, தாயகத்துக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். இத்தருணத்தில் தமிழ் மக்களாகிய தாம் மிகவும் நிதனாமாகச் செயற்பட வேண்டி காலக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் எமது மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வௌியேற்றப்படவில்லை. சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன, சிங்கள மயமாக்கல் அதிகரித்துள்ளன என, அவர் மேலும் கூறினார்.
கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்திருப்பதாகவும் அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் 2004ஆம் ஆண்டிலும் வடக்குக்கு, விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவித்ததுடன், அப்போதும் தலைவர் பிரபாகரனை சந்தித்துக் கலந்துரைடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.அதன் பின்னர், 2010ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரின் தந்தை வேலுப்பிள்ளை காலமானதையடுத்து, அவரின் இறுதிக் கிரியைகளுக்காக இலங்கைக்கு வருகைத் தரமுற்பட்டபோது, தன்னை விமான நிலையத்தில் வைத்தே, தாயகத்துக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக, ஜனாதிபதி அறிவித்துள்ளார். இத்தருணத்தில் தமிழ் மக்களாகிய தாம் மிகவும் நிதனாமாகச் செயற்பட வேண்டி காலக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் எமது மண்ணில் இருந்து இராணுவம் முழுமையாக வௌியேற்றப்படவில்லை. சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன, சிங்கள மயமாக்கல் அதிகரித்துள்ளன என, அவர் மேலும் கூறினார்.
வெற்றிலையா தாமரை மொட்டா - மகிந்த மைத்திரி அணி மோதல்
2019 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ்
உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக சுமந்திரன் அறிவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்றும் இதற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தை
மைத்திரி யாவற்றையும் சுக்கு நூறாக்கினார்… மனோ கணேசன்
தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இதுவரை நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்
மைத்திரி யாவற்றையும் சுக்கு நூறாக்கினார்… மனோ கணேசன்
தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இதுவரை நாட்டில் நிலவிவந்த அரசியல்
திருமாவளவனுக்கும் சி.வி.க்கும் இடையில் சந்திப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள்.திருமாவளவனுக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
புதிய அமைச்சுக்கள் கலையாதாம்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்திருந்த போதிலும், புதிய அரசாங்கம்
மேல் முறையீட்டு நீதி மன்றில் மைத்திரிக்கு வழக்கு தாக்கல்!
ஜக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஜனாதிபதிக்
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் 6 மணிக்கே கைச்சாத்திட்டார் ஜனாதிபதி
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டு, வர்த்தமானியை
9 நவ., 2018
நாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதான துறைகள், மைத்திரி + பாதுகாப்பு அமைச்சின் வசம்
இலங்கையின் அரசாங்க அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இ
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி November 9, 2018 ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி
2018-11-09T17:26:23+00:00Breaking news
ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றதான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த அறிவிப்பை ஏற்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லையென உடனே பதிலளித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பத்தை அளித்தால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தயார் என த ஹிந்து இந்திய பத்திரிகைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
வடக்கு கிழக்கு ஆளுநர்களுக்கு மைத்திரியின் அதிரடி உத்தரவு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்தான அறிக்கையை மக்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்? வெளிவந்தது புதிய தகவல்!
அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி - மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக த
ரஜினிகாந்த் பாணியில் யாழ்ப்பணம் வந்திறங்கிய டக்ளஸ் தேவாநந்தா
“நான் வந்திட்டேன்னு சொல்லு”
சிறிலங்காவின் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக உதயகம்பன்பில!
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
புதிய தேசியக் கட்சி ஒன்றை உருவாகும் முயற்சியில் சந்திரிகா
முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை
பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? முடியாதா? - சட்ட விளக்கம் இதோ
இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிப
சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு!
ட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள்
சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை
சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது.
குளம் உடைந்து காணாமல் போயிருந்தவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு!
ளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளை உடைத்து பெரும்பான்மை பெறுவோம்! - எஸ்.பி. திசநாயக்கவின் ஆணப் பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்களின் பக்கம் கொண்டு
சி.வி. விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து இராஜினாமா
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல
வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பில் முன்னேற்றம்’
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினரின் பொறுப்பிலிருந்த அரச காணிகளில், 79.01 சதவீதமும் தனியாருக்குச்
விமல் வீரவன்ச அமைச்சராக பதவியேற்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,
நாடாளுமன்றைக் கூட்டியவுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள்
இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள அரசியல் நெருக்கடியைப் போக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தைக் கூட்டியவுடன்,
8 நவ., 2018
நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் ஐ.தே.க.வின் எதிர்ப்பு பேரணி!
நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமா
இளம் பெண்ணுடன் தகாத உறவு!! வீடியோ எடுத்த வைத்தியரால் மாட்டிய ஊழியரிற்கு நேர்ந்த கதி
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை போது வைத்தியசாலையில்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கரங்களால் வென்ற விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன்
ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாக செயற்பட்டு வரும், இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.
1959ஆம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி அரச நிர்வாக சேவை அதிகாரியாக முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றிய கலாநிதி தேவநேசன் நேசையா, ஓய்வுபெற்ற பின்னர் சிவில் சமூகச் செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருபவர்.
இலங்கையில் மிகவும் மதிப்புக்குரிய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவரான அவர், வெளிநாட்டில் இருந்து பகிரங்க கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்..
அதில், ” விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு, 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக் கூடிய சேவைகளுக்கு ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.
உங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல. ஆனால், நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.
அந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக, எமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை – அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன.
நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை.
நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் செயலகத்துக்கு
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை
அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?
அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை
மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு
மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில்
இ.போ.ச கட்டணமும் குறைப்பு
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கு, இலங்கைப்
ஜனாதிபதியுடன் பணியாற்ற ரணில் தயாராம்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒ
தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்
தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற
மக்கள் மஹிந்தவை விரும்பவில்லை நாம் எதிர்ப்பதும் அந்த ஆணைக்கே!
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை. அனைத்துத் தமிழ் மக்களும் ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது
வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை
வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்
யாழில் வீதியில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை!
யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை
சட்டவிரோதமாக நள்ளிரவுடன் நாடாளுமன்றைக் கலைக்க சதி - ஐ.தே.க குற்றச்சாட்டு
சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோ
கட்சித்தலைவர்களை சபாநாயகர் அவசர சந்திப்புக்கு அழைப்பு
கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை 3 மணிக்கு அவசர சந்திப்பை நடத்தவுள்ளார்.
கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டன!
கோத்தபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலிலேயே புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லையாம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை
கூட்டமைப்புக்கு தலா 12கோடி-வியாழேந்திரன்
ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற
பிரச்சினைகளுக்கான தீர்வில் முன்னேற்றமின்மையால் தமிழ் மக்கள் அதிருப்தி
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில்
மைத்திரி - மகிந்தவுக்கு கடும் நெருக்கடி
எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் தமது தரப்பினருக்கு 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின்
வடக்கு கிழக்கில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில்
7 நவ., 2018
சிறீலங்காவிற்கான அபிவிருத்தி நிதியை இடைநிறுத்தியது அமெரிக்கா!
சிறீலங்காவிற்கு வழங்க இருந்த 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை
6 நவ., 2018
ஜமால் கசோகியின் கொலை எதிரொலி சுவிட்சர்லாந்து அதிரடி
ஊடகவியலாளரான ஜமால் கசோகியின் கொலை வழக்கை கருத்தில் கொண்டு சவுதி அரேபியாவுக்கான
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ்
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி
ரணிலை ஓரினச்சேர்க்கையாளர் என்றா மேடையில் குறிப்பிட்டார் மைத்திரி?: புது சர்ச்சை
கொழும்பில் இன்று நடந்த மக்கள் பலம் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த
மகிந்த வெல்வது சந்தேகமா ? அமைச்சு பதவியை தூக்கி எறி ந்து ரணில் பக்கம் ஓடிய பிரதி அமைச்சர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கா
மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளும
புங்குடுதீவில் ஒரு மாவீரர் குடும்பத்துக்காக வாழ்வாதார உதவி
அன்பு உறவுகளே எமது ஊரின் மாவீரர் கரும்புலி சாந்தா அவர்களின் குடும்பத்துக்கு அண்மிக்கும் மாவீரர் நாளை முன்னிட்டு சுமார் 1 லட்ஷம் ரூபா செலவில் கிணறு ஒன்றரை அமைத்து கொடுக்கும் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளோம் என்ற செய்தியை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம் எமது சேவை தொடரும் இந்த புனிதமான பணிக்கு எனக்கு உதவிய அனைவருக்கும் நரியை தெரிவித்து கொள்கிறேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)