புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2015

நான் நாட்டு மக்களுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளேன்; ஜனாதிபதி


எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன்

சுமந்திரனைக் கேலி செய்து யாழில் உருவப்பொம்மைகள்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட

இனப்பிரச்சினை தீர்வுக்கு கால எல்லை வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் மாவை எம்.பி

று நாள் வேலைத்திட்டம் போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கும் கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி

வவுனியாவில் துப்பாக்கி சூடு; ஒருவர் கொலை


வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்

வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு

24 ஆவது லீக்கில் வென்றது தென் ஆப்பிரிக்கா

 அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது கான்பெரோவில்

கவிஞர் தாமரையின் முகநூல் சொல்வது

வள்ளுவர்கோட்டத்தில் இருக்கிறேன். இங்கேயே மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. மாணவர்கள் கூட்டமைப்பு

2 ரன்னில் தப்பியது இந்திய சாதனை


லகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 411 ரன்களை குவித்தது. இதனால்

கூட்டணி கட்சிகள் மீது தமிழக பா.ஜ.வுக்கு திடீர் பாசம் ஏன்?


மிழக பா.ஜனதா கூட்டணியிலிருந்து மதிமுக, பாமக என வரிசையாக கூட்டணி கட்சிகள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவோ மதில் மேல் பூனையாக தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இருக்கும்  கட்சிகளையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சிகளுக்கு மத்திய அரசின் வழக்கறிஞர் பதவிகளை வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை: மோடி

 தமிழகத்தில் மீண்டும் நோக்கியா ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சிறுமிகள் பலாத்காரம்; 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகள்; புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு


சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் 8 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ், அவர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமி, தலைமறைவாகி உள்ள 6 போலீசாரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தார். குற்றவாளிகள் குறித்து உரிய தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் அளித்தவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். தலைமறைவாகி உள்ள போலீசாரிடம், காவல்துறையினர் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் மீட்கப்பட்டனர். புதுச்சேரி

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானிசிங் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: கலைஞர்



திமுக தலைவர் கலைஞர் 03.03.2015 செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

கேள்வி :- பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக்கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே,

3 மார்., 2015

மூவின மக்களுக்கும் சமமாக சேவைகள் பகிர்ந்தளிக்கப்படும்! கிழக்கு மாகாண முதலமைச்சர்


கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்


கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது.

பிரான்ஸ் தாயும் மகளும் தொடர்ந்து தடுத்து வைப்பு



விடுதலைப்புலிகளின் ‘கடற்புலிகள்’ அணியில் இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பிரான்ஸ் பிரஜை கொழும்பில் கைது
புங்குடுதீவு துரைசாமி வித்தியலய சம் ..வ்வாண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 

ஏப்ரல் மாதம் தொடங்குகிறது கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை!



 கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ  ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ  ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

தாமரை போராட்டம்: கொதிக்கும் ஞானி!

கணவரிடம் நியாயம் வேண்டி கவிஞர் தாமரை மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள  பத்திரிக்கையாளர்

மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்




பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள்

தடுமாறும் அயர்லாந்து ;வெற்றி நமக்கே அணித்தலைவர் டிவில்லியர்ஸ்


 அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது

இணையப் பரப்புரையை நம்பி விட வேண்டாம் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்


 எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங் குவது என்பதும் இரண்டு வௌ;வேறு விடயங்கள். ஒரு வரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள

சுதந்திரத்துக்கான பங்களிப்பில் தமிழர்கள்; இராஜாங்க அமைச்சர் ஏக்கநாயக்க தெரிவிப்பு


 இலங்கையை அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு போராடி யவர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள்.

காணாமற் போனோரின் புகைப்படங்களைப் பெறும் பொலிஸார்

 காணாமற்போனவர்களின் உறவி னர்கள் சிலரை அழைத்துள்ள பயங் கரவாதப் பிரிவுப் பொலிஸார், காணா மற்போனவர்களின் புகைப்படம்,

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்


கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள்

பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது!- ரணில், ஜனாதிபதிக்கு அறிவிப்பு


பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி

சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்


சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? ...கொழும்பு பிரதான நீதவான்

கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? -ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் விதவைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் /வடக்கில் மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு போலீஸ் தடியடி!


குரோம்பேட்டையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே நடந்த மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.

கவிஞர் தாமரையின் முகநூலில் இருந்து நேரடியாக எமக்கு


சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்.
அத்துடன் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு.
அதிகாலைச் செய்திக்காக ஒரு
தொலைக்காட்சி வந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
புது அனுபவம்தான்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை.

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்:  பேர்ன்

கிழக்கு மாகாணசபையில் சம்பந்தனின் ராஜதந்திரம் பலிக்கிறதா ?

கிழக்கில் ஆட்சியமைக்க சம்பந்தரை நாடிய பிள்ளையான் குழுவினர் - பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ்

புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் துரையப்பா ராசம்மா அவர்களின் நினைவாக நடந்த நிகழ்வு இது பாராட்டுக்கள்



அதி உச்ச பாதுகாப்பு மத்தியில் ஐநாவின் 28வது மனித உரிமைகள் கூட்டத்தொடர்


ஐ.நாவின் 28வது கூட்டத் தொடர் வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது.

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது


பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

2 மார்., 2015

கிரிக்கட் உலகக்கிண்ணம் அட்டவணை

POOL A

உட்கட்சித் தேர்தல் களேபரம்: திமுகவை விஞ்சத் துடிக்கும் அதிமுக!


அரியலூர் மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட அமளி, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உட்கட்சித் தேர்தல் என்றாலே அமளிதுமளி, கலவரம்

நாடாளுமன்ற கேண்டீனில் 29 ரூபாய் மதிய உணவு சாப்பிட்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு உண்டார். .
சாந்தி தியேட்டரை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!
 சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தெரிகிறது.
 

கச்சதீவு அந்தோனியாரின் அருள்பெற 7ஆயிரம் பக்தர்கள்


வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது. 

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்: ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், சாமி உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்கள்.

மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர்

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக

சுரேஷ் மற்றும் அனந்தியின் கருத்துக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை. - புலம்பெயர் குழுக்களுக்கு கண்டனம்


கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக

கிழக்கில் பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை

1 மார்., 2015

கோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா



இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா

பிரித்தானியாவில் நடைபெற்ற “நினைவுகளும் கனவுகளும்” நூல் அறிமுக விழா..!


nool-034











நினைவுகளும் கனவுகளும் நூல் அறிமுகவிழா -14-02-15 ஐக்கியராட்சியம்…
பிரித்தானிய- புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் முன்னாள் புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும்

11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்

சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக

இந்தியா விற்பனைக்கு ரெடி!



மத்திய அரசின் மொத்த விற்பனை பஜார்
'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன்

இலங்கையிடமும் வாங்கி கட்டியது இங்கிலாந்து...!


லகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை துவம்சம் செய்தது. இங்கிலாந்து

இரவிலும் தியாகு அலுவலகத்தில் காத்துகிடக்கும் தாமரை!



சென்னை: தியாகு செய்த தவறை இப்போதே வெளிப்படையாக கூற விரும்ப வில்லை என்று 3வது நாளாக தர்ணா போராட்டம் செய்து

திருட்டு கும்பல் ஏழு பேர் கொடிகாமத்தில் கைது

கொடிகாமம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழிபறிகொள்ளையுடன் தொடர்புடைய இருவர் உட்பட சந்தேக நபர்கள் ஏழு பேரை

முதல் கட்ட நடவடிக்கையாக 1000 பஸ்களில் சிசிரிவி கமராக்கள்


நாட்டில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பஸ்களில் சிசிரிவி (CCTV) கமராக்களை பொருத்துவதற்கு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு எதிர்ப்பு


காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்புப்

புலமைப் பரிசில் ஓகஸ்ட் 23 இல்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர்


எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு

தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.கனதி கொண்ட ஐ.நா அறிக்கை செப்டெம்பரில்


இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத்
ஜெசிக்காவின் செயலை கண்டு நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின்

பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரிஇளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


யாழ்.இளவாலை பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரி குறித்த நிலம்

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை


இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு

அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய

நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக

போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி

உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,கோரியபடி திருமலை அரச அதிபர் ரஞ்சித் சில்வா இராஜினாமா


திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது

இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை  நம்ப முடியாத
England 105/3 (20.6 ov)
Sri Lanka
England won the toss and elected to bat

மடத்துவெளி மண்ணீன்ற மாண்புறு மகா சிற்பி 
யுகத்தினிலே பல்லாண்டு வாழ்ந்தெமக்கு கற்பி
England 79/2 (15.0 ov)
Sri Lanka
England won the toss and elected to bat


28 பிப்., 2015

சுவிஸ் வீரர் பெடரர் வெற்றி

துபாய் ஓபன்  டென்னிஸ்  சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர்  ஜோகோவிச்சை  வென்றுள்ளார் 6-3  ,7-5  என்ற ரெடேஹிசில் இலகுவாக  1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37  ஆட் டங்களில் இவர்   20வது வெற்றியை பெற்றுள்ளார் 

ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்


ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

லண்டன் விபத்தில் தமிழ் பெண் மரணம்


லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

போலிக் கடவுச்சீட்டின் மூலம் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கச்சதீவு திருவிழாவுக்கு செல்ல புங்குடுதீவு குறிகட்டுவானில் மக்கள் வெள்ளம்

இந்தியா ஐக்கிய அரபு ராச்சியத்தை ஒன்பது விக்கெட்டுகளால் வெற்றி

United Arab Emirates 102 (31.3 ov)
India 104/1 (18.5 ov)
India won by 9 wickets (with 187 balls remaining)

காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி


கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய சின்னம் அணிவிப்பு விழா படங்கள் அ சண்முகநாதன்

புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலய விளையாட்டு போட்டி )படங்கள் அ .சண்முகனாதன் )

புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் நெஞ்சை உருக்கும் நவீன அறுவடை யுகம் (படங்கள் அ .சண்முகநாதன்)


ஜூன் மாதம் பொதுத் தேர்தல்

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம்

பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்

ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன்


கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு

பசில் ராஜபக்சவிடம் விசாரணை?


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு

பொலிஸ் சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபர் உத்தரவின் பேரில் முன்னாள்
United Arab Emirates 102 (31.3 ov)
India 88/1 (16.0 ov)
India require another 15 runs with 9 wickets and 34.0 overs remaining

151க்குள் சுருட்டிய நியூசீலந்தை தங்கள் பந்துவீச்சில் சுருட்ட நினத்தது அவிஸ்திரேலியா முடியவில்லை

Australia 151 (32.2 ov)
New Zealand 152/9 (23.1 ov)
New Zealand won by 1 wicket (with 161 balls remaining)

சிங்களப்படையினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட தமிழ் யுவதியின் கதை இது(Video)


மாதவிலக்கு முடியும் வரை மூன்று நாட்கள் காத்திருந்து மயக்கம் வரும் வரை கற்பழித்தார்கள். மாதவிலக்கான அந்த மூன்று நாட்களும் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.
 எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான படையினர் கற்பழித்தனர்- என்னுடன் இன்னும் பல

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட கோர்ட் ஊழியர்கள்

தமிழக முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்ட கோர்ட் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென்று இன்று மாலை 6.30

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை: இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் 21-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில்

27 பிப்., 2015

வெஸ்ட் இண்டீசை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா: 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன்கள்

அமைச்சர்கள் ஆடிய ஆட்டம்!




நம் அமைச்சர்களுக்குள் இவ்வளவு திறமைகளா என்று வியக்கும் வகையில் இருந்தது மதுரையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டி

நம்ம நாட்டுக்காரங்க!




விறுவிறுப்பாக நடந்துகொண்

கண்ணுபடப் போகுதய்யா...




ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று கேப்டனை வறுத்தெடுப்பதாக கேப்டன் தரப்பு கொந்தளித்து போலீஸ் கமிஷனர் வரை புகார் தந்துள்ள வேளையில் கேப்டனின் பாஸிட்டிவ் விஷயங்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குஷ்பு மீது கோபமா?


ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குமான மோதல். ‘புதுசா கட்சிக்கு வந்தவங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்’ என்று குஷ்புவை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜயதரணி பேசியதாகச் செய்திகள். என்னதான் நடக்குது அங்கே? விஜயதரணியிடம் பேசியதில்...
‘‘வரவர ரணகளமாகிட்டே போகுதே காங்கிரஸ் கட்சி?”
‘‘காங்கிரஸ் தேசிய அளவிலான ஜனநாயகக் கட்சி. இங்கே யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகவே முன்வைக்கிற சுதந்திரமும், உரிமையும் இருக்கு. ஆனால் முன்வைக்கிற கருத்துகள், ஆலோசனைகள் கட்சியைப் பலவீனப்படுத்தாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. கட்சியை பலவீனப்படுத்தும் விதமா வைக்கிற கருத்துகளைக் கட்சியின் விதிமீறலாகத்தான்

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மகனுடன் கவிஞர் தாமரை திடீர் உண்ணாவிரதம்!


பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன்

தமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்

!
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. 

கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு

நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை

பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சூளைமேடு பெரியார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாமரையைப் பிரிந்தது ஏன்?: தியாகு விளக்கம்!


தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை என கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுக்கள்


கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள்

நில விடுவிப்புக்கு செயற்குழு: 3 வாரங்களில் தீர்வு

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

முல்லை.மாவட்ட பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. 

ad

ad