சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில்
-
12 டிச., 2015
ஐ.நவுக்கு எதிரான மனு நிராகரிப்பு
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான இணைப்பாளர் சுபினரி நண்டி, இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த
மஹிந்த தரப்புடனான பேச்சுவார்தை தோல்வி! அரசாங்கத்தில் இணைவுள்ள மனுஷ, கீதா
காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 19அம் திகதி அரசாங்கத்தில்
மனித உரிமைகள் தினத்தில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினர்
Gary Anandasanagree’s Maiden Speech in Canadian Parliament as the first Member of Parliament for the riding of Scarborough – Rouge Park – December 8, 2015
பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சுவிஸில் பதுங்கல்? உச்சக்கட்ட பாதுகாப்பில் ஜெனிவா நகரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 4 பேர் சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் பதுங்கியுள்ளதாக |
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு : இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது!
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜெய்ப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கால்பந்தாட்ட தேசிய அணியில் இடம்பிடித்த யாழ். மாவட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்
புனித நீக்கிலார் திருவிழாவை முன்னிட்டு நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையத்தால் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். கழகங்களுக்கு இடையிலான ஆட்டங்களில் றேம்சன் நாவாந்துறை சென்.நிக்கிலஸ் விளையாட்டுக் கழகத்ததை பிரதிநிதித்துவம் செய்கின்றார். சாந்தன்
இராணுவம் பிடித்துச் சென்ற இரு மகன்களையும் இன்றுவரை காணவில்லை : தாயார் கண்ணீர் மல்க யாழில் சாட்சியம்
இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற
இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மகள் குடும்பம் எங்கே? : ஆணைக்குழு முன் தாய் கேள்வி
2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது
யுவதிக்கு ஆபாச மிரட்டல் : இளைஞனுக்கு விளக்கமறியல், மாணவனுக்கு பிணை
யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை
உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும்எப்பொழுதும் பிரிந்து செல்லும் நிலைக்கு வரக்கூடாதுஇந்தியத் தூதுவர்
உங்களுக்குள் உள்ள முரண்பாட்டின் காரணமாகக் கட்சி உடையக்கூடும் எனக் கொழும்பில் உள்ளவர்கள் கருதுகின்றனர். இதனால் எந்த வித்த்திலும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மிக விரைவில் நடத்த அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி
காணாமல் போன புதுவை இரத்தினதுரை எங்கே? கண்டுபிடித்து தருமாறு அக்கா உருக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சி பாடல்களை எழுதிவந்த புதுவை இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன
இந்த வருடம் இறுதிக்குள் தேர்தல் முறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டும்- ரணில்
11 டிச., 2015
சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை
ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்
தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை
|
என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள்
அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்பாக அறிவித்தது மத்திய அரசு: முதல்வர் ஜெயலலிதா தகவல்
|
10 டிச., 2015
யாழை வந்தடைந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சின்ஹா
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து ராஜபக்சக்களை சிக்க வைக்க முயற்சி!
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து அவா்களின் ஊடாக ராஜபக்சக்களை குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க முயற்சிக்கப்பட்டு
நடிகர் சல்மான்கான் விடுதலை
கார் ஏற்றி கொன்ற வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விடுதலை அளித்து உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.
பிபா ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிபா துணை ஜனாதிபதி ஜுவான் ஏஞ்சல் கால்பந்து ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளகொண்டுள்ளததாக சுவிஸ் கூட்டமைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சராக சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த Guy Parmelin என்பவர் 138 வாக்குகள் (பெரும்பான்மையை நிரூபிக்க 124 வாக்குகள்) பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: சுவிஸ் மக்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சகங்கள் ஒதுக்கீடு |
9 டிச., 2015
இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்புக்காக எஃப்.எம்.: கடலூரில் தொடக்கம்
இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ள பாதிப்பு குறித்த செய்திக்காக கடலூரில் அரசு சார்பில் வானொலி ஒன்று
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என விளாடிமீர் புதின் நம்பிக்கை
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ரஷியாவிற்கு, அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் நிலைவராது என
சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் வீடு திரும்பியபோது வெள்ளத்தில் மூழ்கி பலியான ஆசிரியை தம்பதி!
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்தவர் மருதநாயகம் (37). இவர் பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் காற்றாலை நிறுவனத்தில்
சென்னையில் மழை வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், அப்பகுதி மக்களூக்கு, துணிகள், உணவுப்பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என 24 பொருட்கள் அடங்கிய பை கொடுத்து உதவினர். மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துமனையுடன் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமில் ஈடுபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏதுவாக சென்னையின் பல இடங்களில், குறிப்பாக தி.நகரில் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட்
தமிழ்நாட்டில் வெள்ள இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதி உள்ள கடிதத்தில்,
''தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக
FIFA ல் இடம்பெற்றுள்ள ஊழல்கள் குறித்து டேவிட் பெக்காம் கவலை
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை, அருவருப்பானவை என இங்கிலாந்து
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
கிழக்கு மாகாண சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடு தயார்
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றத்தின் உதவியில் கிழக்கு மாகாண சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு: அமைச்சர் சுவாமிநாதன்
தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக மீள்குடியேற்ற
வெள்ள நிவாரண நிதி வழங்கியவர்கள் பட்டியல்: தமிழக அரசு வெளியீடு
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியவர்களின்
விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை. இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும்-திரு. சம்பந்தன்
மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்
கலந்துகொண்டு பேசிய அரசியல் ஆசானும் தமிழ்தேசிய கூட்டாமைப்பின் தலைவருமான டாக்டர் திரு. சம்பந்தன்
கலந்துகொண்டு பேசிய அரசியல் ஆசானும் தமிழ்தேசிய கூட்டாமைப்பின் தலைவருமான டாக்டர் திரு. சம்பந்தன்
வெள்ளத்தில் மீட்கப்பட்ட ஊழியர்களை பத்திரமாக 'பார்சல்' செய்த ஐ.டி. நிறுவனங்கள்!
சென்னையில் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ஈக்காடுதாங்கல், வேளச்சேரி என பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
பிரான்ஸ் தேர்தலில் இனவாத கட்சி முன்னிலை
பிரான்ஸ் மாகாண தேர்தலில் இனவாத கட்சியான தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது.
பிரான்ஸில் 13 மாகாண சபை களின் ஆட்சி
பசியைப் பொறுத்து சென்னைக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மராட்டிய பாலியல் தொழிலாளிகள்
சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ரூபாய்
வெள்ளம் பாதித்த கோயில்களை சுத்தப்படுத்திய முஸ்லிம்கள்
கோயிலை சுத்தம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு தன்னார்வலர்கள். | படம்: தி இந்து (ஆங்கிலம்).
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயிலை முஸ்லிம் தன்னார்வலர்கள் சுத்தம் செய்ததனர். அவர்களது செயல் காண்போரை மெய்சிலிர்க்க
சென்னை வெள்ளம்: உ.பி. முதல்வர் ரூ.25 கோடி நிதியுதவி
சென்னை வெள்ள நிவாரணப் பணிக்காக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.25 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
அடையாற்றில் மனைவியுடன் அடித்துச் செல்லப்பட்ட சீனிவாசன்: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்
மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்
கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக்
8 டிச., 2015
கைதுசெய்யப்பட்டுள்ள பராகுவே ஹோண்டுராஸ் கால்பந்தாட்ட அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பீபா தெரிவித்துள்ளது.
|
நீதிக்கான அனைத்துலக பொறிமுறையும் அரசியற் தீர்வுக்கான வழிமுறையும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவுகண்டது
ஈழத் தமிழினத்துக்கான நீதியினை வென்றடைவதற்குரிய அனைத்துலக பொறிமுறையும், அரசியற் தீர்வுக்கான
திருகோணமலை கடற்பரப்பில் ஏராளமான சடலங்கள் கரை ஒதுங்குவதாகத் தகவல்
இது குறித்து ஆய்வு மேற்கொள்ள, இலங்கை காவற் துறையினரும், கடற்படையினரும் இரண்டு படகுகளில் அங்கு சென்றுள்ளனர்.
வெள்ளத்தில் சென்னை /திரையுலக செய்திகள்
வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா
தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு
வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா
தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில்இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
தமிழக முதல்வரால் தான் இத்தனை சீக்கிரம் இயல்பு நிலைக்கு வர முடிந்தது- சித்தார்த்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவியவர். இவர் இன்று கடலூர் சென்றுள்ளார்
முஸ்லிம் லீக் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு அளிக்கின்றனர்
முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை தமிழக வெள்ள நிவாரணப்
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை
சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாவரம் பகுதியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28).
கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை ..பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம்
கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னிலை சோஷலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தினால் தடை
முறைதவறிய உறவு/கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள் விசாரணை
முறைதவறிய உறவு காரணமாக கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த இலங்கைப் பெண்ணின் வழக்கு மீள விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
ரஹானே இரு இன்னிங்சிலும் சதம் : 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி!
டெல்லியில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்க அணியை 337 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில்
சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சம்... உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்த ஆட்டோ டிரைவர்!
சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சத்தை உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்துள்ளார் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த்.
ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ஓட்டுநராக
உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது
உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர்.
சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்குகிறேன்:ஜெ.,வுக்கு நடிகர் ஷாருக்கான் கடிதம்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் அளிக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
மும்பையில் 2 ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்பல் - 2 பேர் பலி
மும்பையில் ஏழை தொழிலாளிகள் வசிக்கும் பகுதியில் சின்னஞ்சிறு குடிசைகள் அமைத்து தங்கி இருக்கிறார்கள். பகலில் கூலி
குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் கட்டி தரப்படும் : ஜெயலலிதா நிவாரண அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவ மழை
தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை: சம்மந்தன்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது
7 டிச., 2015
நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள்- கமல் உருக்கம்
அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
யோஷித்தவையும், தாய் ஷிரந்தியையும் பாதுகாப்பது தொடர்பில் பேரம் மகிந்த ஒய்வு /நாமல் பேச்சு
யோஷித்த ராஜபக்ஷவைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியலில் இருந்து ஓய்வுபெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ் – முல்லைத்தீவு பேரூந்தில் பெண்களுக்குதங்களது அந்தரங்கங்களைக் காட்டி வரும் காவாலி ஆண்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு செல்லும் பேரூந்துகளில் ஏறும் சில காவாலிகள் பஸ்சினுள் இருக்கும் பெண்களுக்கு தங்களது அந்தரங்கங்களைக்
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது
சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள்
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
கனமழையினால் சிக்கித்தவித்த சென்னை, ஒரு வாரத்திற்கு பின் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. சென்னையில் அரசு
சிறுவர் துஷ்பிரயோகம், அடக்குமுறைக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை!- அமைச்சர் விஜயகலா
சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க
அரசியல்யாப்பினை உருவாக்குவது தொடர்பான பிரதமர் தலைமையிலான குழு
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மலையக மக்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின்
இடம்பெயர்ந்தவர்களுக்காக 16 ஆயிரம் வீடுகள்! மூன்று லட்சம் பேருக்கு நன்மை: ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் 14 மில்லியன் யூரோ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டத்தின்கீழ் சுமார் மூன்று லட்சம் பேர் வரை நன்மை
தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோஆன் கொடுக்காதது புத்திசாலித்தனமான முடிவு: ஸ்ரீநாத்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீரரும், ஐ.சி.சி. மேட்ச் நடுவர்களில் ஒருவமான ஸ்ரீநாத் அளித்த பேட்டியில்
நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில் ஓடும்: நிர்வாகம் அறிவிப்பு
நாளை காலை 5 மணிக்கே மெட்ரோ ரெயில்கள் இயங்க தொடங்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீரானது: தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)