-
5 மே, 2016
திருமாவைத் தோற்கடிக்க தி.மு.க வியூகம்
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவைத் தோற்கடிக்க தி.மு.க நிர்வாகிகள் செய்யும் உள்ளடிகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள்
தேசிய விருதை ஏன் புறக்கணித்தேன்? : இளையராஜா விளக்கம்
‘’தேசிய விருதை இரண்டாகப்பிரித்து வழங்குவது முறையானதல்ல’’ என்று கூறி தேசிய விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா
மக்கள் அதிகாரம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் -மதுராவயல் பதற்றம்
மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை 11.30 மணி அளவில் மூடப் போவதாக மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் -மதுராவயல் பதற்றம்
மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இன்று காலை 11.30 மணி அளவில் மூடப் போவதாக மக்கள் அதிகாரம்
அதிமுகவின் அதிகார மையம் யார்? உச்ச நீதிமன்றத்தில் ஆச்சாரியா அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான சசிகலா தான் அதிமுகவின் அதிகார
ஐரோப்பியத் தமிழர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற்றப்படுவார்களா?
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
என்னிடம் இருப்பது நான் உடுத்தி இருக்கும் உடை மட்டும்தான் : திருமாவளவன்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் : அதிமுக தேர்தல் அறிக்கை?
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் இருக்கும் திமுக, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி,
வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜராக்குமாறு இளஞ்செழியன் உத்தரவு
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செ
4 மே, 2016
நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது நூற்றுக்கும் மேலான அவதூறு வழக்குகள்: மு.க.ஸ்டாலின்
நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் மீதும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் ஜெயலலிதா அரசு போட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை
ஐகோர்ட் தீர்ப்பில் ஒன்றை விசாரித்தால் கூட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி: ஆச்சார்யா வாதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில்
தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர்
ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் வாங்கினார் நெய்மர்
பிரேசில் உதைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக விரோதிகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் அமைய இடமளிக்கக்கூடாது! நீதிபதி இளஞ்செழியன்
30 வருடகால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ்.குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது
ரிஷப் பந்த் அதிரடி; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.
இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும் : நடிகர் சிங்கமுத்து
இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும் : நடிகர் சிங்கமுத்து
By பாலசுந்தரராஜ்
First Published : 03 May 2016 03:13 PM IST
சிவகாசி: அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத்தரும், திமுகவின் உதயசூரியன் மக்களை சுட்டெரிக்கும் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து கூறினார்.
சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து சனிக்கிழமை இரவு அவர் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு வேனில் இருந்தபடியே அவர் தேர்தல்பிரச்சாரம் செய்த மேலும் பேசியதாவது:
தமிழகமக்களை முன்னேற்றபாதையில் கொண்டு செல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான்.
3 மே, 2016
கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அன்புமணிக்கு 3வது இடமா? வைகோ ஆச்சரியம்
நாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை
எமது கருத்துக் கணிப்பின்படி இப்போதும் அதிமுக முன்னணியில் தேமுக கூட்டணி செல்வாக்கு வளர்கிறது
அதிமுக 87-110
தி மு க 44-43
தேமுக கூட்டணி 12- 18
பா ம க 2-3
பா ஜ க 1 கன்னியாகுமரி மாவட்டம்
இவை தவிர
ஐ.டி. நிறுவனங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? - அப்ரைசல் தந்திரங்கள்
கவிஞர் வைரமுத்து எப்போதோ சொல்லியதாக ஞாபகம்- “இங்கு நிற்கிற இடத்தில் நிற்பதற்கே கடுமையாக ஓட வேண்டி இருக்கிறது” எ
வணிகர்கள் ஆதரவு தேமுதிக - தமாகா- ம.ந. கூட்டணிக்கு? - அதிரடி திருப்பம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு, அரசியல் கட்சிகளையும் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் தொற்றிக் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில்
நாமல், கோத்தா ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் 10ம் திகதி
மஹிந்தவை விமான நிலையத்தில் கைது செய்திருக்க வேண்டும்!
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாய்லாந்து சென்றிருந்த போது அவரை சந்திக்க சர்வதேச பொலிஸார் வலைவீசி தேடும்
பாராளுமன்றில் மஹிந்த அணியினர், பொன்சேகா மோதல்! சமரசிங்க வைத்தியசாலையில்
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்ட பேச்சுவார்த்தை வாய்த்தர்க்கமாக மாறி அடிதடியில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
CCTV கேமராவில் பதிவான வீடியோ வெளியீடு: இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி செய்தவர் கைது
பெங்களூருவில் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், இளம்பெண்ணை கடத்திய
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக்கிய அமைச்சர்களின் பதவி பறி போகும் அபாயம்
அடுத்து வரும் சில தினங்களில் இலங்கையின் அமைச்சரவையில் மறுசீரமைப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காமக் கொடூரனின் நாக்கை பதம் பார்த்த மாணவி
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்துமீறி நுழைந்து அவ்வீட்டிலிருந்த பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்வதற்கு
கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு!
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வுகளும், மே தின பிரகடனமும்
இந்நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்படும் என்று அரசின் தகவலறிந்த
மகிந்தவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, மகிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா
நக்கீரன் செய்தி எதிரொலி : கலைஞர் அறிக்கை
திமுக தலைவர் கலைஞர் இன்று எழுதியுள்ள கேள்வி - பதில்கள் வடிவிலான அறிக்கையில்,
1 மே, 2016
சென்னை காவல் ஆணையர் மாற்றம்: தமிழக ஏடிஜிபியாக சைலேந்திரபாபு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக
தேர்தல் ஆணையத்திற்கு வைகோ எழுதிய புகார்க் கடிதம்
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்:
Maithripala Sirisena added 13 new photos to the album: ශ්රී ලංකා නිදහස් පක්ෂ මැයි දින රැලිය ජනපති ප්රදානත්වයෙන්.
ශ්රී ලංකා නිදහස් පක්ෂ මැයි දින රැලිය ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් අද (01 ) පස්වරුවේ ගාල්ල සමනළ ක්රීඩාංගණයේදී පැවැත්විණී.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுடைய மே தினக் கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
Sri Lanka Freedom Party May Day Rally held under the patronage of President Maithripala Sirisena at the Galle Samanala grounds, today (01).
அதிமுக வேட்பாளர் தம்பியின் பண்ணை வீடு மற்றும் உதவியாளர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தேசிய
வைகோ மீதான தாக்குதல் முயற்சிக்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி கண்டனம்
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
’’தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழ்மக்களின் மே தினம்
சுவிஸ் - சூரிச் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினம் மிகவும் எழுச்சியுடன்
ஐ.தே.கட்சியின் கைதியாக மாறியுள்ளதால், சுதந்திரக் கட்சியின் அடையாளம் இல்லாமல் போகும் ஆபத்து: மகிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதன் காரணமாக கட்சியின் அடையாளம்
காலி மே தினக் கூட்டத்தில் மஹிந்தவை வரவேற்ற பியசேன கமகே
காலியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தின் வரவேற்பு உரையை நிகழ்த்திய பியசேன கமகே,
சம்பந்தன், மாவை தலைமையில் தமிழ்த் தேசிய மேதின கூட்டம் யாழில்!
தமிழ்தேசிய மே நாள் ஊர்வலம் இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இணுவில்கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக
பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராகின்றார் பஷில் ராஜபக்ஷ?
பொது எதிரணியின் தேசிய அமைப்பாளராக மஹிந்தவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக
அரசு அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரூ.800 கோடி சொத்து பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட போக்குவரத்து உதவி ஆணையர் ஒருவர் ரூ.800 கோடி சொத்துகளை குவித்துள்ளது அம்மாநிலத்தில்
30 ஏப்., 2016
2016 தமிழக தேர்தல்: யார் தலைமையில் ஆட்சி? எந்த கூட்டணி எத்தனை இடங்கள் பிடிக்கும்?
2016 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அல்லது எந்த கூட்டணி தலைமையில் ஆட்சி பொறுப்பு அமையும் என்ற பார்வையில் அதிமுக
விக்கினேஸ்வரன், மாவைசேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட் ட அரசியல் தீர்வு திட்ட வரைபுக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும்
அதிமுக - திமுகவுக்கு மாற்று யார்?
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர தமிழகத்தின் பிற கட்சிகள், இயக்கங்களில் ஆட்சியமைக்கும் அளவிற்கு திறமையும்,
பௌத்த துறவிகளாக மாறிய தமிழ்ச் சிறுவர்கள்
இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள
முதலிரவுக்காக அறையில் மணமகன் காத்திருக்க முன்னாள் காதலனுடன் மணமகள் தப்பி ஓட்டம்
கண்டி உடஹேவாஹெட பிரதேசத்தில் புதிதாக திருமணமாகி மணமகனின் வீட்டுக்கு வந்திருந்த மணமகள், அன்றைய தினம் இரவே தனது முன்னாள்
செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் சிவோஜினோவிக் டயானாவுக்கு திருமணமான பின்னரும் உறவு
இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செர்பிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவ
செர்பிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவ
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் யார், யார்?
சில சலுகைகளைப் பெறுவதற்காக நட்சத்திர பேச்சாளரின் பட்டியலை இந்தியத் தேர்தல் கமிஷனிடம் அந்தந்தக் கட்சிகள் கொடுக்க வேண்டும்.
‘என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன்’ தா.பாண்டியன் பேட்டி
என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன். அ.தி.மு.க.வில் இணைவதாக வந்த செய்தி கடைந்தெடுத்த பச்சை பொய்
வேவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் வடகொரியாவில் அமெரிக்கருக்கு 10 ஆண்டு சிறை
வடகொரியாவில், வேவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் அமெரிக்கர் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பொருளாதார தடை
வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளிலும், ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு வருவது, உலக அரங்கில்
வடக்கின் தீர்வுத் திட்ட வரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் - சபாநாயகர்
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் என அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவரும்
கூட்டு எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு சம்பந்தன் அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டு எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு கலந்துரையாடல்
சம்பந்தனிடம் தீர்வு வரைபு கையளிக்கும் நிகழ்வு பிற்போடப்பட்டது
வடமாகாண சபையினால் உருவாக்கபட்டுள்ள தீர்வுத்திட்ட யோசனைகள் அடங்கிய வரைவின் பிரதியை, தழிழ் தேசிய கூட்டமைப்பின்
பிரேமலதா பேச்சுக்கு சந்திரகுமார் பதிலடி
ஈரோட்டில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து 29ம் தேதி பிரச்சாரம் செய்த பிரேமலதா, கட்சியின் முன்னாள் கொள்கைப் பரப்புச்
நேதாஜி அணி சம்பியனாகியது
வல்வை உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடத்திய கடற்கரை கால்பந்தாட்டத் தொடரில் நேதாஜி அணி சம்பியனாகியுள்ளது.
தொலைக்காட்சி விவாதத்தில் மோதல்: மந்திரி-வேட்பாளர் காயம்
கேரளாவில் மே 16-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கொல்லம் அருகே உள்ள
கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி!
வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர்.
கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர்.
24 வயது நிரம்பிய கஜன் கலாபாகன் , மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் தெரிவிக்கையில்,
உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம்(Life Jacket) அணியாதிருந்துள்ளனர்.
வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு நாளை சம்பந்தனின் கையில்!
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவுகள் நாளை மாலை 4 மணிக்கு தமிழ்தே சிய
29 ஏப்., 2016
'அ.தி.மு.கவில் தா.பாண்டியன்!?' -கூட்டணியைக் குழப்பும் உளவுத்துறை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன், அ.தி.மு.கவில் இணைவதாக வெளியாகும் தகவலால்
நடுரோட்டில் காரை நிறுத்திய ஜெயலலிதா..! என்ன காரணம்
தேர்தல் பிரசாரத்தில் கட்சித்தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சூறாவளி பிரசாரம்
ஜெர்மனி சர்வதேச டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வி
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் கிராண்ட்பிரி சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்
குஷ்பு பிரசாரத்துக்கு காத்திருந்த தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து பலி
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வே
டெல்லியில் நேதாஜி நினைவகம் கட்டப்படும்: மேலும் 25 ரகசிய ஆவணங்கள் வெளியிட்டு மத்திய அரசு தகவல்
மறைந்த சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு கடந்த சில
ஊடகவியலாளர் சிவராம் படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்- பொருளியலாளர் குழு வலியுறுத்து
இங்கிலாந்தில் உள்ள எட்டு செல்வாக்கான பொருளியலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும்
நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு: ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறைத்தண்டனை
மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ்
கைதுகள் இனிமேல் நடக்காது! சுமந்திரன் எம்.பி நம்பிக்கை
ரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்
40 வயது பெண்ணிடம் தகாத உறவு வைத்து மிரட்டி கப்பம் பெற்ற இளைஞன் கைது
நாற்பது வயதுப் பெண்ணிடம் தகாத உறவு வைத்து சுமார் 150 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை கப்பமாகப் பெற்று தனது ஆசைகளை
வேட்புமனு தாக்கலின்போது விஜயகாந்த் கேட்ட கேள்வி: ஆடிப்போன அதிகாரி
வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஏன் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார் தேமுதிக
அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்! சீமான்
கன்னியாகுமரியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்திருந்தார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
நடிகர் சாய்சக்தியை தற்கொலையில் இருந்து மீட்ட நண்பர்கள்
டி.வி. தொடர்களில் நடித்து வந்த நடிகர் சாய் பிரசாத் குடும்ப பிரச்சினை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை
கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட
30 நாள்களுக்குள் 33 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வடக்கு, கிழக்கில் கைது
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தொடர் கைதுகளால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 30
மேதின கூட்டம் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின கூட்டம் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
28 ஏப்., 2016
நாரந்தனை - கிணற்றினுள் வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது சிறுமி.தங்கை பிழைக்கவில்லை
யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை- நாரந்தனை பகுதியில் கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் எஸ் சிவகரன் இன்று பிணையில் விடுதலை
பயங்கரவாத புலனாய்வு தடுப்புப் பிரிவனரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச்
கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம்.
கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக
முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதிஉறுதி
வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பாக அறிந்து, நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முத்தையன்கட்டு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் உயிருடன் இருக்கும் எனது மகளை மீட்டுத்தாருங்கள்
எனது மகள் முல்லைத்தீவு – முத்தையன்கட்டு காட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயிருடன் இருக்கின்றாள்.
233 அ.தி.மு.க வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மே 16ஆம் தேதி நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் ராஜேஷ் லக்கானியிடம் அ.தி.மு.க. புகார்
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் தி.மு.க.வினர் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்று ராஜேஷ் லக்கானியிடம்
காலி மே தினக் கூட்டத்தில் அரச சொத்துக்களை பாவிக்க தடை! ஜனாதிபதி உத்தரவு
காலி சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்துக்காக அரச உடைமைகள் எவற்றையும்
மே தினக் கூட்டங்களுக்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு
இம்முறை மே தினக் கூட்டங்களுக்குச் செல்வதற்காக இதுவரை 3,500 பஸ்கள் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச்
நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்து! கோடை வெயிலால் நடந்த விபரீதம்- பதறவைக்கும் வீடியோ காட்சிகள்
தனியார் கல்லுாாிகளில் மிகவும் பிரபலமான எஸ்.ஆா்.எம் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஒன்று, சர்தார்
சுவிஸில் மகப்பேறு காலத்தில் தந்தையருக்கு விடுமுறை கிடையாது: பாராளுமன்ற கீழ்சபை அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் மகப்பேறு காலத்தில் தந்தையர்களுக்கு 2 வாரங்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற பிரதிவாதிகளின் கோரிக்கையை பாராளுமன்ற கீ
நட்சத்திர கிரிக்கெட் விளம்பரம் - திரையுலகம் மீது பாயும் ஜெ., அரசாங்கம்
கடந்த வாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம்,புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டும் பொருட்டு சென்னையில் பிரமாண்ட நட்சத்தி கிரிக்கெட்
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு : நடிகர் கார்த்திக்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட
ஜெ., சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச
27 ஏப்., 2016
செல்பி எடுத்தபடியே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுமணத் தம்பதி! காரணம் என்ன?
திருப்பதி தேவஸ்தான விடுதியில் செல்பி வீடியோ எடுத்தபடியே, புதுமணத் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
லூசேன் நகர உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் "Nila Manikgavasakar" அவர்களிற்கு வாக்களிப்போம் - சுவிஸ் ஈழத்தமிழரவை
சுவிஸ் Luzern நகரத்தின்உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும்01.05.2016 அன்று நடைபெறவிருக்கிறது.
வடமாகாண சபைக்கு எதிராக மனுத்தாக்கல்
வடமாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்புச்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அ.தி.மு.க தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது