ஈழத்தமிழருக்கு தமிழகஅரசியலில் தலைநுழைக்க உரிமைஇல்லைஇருந்தாலும் ஜெயலலிதா முதல்வராக வருவதே எமக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால்..........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியும். ஜெயலலிதா அல்லதுகலைஞர் தான்வெல்லபோகிறார் என்று.இல்லையேல் யாருக்கும்பெரும்பானமியாஇல்லாத ஒரு ஓயழுபறி நிலைவந்தால் தேமுக ம ந கூட்டணிக்கு ஏதும்கொஞ்ச உறுப்பினர் கிடைத்தால்