தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
17 ஜூன், 2016
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பு
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார்.
தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-
ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு
* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள்,
ஜெர்மனி ரசிகர்களை ஏமாற்றியது .
நேற்றைய போலந்துடனானஆட்டத்தில் 67 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால் ஒரு கோல் கூட போடா முடியவில்லை .0.0 என்ற சமநிலை முடிவு ஜெர்மனிக்கு நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக அதனை பாதிக்காது
மாற்று ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வேல்சும் மோதின. பந்தை கட்டு
ஐரோப்பிய கால்பந்து: பிரான்ஸ் அணி 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் கடைசி நிமிடங்களில் கோல் போட்டு அல்பேனியாவை வீழ்த்தியது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக
ஹிந்தவின் முக்கிய உறுப்பினர்கள் அரசுடன் இணைவு?
னாதிபதிக்கு ஆதரவான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக
16 ஜூன், 2016
லீஸ் யங் ஸ்டார் கழகத்தின் நட்சத்திர வீரர் பிரதீஸ் ஆடிவரும் 3 வது லீக் அணி இரண்டாம் லீக்குக்கு தகுதி பெற்றுள்ளது அதற்கான இரு ஆட்டங்களில் அணியுடன் FC Roggwil அணியுடன் மோதி 2-0. 4-3 என்ற ரீதியில் வென்றுள்ளது எங்கள் வீரர் பிரதீஸ் ஆடும் இந்த கழக அணி கடந்த பருவகால போட்டிகளில் 22 போட்டியிலும் அபாரமாக அதிக கோல்களை அடித்து எந்த அணியியோடும் தோல்வி யோ சமநிலையோ அடையா து 120 கோல்களை அடித்து எதிரணிகளிடம் இருந்து வெறும் 3 கோல்களை மட்டுமே வாங்கி அதியுயர்ந்த சாதனையை படைத்துள்ளது பாரட்டுகிறோம்
அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது
அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது.
ஒலிம்பிக் போட்டியில் போபண்ணாவுடன் ஜோடி சேருகிறார் லியாண்டர் பெயஸ்; அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவிப்பு
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி துவங்குகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் இணைந்து பங்கேற்பார்கள் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், போபண்ணா சாகேத் மைனெனியுடன் இணைந்து விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தார். அந்த கோரிக்கையை டென்னிஸ்
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
6 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக்
ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷிய அணி சுலோவக்கியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில்
நைஜீரிய பாலைவனத்தில் 34 அகதிகளின் உடல்கள் கண்டெடுப்பு: அதிகாரிகள் தகவல்
அல்ஜீரியா நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
அதிமுக நிர்வாகிகள் நியமனம் : நத்தம் விசுவநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி
அதிமுக செய்தித் தொடர்பாளராக நத்தம் விஸ்வநாதனை நியமித்து ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். நத்தன் விஸ்வநாதனுக்கு
காங்., மூத்த தலைவர் கமல்நாத் திடீர் ராஜினாமா
மூன்று நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநில காங்கிரசின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ்
ஜெயலலிதாவுக்காக மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய அதிமுக எம்.எல்.ஏக்கள்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக
சம்பவத்திற்கு முதல்நாள் வித்தியாவை கடத்த திட்டமிட்டிருந்தனர்!- சிஐடியினர்
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம்
இலங்கை சொன்னதை செய்கிறது!- பிரான்ஸ் தூதுவர்
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.
சுவிஸ் ஆட்சி முறை இலங்கையிலும் கொண்டுவரப்பட வேண்டும்!- வடக்கு முதல்வர்
சுவிட்ஸலாந்து நாட்டின் ஆட்சி முறை போலவே இலங்கையிலும் ஆட்சி முறைஅமைக்கப்பட வேண்டும் என வட மாகாண
15 ஜூன், 2016
ரொனால்டோ ஏமாற்றம்: போர்த்துக்கலுக்கு அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து
ஐரோப்பிய கால்பந்து தொடரில் வலுவான போர்த்துக்கல் அணியுடனான போட்டியை 1-1 என டிரா செய்து ஐஸ்லாந்து அணி அதிர்ச்சி
காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை காணியில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 65 ஹெக்டேயர் காணியினை விடுவித்து, அதில் 400 இடம்பெயர்ந்த குடும்பங்களை
ஐ.நா. தீர்மானத்தை முழுமைபெற செய்க
”ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதன்போது இலங்கையர் அனைவரதும் அர்த்தபூர்வமான ஈடுபாடு காணப்படவேண்டும்.
சோமவங்ச அமரசிங்க காலமானார்
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமானார்.
சோமவங்ச அமரசிங்க காலமானார்
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமானார்.
ரசிகர்கள் வன்முறை எதிரொலி: ரஷிய கால்பந்து சங்கத்துக்கு அபராதம்
ஐரோப்பிய கால்பந்து தொடரில், கடந்த 11–ந்தேதி மார்செலியில் நடந்த இங்கிலாந்து – ரஷியா இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல்
ஐரோப்பிய கால்பந்து போட்டி: பெல்ஜியத்தை பதம் பார்த்தது இத்தாலி
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை பதம் பார்த்த இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மோடியிடம் ஜெ., கொடுத்த மனுவில் உள்ள 29 அம்ச கோரிக்கைகள்!
டெல்லியில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த சந்திப்பின் போது,
விஜயதாரணிக்கு பிடிவாரண்ட்!
விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்க கருத்துரிமையே தடைக்கல்!
கோவை அருகே உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களில் அவர்கள் ச
திரைப்பட இயக்குநர் திருலோகசந்தர் காலமானார்
திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன அரசவை உறுப்பினர்களுக்கான விருப்பக் கோரல் !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் அறிக்கையின் பிரகாரமும், நியூயோர்க் நகரில் ஒக்ரோபர் 1, 2010ம் ஆண்டில் கூடிய
ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மூதாட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கு இணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மூதாட்டிகள்,
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் ஜெயலலிதா
தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம்
நெடுங்கேணியில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது மாணவி
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன் – ரொசீனா அலின்-கான்
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிரித்தானிய நாடாளுமன்றம் சென்று குரல்கொடுப்பதற்கு தொழிற்கட்சியின் ரூட்டிங்
14 ஜூன், 2016
தமிழர்களின் பிரிக்க முடியாத உரிமைகளை விழுங்கும் போக்கு
இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு முதலில் காணப்பட்டாக வேண்டும். அதன் பின்னரே வடக்கு, கிழக்கு மாகாணங்களின்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க பொருத்தமான செயற்பாடு அவசியம்: ஐ.நா
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருத்தமான வரிசைக்கிரமமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட
கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada) அங்கத்தவர்களைச் சேர்க்க கனேடிய அரசு புதிய முறை
கனேடியப் பிரதமரினால் பெப்ரவரி 2016 இல் அறிவிக்கப் பட்டதற்கமைய ,கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada)
விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம் என்ற ஓர்மத்துடன் ஜெனீவாவில் அணியாவோம் ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கபடும்’ என்பது உரிமைகள் பறிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான வேதமாகிவிட்டதோ
சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டி; வீட்டில் 150 பவுன் நகை ரூ.2.5 லட்சம் கொள்ளை
திருவான்மியூர் மகாலட்சுமி அவென்யூ எம்.ஜி.ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசு. ரியல் எஸ்டேட் அதிபரான இவர்
ஜெயலலிதா உத்தரவுப்படி இசையமைப்பாளர் கோவர்தனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது
முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ரூ.10 லட்சம் டெபாசிட் தொகைக்கான ரசீதை இசையமைப்பாளர் கோவர்தனமிடம் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஜெயலலிதா ஆணைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.
அந்த வகையில் முதல்-
21 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி
இரட்டைபதவி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்காததால் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கெஜ்ரிவால்
கோபா அமெரிக்கா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி
5–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. 16
100-வயது தாயார் இறந்த துக்கத்தில் 66-வயது மகன் தற்கொலை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலுள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில், நேற்று மாலை, அந்தியூர்
காங்கிரஸில் 7 மாவட்டத் தலைவர்கள் அதிரடி நீக்கம்
காங்கிரஸ் கட்சியில் 7 மாவட்டத் தலைவர்களை நீக்கம் செய்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் என்ற விடயங்களுக்கும் தமது நாடு ஆதரவளிக்கும்சூழ்நிலை மேம்படும்போது தமது நாட்டின் தனியார்துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவர்..சுவிட்ஸர்லாந்து
இலங்கையில் அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து இன்று சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நெடெர்கோன்ர்ன்
13 ஜூன், 2016
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை மக்களின் பங்களிப்பு அவசியம்!
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும்
தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத்திட்டத்தில் தங்கியில்லை
தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் -பாக்கியசோதி
தமிழ் அரசியல் கைதிகள் மீது வழக்குத்தாக்கல் செய்யுங்கள் அல்லது அவர்களை விடுதலை செய்யுங்கள் என மாற்றுக்கொள்கைகளுக்கான
முல்லைத்தீவுக்கு நகர்கிறது ஆயுதக் களஞ்சியம்? – வடக்கு நோக்கி நகர்த்தப்படும் வெடிபொருட்கள்
சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, சிறிலங்கா படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை
இங்கிலாந்து ரசிகர்களை உயிராபத்து வரை தாக்கிய ரஷ்ய ரசிகர்கள். மீள் போட்டி நடக்குமா
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பிரான்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
சாதிக்பாட்சா ; திமுகவிற்கு எதிரான அதிமுகவின் 'திகுதிகு' அஸ்திரம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்
இந்திய கடலில் உயிருக்கு போராடிய இலங்கை தமிழர்கள் மீட்பு
இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக....
12 ஜூன், 2016
துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு நேர விடுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்
காணாமற்போனவர்கள் குறித்த புள்ளிவிபரங்களில் முரண்பாடு!
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு புள்ளி விபரங்களில் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் – அமெரிக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு நாளை, இலங்கைப் பிரச்சினை சிக்கலில்!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஹய்ப்ரிட் நீதிமன்றமா? உள்ளக விசாரணையா? என்ற நெருக்கடி
வெல்லட்டும் “எழுக தமிழரே” போராட்டம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்
தமிழனின் உரிமையை,தமிழனின் விடியலை, தமிழனின் விடுதலையை, தமிழனின் இறையாண்மையை மீட்டெடுக்க போராடுவோம்,வெல்லட்டும் எழுக தமிழரே போராட்டம் , ஐநா முன்றலில் ,ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் எதிர்வரும் யூன் 20 குடும்பத்தோடு ஒன்றுகூடுவோம்.
போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் புலிகள் விருப்பம்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழிய
ஐ.நா திடலில் மீண்டும் அலையென அணி திரள்வோம் -பழ. நெடுமாறன் அழைப்பு
ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு நாளையதினம் ஆரம்பமாகி அடுத்த மாதம் 7ம் திகதி நிறைவடைய உள்ளது.
மைத்திரி – மஹிந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சமாதானப்
11 ஜூன், 2016
வேலணைத்துறையில் ``புங்குடுதீவு உங்களை வரவேற்கிறது`` மடத்துவெளி முருகனின் அருளோடு பெயர்ப்பலகை
மடத்துவெளி முருகனின் சேவையில் ஒன்றாக இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர் தாம்போதி இன் ஆரம்பத்தில் வேலணைத் துறையில் புங்குடுதீவுக்கு வருகின்ற மக்களை வரவேற்ற்குமுகமாக சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின் முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள்
எட்டு முதலமைச்சர்களும் வெளியேறக் கோரினால் இராணுவத்தின் நிலை என்ன?
வடமாகாண முதலமைச்சரைப் போன்று ஏனைய எட்டு மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் தமது மாகாணங்களிலிருந்து
ஜெயலலிதா தனது அரசியல் பாதையை புதிய வழியில் மாற்ற திட்டமா எதிர்களின்மி கண்ணில் ..முழுவதும் 500 மதுக்கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: கலெக்டர்கள் அறிக்கை தாக்கல்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் 500 மதுக்கடைகள் இன்னும் ஒரு வாரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமும் 1 மணி நேரம் மக்கள் குறைகளை கேட்க இன்ஸ்பெக்டர்களுக்கு கமிஷனர் உத்தரவு
சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை, ஒரு மணி நேரம் இன்ஸ்பெக்டர்கள்
காவல்துறையினர் அதிரடி சோதனை: பாலிவுட் நடிகைகள் உள்பட ஏராளமான பெண்கள் கைது
கோவாவின் கடற்கரை நகரமான பனாஜியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி பேரணி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி,
சலாவ பகுதியில் அமைதியை ஏற்படுத்த 50 ஆயிரம் படையினரை நிறுத்ததயார்.-இராணுவத் தளபதி
ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சலாவ பிரதேசத்தில் உள்ள 12 கிராம அதிகாரி பிரிவுகளிலும், வழமை நிலையை ஏற்படுத்த
இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை
சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: ஜெயலலிதா அறிக்கை
ழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் – அவர்தம் வாழ்வில் கல்வி எனும் ஒளியேற்றுவோம்
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் நியமனம்
யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது
சிதறிக் கிடக்கும் வெடிகுண்டுகள்! கோத்தபாயவுக்கு எதிராக அணி திரளும் இராணுவத்தினர்!
கொஸ்கம இராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து, இராணுவத்தினர்
டக்ளஸ் எம்.பி. க்கும் சுவாமிநாதனுக்கும் இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம்
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்
நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை-இரா.சம்பந்தன்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளை கையாள்கின்றபோதும், நல்லிணக்கம்
இரும்பு கூடுகளுக்குள் எமது மக்கள் வாழ்வதற்கு விரும்பவில்லை’ -பொருத்து வீடு தொடர்பில் சம்பந்தன்!
மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து அரசாங்கம் பணிகளைச் செய்துவரும் நிலையில், 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில்
விளையாட்டுக் கழகத்திற்கு தடை கண்டித்து மன்னாரில் ஊர்வலம்
திருநெல்வேலி சந்தையில் புதிய வாகன தரிப்பிடம்!
நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில்
அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின் பெயர் விடுபட்டுவிட்டது. 'கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சிலர் செய்த உள்ளடி வேலைதான் இதற்கு காரணம்' என்கின்றனர் தலைமைக்கழக வட்டாரத்தில். தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கட்சியின் சோதனையான காலகட்டங்களில்கூட, சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து பேசுவார். விவாதங்களில் எந்த அதிரடியையும் காட்டாமல், கட்சியின் கொள்கைகளை நிதானமாக விளக்குவதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொன்னையன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, மாஃபா.பாண்டியராஜன், கௌரிசங்கர் என நீண்டு கொண்டே போன பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' எனத் தெரிவித்துவிட்டார் ஆவடி குமார். இதுகுறித்துப் பேசிய ஆவடி நகர அ.தி.முக நிர்வாகி ஒருவர், " ஆட்சி அதிகாரத்தில் கட்சி இருந்தாலும், எந்த அமைச்சரிடமும் எதற்காகவும் ஆவடி குமார் போக மாட்டார். கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடியாருக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார். ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி. இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார். இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத கல்வியாளராக இருக்கிறார். மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப் போகும் ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது. tamilnadu, admk, universitiesIs Vice chancellor post on Auction for Rs. 8 crores? | 'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை? - VIKATAN இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம். மற்றவர்களைப் போல கட்சியை வைத்துக் கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் ஆவடியாருக்கு இருந்ததில்லை. அம்மா மீது மட்டும்தான் அவர் தீவிர விசுவாசம் காட்டுகிறார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் சிலர் தடுப்பதற்கும் இதுதான் காரணம். இதுகுறித்து அம்மாவின் கவனத்திற்கு விரிவான கடிதம் எழுத இருக்கிறார்" என்றார் விரிவாக. அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கு
அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின்
சென்னையில் வழுக்கை தலையில் முடி மாற்றும் சிகிச்சை : டாக்டர் பரிதாப பலி
அழகுக்கலை என்ற பெயரில்,சென்னையில், 'ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும், வழுக்கை தலையில் முடி மாற்றும்
வேலூரில் துவங்குவதாக இருந்த பேரணியில் மாற்றம் - எழும்பூரில் இருந்து துவக்கம்: அற்புதம்மாள் அறிவிப்பு
கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை
சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: பாரிவேந்தர் கேள்வி
1969ல் சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து துவக்கப்பள்ளி, பொறியியல் கல்லூரி, நர்சிங், மருத்துவ கல்லூரி என
ஐரோப்பிய கிண்ணம்.பிரான்சுக்குமுதலாவது வெற்றி
இன்றுஆரம்பமான குழு A முதலாவதுபோட்டியில்பிரான்ஸ் அணி ருமேனியாவை 2-1 எனறரீதியில் வென்றுள்ளது பிரான்சுக்ககா59 ஆவது நிமிடத்தில் வெஸ்ட்ஹாம் வீரர் பயாட் கொடுத்தபந்தை தலையால்அடித்துகோலாக்கினார் ஆர்சனால் வீரர் சீரு. தொடர்ந்து65 ஆவதுநிமிடத்தில் ருமேனியாகுகிடைத்தபனால்டிகோலாகமாறகடைசிவரைபோராடிய பிரான்சுக்காக அதே பாயாத்20 மீட்டார்தூரத்தில்இருந்து 89 ஆவதுநிமிடத்தில் எதிர் மூளைக்கு உயர்த்தி அடித்தபந்துகோலாகமாறியது
10 ஜூன், 2016
ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி
ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளை
ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்
செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்
சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்
7 பேர் விடுதலை! வைகோ மெளனம்! - மதுரை சிறையில் நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)