-
17 ஏப்., 2020
கொரோனா தொடர்பில் பிரான்சில் இருந்து வெளிவரும் மகிழ்ச்சியான செய்தி
பிரான்சில் கொரோனா தொற்றுக்கு மருத்துவத்துறையினர் இலக்காவது குறிப்பிடும் அளவிற்குக் குறைந்துள்ளதாக பாரிஸ் மருத்துவமனைகளின் அமைப்பான AP-HP தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி? வெளியான தகவல்
உலகில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை
யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை -இப்படி சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் .உறவுகளே கடந்த வாரம் நான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தேன் அரியாலை, தாவடி, மானிப்பாய் மக்கள் படும் துன்பம் பற்றியும் தனிமைப்டுத்தப்படட இந்த கிராமத்தின் அவதி பற்றியும் . பார்த்து விட்டு லண்டன் வாழ் உறவு ஒன்று எனக்கு கண்டன விமர்சனம் எழுதுகிறது அது உண்மை இல்லையாம் தான் அங்கெ தாவடியில் இரண்டு மாதமாக ,இருக்கிறாராம் ஒரு பிரச்சினையும் இங்கே இல்லை பொய்யான செய்தி அங்கெ இருந்து போடாதீர்கள் என்று .இங்கே இயல்பான வாழ்க்கை தான் ,நடக்கிறது எழுதுவது போலில்லையாம் .உறவுகளே யாழ் மாவடடம் இன்று எதனை நாளாக ஊரடங்கில் மாட் டிதவிக்கிறது மக்களின் வாழ்க்கை எவ்வளவு அல்லோகலப்படுகிறது ஊரடங்கு போட் ட அரசாங்கம் மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கியது , எந்த நிறுவனம் எவ்வளவு நிவாரணம் வழங்கியது மக்களுக்கு நிவாரணங்கள் எங்கே இருந்து கிடைக்கிறது எந்த அரசியல்வாதி எந்த கட்சி எந்த பிரமுகர் என்ன கொடுக்கிறார் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் மக்கள் அறிவார்கள் நான் அறிந்த வரையில் அரசாங்கம் வயது கூடிய சிலருக்கு நிவாரணமாக சிறிய தொகை பணம் கொடுப்பது உண்மை .இதனை விட சமுர்த்தி கொடுக்கும் பணமோ பொருட்களோ கடன் அடிப்படையிலானது என்றே அறிகிறேன் . மற்றும்படி அரசு ஏதும் நிவாரணம் எங்கே எப்படி கொடுக்கிறது என்று யாரும் அறிந்தால் விபரம் தாருங்கள் .இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் படும் அவதி தாமாக அனுபவித்து பார்த்தல் தான் தெரியும் . üஆலா üபிரமுகர்கள் அரசாயல்வாதிகள் கட்சிகார்கள் காணாமலே போயிருக்கிறார்கள் . நேற்றுகூட ஒரு அரசியல்வாதி இருந்தாப்போல ஓடி வந்து தேர்தல் நடத்துவது பற்றி பேசிகிறார் .மக்களுக்கு கிடைக்கும் நிவாரகணகளில் ஏராளமானவை வெளிநாட்டு உறவுகளினாலேயே வழங்கபடுகிறது ஓரளவு உள்ளூர்வாசிகளால் வழங்கப்படுவதும் உண்மை . நிவாரணிகளை வழங்கும் தொண்டர்கள் தான் பாவம் வீட்டிலும் பேச்சு நாட்டிலும் பேச்சு கொரோனா பயம் அரச நிர்வாக நெருக்கடி . நடுநிலையாக நோக்கினால் ஒரு கட்சி சார் பிரமுகர்களும் தொண்டர்களும் இன்னும் பல பொது சமூக அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் வெளிநாட்டு மக்களும் மக்களுக்கு கரம் கொடுக்க உயிரை பணயம் வைத்து பாடுபடும் தொண்டர்கள் மறுபுறம் ஓடித்திரி கிறார்கள் பாராட்டுவோம்
பிரஞ்சுப் போர்க் கப்பலில் 668 கடற்படை வீரர்களுக்கு கொரோனா
பிரஞ்சு சார்ள்ஸ் டி கோல் (Charles de Gaulle) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் கடற்படையினரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா
தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
16 ஏப்., 2020
கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? அதிகாரப்பூர்வ விளக்கம்
கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்
கலிபோர்னியா, நியூயார்க் தப்புவது கடினம்: கொரோனா பரவல் தொடர்பில் விஞ்ஞானிகள் இருவர் வெளியிட்ட பகீர் தகவல்
அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் பல்பொருள் அங்காடிகள் சமூக விலகலை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
சுவிஸ் பல்பொருள் அங்காடிகள், சமூக விலகலை உறுதி செய்வதற்காக தானியங்கி கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளன.
உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
உலகம் முழுவதிலும் நிலவும் மாஸ்க் தட்டுப்பாட்டால் சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
மாஸ்குகளுக்காக அண்டை நாடுகளையே நம்பியிருக்கும் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்து, தானே தனக்கான மாஸ்குகளை
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறந்த டென்மார்க்
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் டென்மார்க் ஒரு மாத கால மூடலுக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது.
பெடரல் கவுன்சில் முடிவு
-
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் 2021 இலிருந்து குறைக்கப்படும்
இன்று, பிற்பகல் 2:49 மணி.
பேஸ்புக்கில் பகிரவும் (வெளிப்புற இணைப்பு, பாப்அப்) ட்விட்டரில் பகிரவும் (வெளி இணைப்பு, பாப்அப்) வாட்ஸ்அப் 18 உடன் பகிரவும் கருத்துரைகளைக் காட்டு
இந்த கட்டுரையைப் பகிர்ந்த முதல் நபராக இருங்கள்.
2021 வீடுகளில் இருந்து இப்போது 365 பிராங்குகளுக்கு பதிலாக 335 செலுத்த வேண்டும்
சுவிட்சர்லாண்ட் இன்றைய ஊடக மாநாட்டில் அறிவிக்கபபடட முடிவுகள்
கொரோனா வசரகால விதிகள் தளர்தல் படிமுறையாக நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக ஏப்ரில் 27 முதல் முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம் பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும் அடுத்த படிமுறை மே 11 முதல் நடைமுறைக்கு வரும் அணைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்க கூடிய சூழல் உருவாகும்
கொரோனா வசரகால விதிகள் தளர்தல் படிமுறையாக நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக ஏப்ரில் 27 முதல் முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம் பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும் அடுத்த படிமுறை மே 11 முதல் நடைமுறைக்கு வரும் அணைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்க கூடிய சூழல் உருவாகும்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரிஷார்ட் முன்னிலை
முன்னாள் நாடாளுமன்ற ரிஷாட் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கனடாவில் கணிப்பை விட அதிக உயிரிழப்பு - அதிகாரிகள் அதிர்ச்சி
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சடுதியாக 1000ஐக் கடந்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல்:கூட்டு தவறென்கிறார் சத்தியமூர்த்தி
பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த
அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் 'சீல்”
கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்
அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 482 பேர் பலி
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ் தமிழ் தாதி ஒருவர் இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல் இது .அந்த இணையம் எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)
கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து 113 பேர் தனிமைப்படுத்தல்
கொழும்பு – கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் உள்ள 113 பேர் இன்று புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ்
பிரான்சில் 24 மணிநேரத்திற்குள் 1438 சாவுகள் - இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ள தொற்றுக்கள்
உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்
15 ஏப்., 2020
தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்ட 26 பேர் விபத்தில் காயம்! - ஒருவர் பலி
கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர்.
கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் இலங்கை ஜனாதிபதிக்கு 9 வது இடம்
கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள் பட்டியலில் நியுசிலாந்து பிரதமர் ஜெர்சிண்டா ஆர்டன் முதலிடம் பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உட்பட 6 தவிர்ந்த 19 மாவட்டங்களுக்கு நாளை ஊரடங்கு தளர்வு; மீண்டும் 20 ஆம் திகதி தளர்த்தப்படும்
இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.
கனடாவில் கொரோனாவுக்கு பலியான புங்குடுதீவு-நெடுந்தீவு தம்பதி மனைவி நேற்றுமுன்தினமும் கணவன் இன்றும் பலியானார்கள்
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு
யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில்
1,நோர்வே2,டென்மார்க்3,சுவிட்சர்லாந்து கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்
கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியானது பட்டியல்
கொரோனா வந்த நாடுகளில் சுவிட்சர்லாந்து மட்டுமே முகக்கவசம் இல்லாமல் கட்டுப்படுத்தியது சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை
சுவிட்சர்லாந்து சிறிய நாடு . கொரோனா தோற்று பிரச்சினை வரும்போது கையிருப்பில் பெரிதாக முகமூடி போன்ற கவசங்களை
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளை மீண்டும் முடக்கத் திட்டம்?
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள்
பூவரசங்குளம் விபத்தில் பூசகர் பலி
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பூசகர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் இரண்டு
கனடாவில் ஒரு நாளில் 123 பேர் பலி! - கியூபெக்கில் மட்டும் 75 பேர்
கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
தொற்றுநோயினால் இத்தாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது
இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.
சுவிஸில் புதிதாக தொற்றேற்படுவது குறைந்து வருகிறது
14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொரொனா அதிர்ச்சி தகவல்: யாழ்ப்பாணம் -8 கிளிநொச்சி -4 இனங் காணல்
சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
14 ஏப்., 2020
கனடாவில் 25 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு – உயிரிழப்புக்களும் அதிகரித்தன
உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவை நிறைவு செய்யுமாறு ஆலோசனை
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சிறீலங்கா அதிபர் செயலணி
இந்தியா 10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை நாடுகளான அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் சீனா பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல் உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா வருமுன்காப்போனாக நல்ல அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து தொற்றுக்களையும் இறப்புக்களையும் குறைத்து வருவது உலக சுகாதார அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது மருத்துவத்துறை அரச நிர்வாகம் காவல்துறை என அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து கட்டுப்படும் வேளை கூட மக்களை அது ஈர்த்துள்ளது 10363 தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே இறந்துள்ளனர்
கோட்டாபயவின் அதிகாரம் குறித்து மொட்டுக்குள் குழப்பம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா
அடக்கம் செய்வதற்கான பைகள் ஒன்று மட்டுமே! லண்டனில் கொரோனா அச்சத்தில் உடலை சுமக்கும் மருத்துவ ஊழியர்கள்
லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு வினியோகம் செய்த மாபியா கும்பல்
இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது
மே 11 என்பது உள்ளிருப்பின் இறுதிக்கான நிச்சயமான திகதியல்ல - உள்துறை அமைச்சர்! மே 11 - உடனடியாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்ட மாட்டாது - கல்வியமைச்சர்
எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெருமளவில் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்
சுவிஸ் கொரோனா தோற்று எண்ணிக்கை இறங்குமுகம் நம்பிக்கைக்கு வழி வகுக்குமா ? கடந்த வெள்ளியும் சனியும் 486 485 என்ற நிலையில் இருந்த தொற்றுக்கள் எண்ணிக்கை வீதம் ஞாயிறன்று 305ஆகவும் நேற்று திஙக்ளில் 153 ஆகவும்குறைந்து காணப்பட்ட்து சுவிஸ் மக்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது இருந்தாலும் சீன பன்னிரு மீண்டும் ஒருமுறை தொற்றுக்கள் பெருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை
தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி
தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?தமிழ்தேசியத்துக்கு எதிராக விமர்சனம் வைக்காத மாவை ஸ்ரீ சரவணனை ஓரம் காட்டும் முயற்சி
கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?
கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு:
13 ஏப்., 2020
கொரோனா அச்சுறுத்தல்: நம்பிக்கை தரும் முன்னேற்றத்தில் இத்தாலி, பிரான்ஸ் – உலக முழுவதும் உள்ள நிலை
கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது.உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5,399 கொரோனா வைரஸால் இறப்பு ஏற்பட்டுள்ளது.
24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை! மீண்டு வரும் இத்தாலி
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
கொரோனா தொடர்பில் ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மக்களுக்கு இலவச கடல் உணவு விநியோகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்கள் பலர் கடல் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மட்டக்களப்பில் இருந்து நெல் வெளி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல தடை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட
யாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்ட்ங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு இருக்கும்
புதுவருடத்திற்குப் பின்னர் ஊரடங்கில் இருந்து விடுதலை பெறவிருக்கும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்
தாவடிஇன்று காலை படையினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது
சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி
புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே - சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால் அழிகின்றான் தமிழன்
கொரோனா தாக்கத்தினால் ஐரோப்பாவிலும் கனடாவிலும் தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ் போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான தகவல்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே தெரியவருகிறது . நிறைய தமிழர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் . லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன நகரங்கள் கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும் போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற தழமில் உயிர்கள் போய்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே உங்களால் முடியும் . ஊடகங்கள் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர் அறிவாளிகள் என ஒருகை கோர்த்து செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை தாமதிக்க வேண்டாம் . ஊடகங்கள் தான் இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய தமிழர் அரசுகளின் எச்சரிக்கையை அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர் சமூகமாக குடும்பமாக உறவுகளோடு கூடி குலாவி வாழ்கின்ற கலாசாரம் உள்ளவர்கள் . காசு வசதி நாளையும் தேடலாம் உழைக்கலாம் உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல் எல்லாமே உயிர் இருந்தால் எப்போதும் செய்து கொள்ள முடியும் . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர் மனைவி ஸ்பெயின் ராணி பிரிட்டிஷ் பிரதமர் ஈரான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று பதவி அந்தஸ்து கோடீஸ்வரர் என்றெ ல்லாம் பார்க்காத உயிர்கொல்லி வைரஸ் கொரோனா , வல்லரசுகளும் முன்னேறிய நாடுகளுமே தள்ளாடுகின்றன . பாரிய பொருளாதார நெருக்கடியிலும் உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில் தான் தாயக தமிழரும் தொங்கி கொண்டிருக்கிறார்கள் . அனைத்து தமிழரி ன் உச்சகடட வளர்ச்சியே பாதிக்கும் . தயவு செய்து விழப்போடு இருங்கள் உறவுகளையும் விழிப்புற செய்யுங்கள் .
கொரோனாவினால் அழிகின்றான் தமிழன்
கொரோனா தாக்கத்தினால் ஐரோப்பாவிலும் கனடாவிலும் தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ் போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான தகவல்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே தெரியவருகிறது . நிறைய தமிழர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் . லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன நகரங்கள் கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும் போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற தழமில் உயிர்கள் போய்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே உங்களால் முடியும் . ஊடகங்கள் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர் அறிவாளிகள் என ஒருகை கோர்த்து செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை தாமதிக்க வேண்டாம் . ஊடகங்கள் தான் இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய தமிழர் அரசுகளின் எச்சரிக்கையை அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர் சமூகமாக குடும்பமாக உறவுகளோடு கூடி குலாவி வாழ்கின்ற கலாசாரம் உள்ளவர்கள் . காசு வசதி நாளையும் தேடலாம் உழைக்கலாம் உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல் எல்லாமே உயிர் இருந்தால் எப்போதும் செய்து கொள்ள முடியும் . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர் மனைவி ஸ்பெயின் ராணி பிரிட்டிஷ் பிரதமர் ஈரான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று பதவி அந்தஸ்து கோடீஸ்வரர் என்றெ ல்லாம் பார்க்காத உயிர்கொல்லி வைரஸ் கொரோனா , வல்லரசுகளும் முன்னேறிய நாடுகளுமே தள்ளாடுகின்றன . பாரிய பொருளாதார நெருக்கடியிலும் உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில் தான் தாயக தமிழரும் தொங்கி கொண்டிருக்கிறார்கள் . அனைத்து தமிழரி ன் உச்சகடட வளர்ச்சியே பாதிக்கும் . தயவு செய்து விழப்போடு இருங்கள் உறவுகளையும் விழிப்புற செய்யுங்கள் .
12 ஏப்., 2020
உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்!… சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு இன அரிசிகளுக்கு அரசு விலை நிர்ணயிக்காததால் அதன் விலைகளை தா ங்கள் அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி விறபதாகவும் ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல் பொருட்களின் விலைப்பட்டியலை மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும் விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள்
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும் ஒக்ஸ்வோட் பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு உலகின் முன்னணி வல்லரசு 7பொருளாதார நாடுகளில் கொரோனாவினால் சந்திக்கும் நிலையில் இலங்கையும் சீனாவும் சிறப்பாக கொரோனாக்கட் டுப்படுத்தலை கையாண்டு உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு உலகின் முன்னணி வல்லரசு 7பொருளாதார நாடுகளில் கொரோனாவினால் சந்திக்கும் நிலையில் இலங்கையும் சீனாவும் சிறப்பாக கொரோனாக்கட் டுப்படுத்தலை கையாண்டு உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு தொற்றுண்டாகி இருந்து மருத்துவத்தின் உன்னத பணியாலும் அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத நிலையை ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452 பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த நாடுகளும் நல்ல முறையில் கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா ஹாலந்து பெல்சியம் ஆகும்
கனடாவில் 25 ஆயிரத்தை தொடுகிறது கொரோனா தொற்று
கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொடும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்
பிரேக்கிங் நியூஸ் கனடாவில் இருந்து அதிர்ச்சி செய்தி வயோதிபர் முகாமில் மலங்களோடுமனிதஉடல்கள் கொரோனா நோயாளி கண்டதும் ஓடிவிடட தொழிலாளிகள் கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம்
கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள்: முதியோர் இல்லத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள் கிடைக்காத கிழக்கு மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் அதற்காக உங்கள் ஆதரவை வேண்டி இருப்பதாக கேட்டு நிற்கிறார்கள்
பிரித்தானியாவில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பலி! விமானம் முழுவதும் அவசர உபகரணங்களை அனுப்பி உதவிய நாடு
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், அரசு உயிரிழப்பை தவிர்ப்பதற்காக போராடி வரும் நிலையில், துருக்கி அரசு விமானம் முழுவதும்
மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரித்தானிய உள்துறை அமைச்சர்! பாதுகாப்பு உபகரண பற்றாக் குறை குறித்து விளக்கம்
பிரித்தானியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சர்
ஏப்ரலில் பிரித்தானியாவில் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம்: உதவிக்கரம் நீட்டும் ஜேர்மனி
பிரித்தானியாவில் ஏப்ரல் மாத மையத்தில் இன்னும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜேர்மன் ராணுவம் பிரித்தானியாவுக்கு 60 வெண்டிலேட்டர்களை வழங்க உள்ளது.
வெளிநாட்டில்இலங்கைத்தமிழர் 12 பிரிட்டிடைனில் சிங்களவர் 6,மற்றும் 40-கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா பாதிப்புக்கு பலி
கொரோனா பாதிப்புக்கு அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமேஸ்வரத்தில் ரகசியமாக இருந்த சுவிஸ்குடிமகன் ஈ மெயில் மூலம் சென்னை தூதரகத்தோடு தொடர்பு கொண்டார் விடுதியில் ரகசியமாக தங்கியதால் நாடு திரும்ப முடியாமல் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டவர்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தமிழகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் ரகசியமாக தங்கியிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
போகிற போக்கில் எடப்பாடியர் உச்சத்தில் வந்துவிடுவாரோ என்று குழப்பத்தில் ஸ்டாலின் பக்கம் பக்கமாக தந்தை வழியில் அறிக்கை விட்டு புலம்புகிறார் அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படா விட்டால், அரசாங்கத்தை திமுக செயல்பட வைக்கும்
மத்திய அரசிடம் இருந்து எதற்காக நிதி வாங்க முயற்சிக்கவில்லை? பயம்தான் காரணம்? பதவியைக் காப்பாற்றிக் கொள்ள
ஊரடங்கு நேரத்தில் கிளிநொச்சி வாய்க்காலில் மிதந்த ஆணின் சடலம்
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பகுதியில் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு சடலம் மிதப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது
மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் லண்டனில் பலி
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக
11 ஏப்., 2020
Bestätigte Fälle
Davon verstorben
USA
501’701
18’622
Andere
230’367
6’769
Spanien
161’852
16’353
Italien
147’577
18’849
Frankreich
125’931
13’215
Deutschland
122’855
2’736
China
83’014
3’343
Vereinigtes Königreich
79’841
9’891
Iran
70’029
4’357
Türkei
47’029
1’006
Belgien
28’018
3’346
Schweiz
24’960
1’020
Niederlande
24’565
2’652
Kanada
22’148
569
Brasilien
19’943
1’074
Portugal
15’987
470
Grafik: SRF Data Quelle: Johns Hopkins CSSE / CH: Stat. Amt Kt. ZH
இன்று 309 மட்டுமே .சுவிட்சர்லாந்து கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்ட்தா ? திடீரென சுவிஸ் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த நம்பிக்கை சுவிஸ் மக்களிடையே பூத்துள்ளது கடந்த புதனன்று 772 வியாழன் 640வெள்ளி392 இன்று இந்த இறங்குமுகமான தொற்றுக்கள் இறங்குமுகம் ஓரளவு கவலையை தீர்க்கிறது
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.
சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு
சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்பு?
மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும்
இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்படட அமெரிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை
அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி (ஹெக் செய்து) சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)