கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில்
-
27 ஜன., 2020
றிசாத் கோத்தா பக்கம்?
நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன் தொடர்பான வழக்குகள் அடுத்து தன்மீது பாயலாமென றிசாத்
ஜநா அமர்வில் இலங்கை விவகாரம்:மகிந்த குருநாகலில்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர்
25 ஜன., 2020
சற்று முன்னர் கண்டாவளையில் கணவன் 25 வயது மனைவியை வெட்டி கொலை
கண்டாவளை மயில்வாகனபுரத்தில் பிரிந்து வாழ்ந்த 25 வயது சகுந்தலா சுகந்தனை அவரது கணவன் சுகந்தன் வெட்டி கொலை செய்துள்ளார் அத்தோடு உறவுப்பெண்ணானன இன்னொருவரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு தானும் கழுத்தை அறுத்து தாட்கொலை செய்ய முயன்றுள்ளார் ஆனால் தப்பித்துள்ளார்
ரிஷாட் பதியுதினின் செயற்பாட்டைக் கண்டு பொங்கியெழுந்த செல்வம் எம்.பி
வவுனியா, தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளரை தரக்குறைவாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் தான் செய்த மடமைத்தனமான செயற்பாடுகள் தொடர்பாக உணர்ந்துகொள்ள
அமெரிக்காவை பணிய வைக்கும் ஈரானின் ஏவுகணை வியூகம் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களின் பரப்பை முற்றுகை
அமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் பொறிமுறையை
போராட்டத்தை முடித்து வைத்தார் திருமதி சாள்ஸ்
நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ் மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று மதியம் வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர்
பிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்
பொறிஸ்டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.
சுவிஸ் தூதரக பணியாளரின் தொலைபேசியில் இருந்து சிக்கிய புதிய தகவல்
சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா அவர்களுக்கு உரித்தானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு உட்பட மேளமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளது . இதுவரை மானசீகமாக மனோ கணேசனுக்கு கொடுத்து வந்த ஆதரவினை விளக்கி இந்த நிலையை எடுத்துள்ளது கூட்ட்டமைப்பு இது நடக்குமானால் மேல்மாகாண கொழும்பு மாவட்த்தில் முதலாண்மை வேட்ப்பாளராக பிரபல ஜனாதிபதி சடடதரணியும் கொழும்பு மாவடட தமிழரசு கட்சி தலைவருமான கே வி தவராசா அவர்களே மிகவும் பொருத்தமானவர் .கொழும்பில் பல்வேறு காலங்களிலும் நிர்வாக முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றிவரும் கே வி தவராசா புங்குடுதீவை சேர்ந்தவர் .இயல்பாகவே அமைதியான குணாதிசயங்கள் கொண்ட இவர் பெரும் விளம்பர புகழ் பரப்பும் தன்மையற்ற சாதாரண வாழ்க்கை வாழும் பெருந்தகை .பல்வேறு கட்டங்களிலும் அரசியல் கைதிகளின் சடட நடவடிக்கைகளில் கைகொடுத் துதவி நின்றவர் . எல்லாவற்றையும் விட புங்குடுதீவு உட்படட தீவக மக்கள் வர்த்தகர்களாக கோலோச்சி வாழும் கொழும்பு பிரதேசத்தில் இயல்பாகவே ஆதரவுக்கரங்கள் நீடும் வாய்ப்பு அதிகமுள்ளது எனவே எந்தவித பாகுபாடுமின்றி இவரை வேட்ப்பாளராக நிறுத்தும் முனைப்புக்கு தமிழ் மக்கள் கை கொடுக்க வேண்டும் முக்கியமாக புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் முன்னின்று சம்பந்தப்படடவர்களை அழுத்தம் கொடுத்து ஆலோசித்திட வைக்க வேண்டும் இவரது பாராளுமன்ற பிரவேசம் தமிழ் மக்களுக்கும் தீவகத்துக்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமன்றி பல நன்மைகளையும் பயக்கும்
விக்கியை விட்டு பிரிந்த ஐங்கரநேசன் சித்தார்த்தனிடம் ஸீட் கேடடார் கூட்ட்டமைப்பு இப்போதைய சூழ்நிலையில் சேர்க்க ஆதரவு கொடுக்கும் போல
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த
மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) பிற்பகல் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் முதலில் பிரான்சில் கோரோனோ வைரஸ் நோயாளிகள் இருவர்
பிரான்ஸ் போடோ பாரிஸ் ஆகிய நகரங்களில் இரு நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்
23 ஜன., 2020
பல்கலை மாணவியை கொடூரமாக கொலை செய்த இராணுவ வீரருக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான 'இன்டர்நெட்' இணைப்பு சுவிசில் கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு தேவை என, 'கூகுள்' நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.இது பற்றி,
22 ஜன., 2020
21 ஜன., 2020
ரெலோ முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சியின் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
ரெலோ கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சுரேன் என்பவர் ரெலோ ஊடாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த
19 ஜன., 2020
கொழும்பில் 25 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை - 57 பேர் கைது
கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய 25 சட்டவிரோத பாலியல் விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் படி கடந்த
|
காணாமல் போனோர் விவகாரம் - ஜனாதிபதியுடன் ஐ.நா பிரதிநிதி பேச்சு
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டைத்
|
18 ஜன., 2020
17 ஜன., 2020
16 ஜன., 2020
15 ஜன., 2020
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - அதிர்ச்சி தகவல்
உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நி
14 ஜன., 2020
13 ஜன., 2020
11 ஜன., 2020
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜனவரி 31ம் தேதியன்று
10 ஜன., 2020
தர்சானந்திற்கு எதிராகபுளொட்சித்தார்த்தன் நடவடிக்கை?
கட்சியின் அடிப்படைக்கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.
9 ஜன., 2020
அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.தர்சானந்த்
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக
8 ஜன., 2020
7 ஜன., 2020
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு தயக்கம்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடுவதோடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை
6 ஜன., 2020
5 ஜன., 2020
ஈரப்பெரியகுளத்தில் தொடங்கியது சோதனை
வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
|
யாழ்ப்பாணம்-தமிழரசுக் கட்சி7, புளொட் 2, ரெலோ 1 சுமுகமாக முடிந்த கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.
சிறப்புமிகு கிட்டு ஞாபகார்த்தகிண்ணத்தை வென்ற லீஸ் யங்ஸ்டார்
சுவிஸில் இந்த வருடத்தில் முதலாவதும் மதிப்பும் பெருமையும் மிக்கதாக கிட் ஞாபகார்த்த கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கிண்ணத்தை வென்றுள்ளது .யங்ஸ்டார் ஆடிய 7 போட்டிகளில் 24 கோல்களை அடித்து 5 கோல்களை மட்டுமே வாங்கி சிறப்பாக ஆடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது
சுவிஸில் இந்த வருடத்தில் முதலாவதும் மதிப்பும் பெருமையும் மிக்கதாக கிட் ஞாபகார்த்த கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கிண்ணத்தை வென்றுள்ளது .யங்ஸ்டார் ஆடிய 7 போட்டிகளில் 24 கோல்களை அடித்து 5 கோல்களை மட்டுமே வாங்கி சிறப்பாக ஆடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது
Final youngstar .Tamilyouth 3-1
1/2 Final Youngstar -Swissboys Red 1-0
1/4 Final Youngstar - Ilamsiruthaikal 2-1
Gr .B
Youngstar - Littlestar 5-1
Youngstar - Thaiman A 4-0
Youngstar - Auwissboy 4-0
Youngstar - Youngroyal 5-0
4 ஜன., 2020
3 ஜன., 2020
2 ஜன., 2020
ஊராட்சி தேர்தல் -அற்புதங்கள்
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)