.சுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்த்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது
-
4 ஜன., 2016
3 ஜன., 2016
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே - சமல் ராஜபக்ச
நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கமே என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சை!- கலைப்பிரிவில் குருநாகல் மாணவி முதலிடம்! வர்த்தகப் பிரிவில் குருநாகல் மாணவனுக்கு முதலிடம்
2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின்
யாழில் நடத்தவுள்ள தைப்பொங்கல் விழாவுக்கு அகில இலங்கை இந்துமாமன்றம் எதிர்ப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவை
ஏ.பி.பரதன் காலமானார்
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர்
நான் எப்போது உயிரிழப்பேனென்று எதிர்பார்த்திருக்கும் சதிகாரர்கள்
தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர்.
தமிழர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுமாறு அழைப்பு
நாம் அரசியல் தலைமையில் இருக்கும் போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட்டால், அதுவே போதும் என நினைப்பது தமிழினம் தொடர்ந்தும்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தினையும் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதோடு
2016 இல் குற்றச் செயல்களற்ற மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்ற நீதிபதிகள்; பிரகடனம்!
2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம்
ஏ.பி.பரதன் காலமானார்
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில்
நாஞ்சில் சம்பத் பதவியை பறித்தார் ஜெயலலிதா: காரணம் என்ன
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின்
முல்லைத்தீவில் இருந்து 106 காவற்துறையினர் திடீர் இடமாற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 106 பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென இடமாற்றப்படவுள்ளதாகவும் பதிலுக்கு
2 ஜன., 2016
மேலும் இரண்டு பெண்பிள்ளைகள் முறையீடு – தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டார்
தனது பூப்புனித நீராட்டு விழாவிற்கான தனிப்பட்ட படப்பிடிப்பில் தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக யுவதி ஒருவர் கொடுத்த
புதிய ஆயர் தெரிவு தொடர்பான செய்தியில் உண்மையில்லை!: மன்னார் ஆயர் இல்லம் மறுப்பு!
மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் தெரிவு தொடர்பாக நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை
பீப் பாடல் விவகாரம்: நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு அனிருத் காவல் துறைக்கு கடிதம்
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு உள்பட 3 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கோவை பந்தய காலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தீர்வு பெறும் விடையத்தில் சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்: சிறீதரன்
தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க்
சுற்றுலா தரப்படுத்தலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!
உலகில் சுற்றுலா செல்வதற்கான 16 இடங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஞ்சாப் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்! 7 பேர் பலி
மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றங்கரையோரம் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம்
1 ஜன., 2016
7 நபர்களால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை
சவுதி அரேபியாவின் மிடில் ஈஸ்ட் மானிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
புலம்பெயர் தமிழர் இனி பலாலி விமான நிலையத்திலே நேரடியாக இறங்கலாம ..
பலாலி விமான நிலை யத்தை சர்வதேச விமான நிலையமாக மா ற்ற உள்ளமை வட பகுதி பொருளாதராம வேலை வாய்ப்பு புலம்பெயர் தமிழரின் பொருள்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர விடுதியில் பயங்கர தீ
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர விடுதியில் பயங்கர தீ
அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் முழு விவரம்
அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழகம் குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து இந்த பொதுக்குழு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு
31 டிச., 2015
சென்னையில் குளியல் அறையில் கேமிரா பொருத்தி பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து பார்த்தவர் கைது
சிட்லபாக்கம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் தியாக ராஜன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியார்
மூடிய புத்தகமாக கூட்டமைப்பு, திறந்த புத்தகமாக த.ம.பேரவை – வி.தேவராஜ்
எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி வெறும் கையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவில் வழக்கறிஞர் சிவா பசுபதி?
பிரபல வழக்கறிஞர் சிவா பசுபதியை அரசியல் யாப்புக்கான நிபுணர் குழுவில் சேர்ப்பதற்கு தமிழ் மக்கள் பேரவையின்
30 டிச., 2015
வலி. வடக்கில் 700 ஏக்கர் காணி விடுவிப்பு! தைப்பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்
யாழ். வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட
புதிய அரசியலமைப்பு தொடர்பில் TNA/ SLMC கலந்துரையாடல்
புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நடுத்தெருவில் மர்மமான முறையில் எரிந்து இறந்த நபர்: குழம்பி நிற்கும் பொலிசார்
சுவிசில் நடுத்தெருவில் நபர் ஒருவர் மர்மமாக எரிந்து இறந்த சம்பவம் தொடர்பாக பெர்ன் பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தமிழக உளவுத்துறை ஐஜி திடீர் மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்
தமிழக உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென்று அதிரடியாக மாற்றப்பட்டு
நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத் தடுப்பு பொலிசில் ஆஜர்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி
பதவிக்காலம் முடிவடையும் 23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை
29 டிச., 2015
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்கத்தை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமேசுவரத்தில் அப்துல்கலாம் நினைவகத்துக்கு நிலம் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு நன்றி தமிழக அரசு தகவல்
ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவகத்துக்காக நிலம் ஒதுக்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மத்திய
ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக
இராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மாற்றுவழி இருக்கும்
வட மாகாண சபையில் நாளை தமிழ் மக்கள் பேரவை தொடர்பான சலசலப்புக்கள் இடம்பெறலாம்?
வட மாகாண சபையின் 42வது அமர்வுகள் நாளை புதன் கிழமை பகல் 9.30 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபையின்
தமிழரசுக் கட்சி விளக்கம் கோர முடியாது, கூட்டமைப்பே விளக்கம் கோரலாம் ! : சித்தார்த்தன் எம்.பி
தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு
இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? சீமான் ஆவேசம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார். அப்போது விஜயகாந்தை
விஜயகாந்த் உருவபொம்மையை எரிக்க வேண்டாம்: சட்டம் தன் கடமையைச் செய்யும்: ஜெ. அறிக்கை
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு போன்ற எந்தவித போராட்டமும் வேண்டாம்.
நீதிமன்ற உத்தரவால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் விஜயகாந்த்: ஏமாற்றத்துடன் திரும்பிய போலீசார்
தஞ்சாவூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
பொறுப்புக்கூறலுக்கு மார்ச் மாதத்துக்குள் விசேட நீதிமன்றம்!
இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு விசேட
தவறவிடப்பட்ட 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது
வீதியில் கண்டெடுத்த 15 பவுண் தங்க நகைகளுடனான கைப்பை ஒன்றை பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார் சாவகச்சேரி நீதிமன்றப் பணியாளர்.
வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை!
அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத் தலைவர்
வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை
அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத்
சன சமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
உள்ளுராட்சி ஆணையாளரால் மானியம் வழங்க அங்கிகரிக்கப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு இன்று
சம்மந்தனை மீறி தலைவரும் இல்லை பேரவையும் இல்லை – செல்வம் சீற்றம்
எதிரிகள் – துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ்
தேமுதிகவை போன்று தரம் தாழ்ந்த நடவடிக்கையில் இறங்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்
விஜயகாந்த்துக்கு எதிராக உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு |
நிதி அமைச்சு பதவி கபீருக்குவழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்?
அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீமிற்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள்
தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?
அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள
யாழ். பருத்தித்துறைக் கடலில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் பலி
யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இரு
போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தளபதிகளைக் பாதுகாக்குமாறு மைத்திரிக்கு கடும் அழுத்தம்
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளைப் போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற வேண்டுமென
தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முன்மொழிந்துள்ளது
நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள்
தற்போதய காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளை உருவாக்கினாலும் அது கிழக்கு மாகாணத்திற்கு சாபக்கேடே-பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
தற்போதய காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளை உருவாக்கினாலும் அது கிழக்கு
எம் அடையாளங்கள் பறிக்கப்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டுள்ளோம் !அதனால்தான் அமைப்பை உருவாக்கினோம்-லக்ஷ்மன்
எமது அடுத்த சந்ததியில் எமக் கான அடையாளங்கள் அனைத் தும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தை உணர்ந்து கொண்டதன் காரண மாகத்தான்
தெற்காசிய கால்பந்து: அரையிறுதியில் இந்தியா-மாலத்தீவு மோதல்
தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும், மாலத்தீவும் மோதுகின்றன.
30 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார் கப்டில்: இலக்கை எட்டியது நியூஸிலாந்து
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்டது நியூஸிலாந்து.
கூட்டணிக்கு அழைப்பு விடும்போது காங்கிரஸை விலக்க மாட்டோம்: கருணாநிதி
சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் போது, காங்கிரஸ் கட்சியை விலக்கிட மாட்டோம்
தெற்காசிய கால்பந்து: நேபாள அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா
தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
சச்சின் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்த்துக்கல் கால்பந்து அணி மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,
வலிகாமம் வடக்கின் அபிவிருத்திக்கு ரூ.96 மில்லியன்
வலிகாமம் வடக்கில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களில் நெல்சிப் திட்டத்தின் ஊடாக 96 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி
புதிய அரசியல் யாப்பு செயற்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அக்கறை!
முழு நாடாளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம்
ஜனவரி முதல் பொலித்தீன் பாவனைக்குத் தடை!
திர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும்
புதிய ஆசிரியர் நியமனங்கள் நாளை
புதிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நாளை கல்வி
கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் நடாத்திய இராப்போசன விருந்து விழாவில்
பேராசிரியர் குகபாலன் காத்தியேசு அவர்களுக்கும்
திரு திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் 50வது
திருமணநாள் நிறைவு நிகழ்வுவின் போது வழங்கப்பட்ட கொரவத்தின் போது.
தமிழ் மக்கள் பேரவையின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்! மாவை
தமிழ் மக்கள் பேரவையினரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு நாங்கள் செவிசாய்க்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும்
சித்தார்த்தனிடம் விசாரணை நடத்த வேண்டும்! மாவை சேனாதிராஜா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த
28 டிச., 2015
இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்திற்கு ஆப்பு
சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது நத்தார் நாளன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம்
கிளிநொச்சியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி தாயானார்
10ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கியதாக கூறப்படும், அந்தயுவதியின் உறவினரை
27 டிச., 2015
மக்கள் பேரவையின் ஊடாக அனைவரும் கைகோர்க்கும் போது நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு : முதலமைச்சர்
தழிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற
செந்தமிழ் அணிக்கு வெற்றி
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எவ்.ஏ. கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் கடந்த
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அரையிறுதியாட்டமும் இறுதியாட்டமும்
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக், தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் முன்னெடுத்துவரும் 5 வீரர்கள் பங்குபற்றும்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பயங்கர நில நடுக்கம் வீடுகள் இடிந்து விழுந்து 120–க்கும் மேற்பட்டோர் படுகாயம்
டிசம்பர் 26: தோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள் - சிறப்பு பகிர்வு
"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் அமைதியாக நடந்தது தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் தேர்வு
T
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் சங்க தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் வெற்றி பெற்றார்.
விடுவிக்கப்படவுள்ள காணிகள் குறித்து படையினர் ஆராய்வு – அமைச்சர் சுவாமிநாதன்
வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் ஆறாயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது
கல்வி சுற்றுலாவிற்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை
கல்வி சுற்றுலாவிற்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபை சுற்றுநிருபத்தின் பிரகாரம் குறைந்த கட்டணத்தில்
பிரியாணியும் 500 ரூபாயும் கொடுத்து மக்களை ஏமாற்றிய கும்பல்
இரணைமடு குளத்து நீரை காப்போம் என்கின்ற அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு கடந்த வாரம் கிளிநொச்சியில் இரகசியமாக இடம்பெற்றதாக
சி.வி விக்னேஸ்வரனை தவிர ஏனையவர்களை மக்கள் வெறுக்கின்றனர் சம்பந்தனின் கருத்து.
தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர்
தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயக விரோதச் செயல் : சுமந்திரன்
தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய
மலேசியாவின் இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
மலேசியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு
காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு
சிம்பு ரசிகர்களின் கண்டன போஸ்டர் ( படம் )
நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வெளியேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு
2009 -ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே? : விடுதலைப்புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில்
கடந்த மூன்று நாட்களில் 306 சாரதிகள் கைது
கிறிஸ்துமஸ் விடுமுறையை உள்ளடக்கிய கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 306 சாரதிகளை கைது
அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டம் வலி.கிழக்கு பிரதேச சபையில்!
புத்தூரில் அமைந்துள்ள வலி.கிழக்கு பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)