-
16 பிப்., 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர்களுக்கு ஆபத்து
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு
ஜனாதிபதி சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.மாணவி டேராடூன் சாமியார் ஆசிரமத்தில் மீட்பு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடி பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் புருஷோத்தமன். இவரது மகள் பிரதியுஷா
தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் : 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மஹிந்தவின் மனைவியையும் மூத்த மகனையும் காப்பாற்றிய மைத்திரி!
ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று யோசனை
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல்
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
15 பிப்., 2016
Velu Mani, 9 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தாய்மடி உருவாக முழு காரணமான என் இனிய முகநூல் சொந்தங்களே ! நான் ஒரு திருநங்கை இது நான் முன்பே சொல்லவில்லை என்று உறவுகள் வருத்தபட வேண்டாம் ....தயவுசெய்து என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விளக்கம் ஆராய வேண்டியதில்லை எனது சேவைகளை பாருங்கள் .... நான் இதுவரை ஒரு நல்ல சமூக சேவகியாக வாழ்கிறேன் .... என் சேவை ஆதரவற்றோர்களை பசி தீர்த்து அரவணைத்து செல்கிறது .... என்னை சேவகியாக மட்டுமே பாருங்கள் .... மேலும் தற்போது அண்ணன் சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை ஆர்.கே .நகர் தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தபட்டுள்ளேன் .... இதன் மூலம் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற மனநிலை தவறியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக சேவைகளை செய்ய முடியும் ....அதனால் எல்லோரும் தன்னலமற்ற சேவைகளை செய்ய முடியாது .. நான் குடும்ப வாழ்க்கை வாய்ப்பில்லாதவள் ஆதரவற்றோர்களை தனது குடும்பமாக அவர்களை என் குழந்தைகளாக நினைத்து காப்பாற்ற முடியும் .... அதனால் எனது இந்த முகநூல் பதிவை படிக்கும் உறவுகளே நீங்கள் அனைவரும் சாதி மத இன வேறுபாடு இல்லாமல் அதிமுக.... திமுக .... தேமுதிக .. மதிமுக ....விடுதலை சிறுத்தைகள் .. கம்யூனிஸ்ட் ....அஇசகம .. தமாகா .. ம.க. கொ. நா.இ. ... த.வா.க என்ற எந்த கட்சி பாகுபாடும் இன்றி பொது வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்து தமிழகம் முழுவதும் சேவை செய்ய ஒரு வாய்ப்பை தரவேண்டும் .... அப்போது தான் நீங்கள் எல்லாம் திருநங்கையரை ஏற்று கொண்டதாக அர்த்தம் இல்லையென்றால் இன்னும் எங்களை மனதளவில் ஒதுக்கி வைத்துள்ளதாகவே அர்த்தம் .... தாய்மடியை உருவக்கியது போல .... என்னை சட்டமன்ற உறுப்பினராக உருவாக்கி தாருங்கள் இதை படிக்கும் உறவுகள் ஒவ்வொருவரும் இதை உடனடியாக பகிருங்கள் ....முகநூல் போன்ற தளங்களால் எனது வெற்றி உறுதியாகும் ....வலைதளங்களின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது .... நான் திருநங்கை என்பதை இங்கே உள்ள என் போட்டோக்களின் மூலம் அடையாளபடுத்துகிறேன் ....மன்னித்து உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை சட்ட மன்ற உறுப்பினாரக தேர்வு செய்யுங்கள் .... உடனடியாக பகிருங்கள் இந்த பதிவை .....நன்றி முகநூல் உறவுகளே....
நாம்தமிழர்.
நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் .மைத்ரியின் செக்
நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணைப்பட்டியலில் தனது குடும்ப உறுப்பினர்களே முன்னணியிலுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழில் ஆரோக்கியத்துக்கான நடைபயணம்!
வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில்
ழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது : கலைஞர்
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் அறிவிப்பு:
’’கழகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக,
யாருடன் கூட்டணி? அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா? 5 நாளில் அறிவிக்கிறார் விஜயகாந்த்
காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் கிராமத்தில் தேமுதிக மாநில மாநாடு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப்
மைத்திரி பாவித்த தருப்பு சீட்டு யோசித்த கைது . மகிந்த புதிய கட்சி தொடங்க தயக்கம்
இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்
ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன்
14 பிப்., 2016
பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம்?! ராஜபக்ஷர்களை வேட்டையாட திட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளார்.
மஹிந்தவுக்கும் இந்த நிலைமையா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு
சட்டமன்ற தேர்தல்: பிரசாரத்துக்கு தயாராகும் நடிகர்-நடிகைகள் அரசியல் கட்சிகள் தீவிரம்
நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார்கள். அவர்களை களம் இறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகின்றன.
தேர்தல்
தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒபாமா விரைவில் அறிவிக்கிறார்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழர்?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார். விரைவில் இது
யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை மீண்டும் கைது செய்யக் கோருவோம்
யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலி உறுப்பினர்களையும் மீண்டும்
மனித உரிமை மீறல் தொடர்பில் மட்டும் விசாரணை செய்யுமாறு அரசிற்கு ஐ.நா ஆலோசனை
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யாமல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
62.73 கோடியில் புதிய கலைவாணர் அரங்கம்: ஜெ., திறந்து வைத்தார் ( படங்கள் )
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
’’சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கம் கடந்த திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது என்றும்
காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி. கண்ணன் அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர்
மாலையும் கழுத்துமாக பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில்
ஐக்கிய நாடுகள் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகமஹிந்தவும் கோத்தபாயவும் பொய் கூறுகின்றார்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகவும் அதனை இலங்கை
மலையக பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு
மலையக தோட்டங்களில் பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
எந்த கூட்டணியாலும் அதிமுகவை வெல்ல முடியாது: மு.க.அழகிரி அதிரடி
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். |
நாமலை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை! வெலிக்கடையில் தயாராகும் மற்றுமொரு அறை
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையல் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்து மீளவும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் காதலர் தினத்தில் 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு
இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.
13 பிப்., 2016
ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பன்மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை. வெப்பநிலை -35 C.ஆக உணரப்படலாம்!
கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த பல நகராட்சி சபைகள் மற்றும் கனடா சுற்றுச்சூழல் பிரிவினர் வார இறுதி நாட்களில்
நிரந்தர உலகப்போர் வேண்டுமா என்பதை அமெரிக்காவும் அரபு நாடுகளும் சிந்திக்க வேண்டும்- ரஷ்யா
அமெரிக்காவால் நிரந்தர உலகபோர் ஏற்படும் அப்போது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளது
விஜயகாந்திடம் மனமாற்றம்..!? ஆதாரம் காட்டும் ஸ்ரீரவிசங்கர் ஆஸ்ரமம்
இந்திய அரசியலை தமிழகத்தின் கண்களில் இருந்து பார்க்கிற வாய்ப்பு, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஏற்பட்டு விடுகிறது
புங்குடுதீவில் இன்னுமொரு விற்பன்னன் உருவெடுக்கிறான் .வாழ்த்துவோம்
வேலணை மத்திய கல்லூரியின் உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான திரு சி. சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர் பதவிக்கான தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென வாழ்த்தி
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .
புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் சார்பில் பாராட்டுகிறோம் .
பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திலும்வளலாயிலுமேஆரம்பம்
வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியின் நல்ல சகுணம்: டக்ளஸின் யோசனையை த.தே கூ பா உ ஸ்ரீநேசன் வழிமொழிந்தார்
அரசியலில் முரண்பாடுகளை கொண்டிருந்த ஈபிடிபியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில்
மஹிந்த - பசில் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் சமல்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனது சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு
12 பிப்., 2016
புங்குடுதீவில் வித்தியா இறந்த பின் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நண்பர்களின் உதவியினால் போக்குவரத்துச் சேவை
புங்குடுதீவில் வித்தியா இறந்த பின் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நண்பர்களின் உதவியினால் போக்குவரத்துச் சேவை நடைபெறுகிறது. பிள்ளைகள் பயமில்லாமல் போய்வருகிறார்கள். இவர்கள் சிறப்பாக படித்து நல்ல பிரஜைகளாக வந்தால்தான் இவ்விதவி செய்பவர்களுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும். புங்குடுதீவைப் பொறுத்தமட்டில் கல்வி செயற்பாட்டுக்கு ஒரு நிறவனம் ஈடுபட்டால் நல்லது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று செய்தால் திருப்திகரமாக இருக்கும். கல்விச்செயற்பாட்டில் உள்ளுர் வளவாளர்களை சேர்த்து கல்வி கற்பிப்பது. எதிர்கால நடவடிக்கைக்கு சிறந்தது.
20 ஓவர் போட்டி: ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி பெரேரா அசத்தல், இந்தியா 69ஓட்டங்களால் வெற்றி
இந்தியாவுக்கு வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்
தொடர் பாலியல் துன்புறுத்தல் கணவரின் தம்பி உறுப்பை வெட்டி போலீஸ் நிலையம் சென்ற பெண்
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் சுர்காட் பகுதியில் 32 வயது பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கள்ளக்காதலி வீட்டில் ஆசிரியர் கொன்று புதைப்பு பட்டதாரி பெண் சிக்கினார்
நெல்லை அருகே கள்ளத்தொடர்பு வைத்திருந்த அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டு, கள்ளக்காதலி வீட்டிலேயே புதைக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசில் பட்டதாரி பெண் சிக்கினார்.
அரசு பள்ளி ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம் வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36). முதுகலை பட்டதாரி ஆசிரியர். அவருடைய மனைவி அனுஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ், நெல்லை மாவட்டம்
இந்தியா- இலங்கை அணிகளின் இரண்டாவது ரி-20 ஆட்டம் இன்று
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று
வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன்..முன் னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே
வடமாகாண ஆளுநர் பதவியை நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன். ஆகவேஇவிரைவில் குறித்த பதவி எனக்கு
கிடைக்கப்பெறும் என்று நம்புகின்றேன்.
ஊடகவியலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ரிதீகல வனப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்கிய ஊடகவியலாளர் ஒருவருக்கு
இராணுவச் சிப்பாய் சாவு : 22 வருடங்களின் பின் இரு சந்தேகநபர்கள் விடுதலை
யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரனில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக
யாழில் ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்!
ஒருங்கிணைந்த நல்லிணக்க வழிமுறைகளுக்கான www.scrm.gov.lkஇணையத்தளத்தை அதன் தலைவர் மனோரி முத்தடுக்காம, இன்று உ
துணை முதல்வர் பதவி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டாரா? : மு.க.ஸ்டாலின் பேட்டி
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணத்தை கடந்த செப்டம்பர் 20–ந்தேதி கன்னியாகுமரியில்
’காதல் ராணி’ அனிதாவின் மோசடி லீலைகள் : போலீஸ் விசாரணையில் அம்பலம்
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணத்தை
தேமுதிக எம்.எல்.ஏக்களின் இடைநீக்கம் ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை இடைநீக்கம் செய்தது தவறு என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து அவர்களை இடைநீக்கம்
படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்தார் முதலமைச்சர்(காணொளி)
பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பினர்
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் சார்பில் |
யாழ்ப்பாணம் வந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு ஜெற்விங் ஹோட்டலில்
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ
தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு
வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்த காங்கிரஸ் பாமகவினர்(படங்கள்)
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகரன் மற்றும். திருவள்ளூர் மாவட்ட பா.ம.க முன்னாள் செயலாளர்
11 பிப்., 2016
திருத்தணி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 25 பவுன் நகை பறித்த திருநங்கைகள்
ஆந்திர மாநிலம் ஏகாம்பர குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ராணி.
வடமாகாண சபையில் பல்வேறு துறைகள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தினால் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விசேட தேவை உடையோருக்கு மாதந்த உதவித்தொகை
இது அரசியல் சதுரங்க வேட்டை!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழ்நிலையில், அரசியல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைத்து
'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை
திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை
நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை புரிந்துள்ளார்.
நல்லூர் வடக்கில் வசித்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக நேற்றைய தினம் தற்கொலை புரிந்துள்ளார்.
பிரதமர் மோடியின் ‘பாஸ்போர்ட்’ விவரங்களை கேட்கும் மனைவி தகவல் அறியும் சட்டத்தில் மனு செய்தார்
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர் தனது
யோஷிதவுக்கு பிணை மறுப்பு : நீதிமன்றம் அதிரடி
யோஷித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையும், கற்றுத்தந்த பாடங்களும்
வவுனியாவில் தமது ரியூசன் சென்ரருக்கு வராத மாணவர்களை பழிவாங்கும் ஆசிரியர்கள்
வவுனியா நகரப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை தமது ரியூசன் சென்ரர்களுக்கு வருமாறு ஆசிரியர்கள்
வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்?
வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
10 பிப்., 2016
சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்... 2 பேர் பலியான பரிதாபம்
சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இருவர் பலியாகினர்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வெங்கடேஷ், ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)