மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
-
14 ஜூலை, 2015
எம். எஸ். வி உடலுக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
எம்.எஸ்.வியின் பாடல்கள் என்றும் மக்கள் மனதில் ஒலிக்கும்:ஜெயலலிதா புகழஞ்சலி
திரை இசை உலகின் முடிசூடா மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரின் பாடல்கள் பாடல்கள் அன்றும், இன்றும்
எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு அமைச்சர்கள், ரஜினி உள்பட ஏராளமானோர் அஞ்சலி!
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியா
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதாற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொக்கும் இந்தியாவின் றோ
தமிழரசுக்கட்சியின் "அநீதிக்காக" மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது: அனந்தி
தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது
ஒரு வயது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து ஆணும் பெண்ணும் தற்கொலை
பம்பலப்பிட்டி புகையிரத பாதையில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
எம். எஸ். விஸ்வநாதன் M.S.Viswanathan | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற் பெயர் | மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் |
வேறு பெயர்கள் | எம்எஸ்வி |
பிறப்பு | ஜூன் 24, 1928 |
பிறப்பிடம் | பாலக்காடு,கேரளம், இந்தியா |
இறப்பு | ஜூலை 14, 2015(அகவை 87) |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவிகள் | பின்னணிப் பாடகர், கிளபம் /ஆர்மோனியம் /கின்னரப்பெட்டி |
இசைத்துறையில் | 1945 முதல் இன்று வரை |
வெளியீடு நிறுவனங்கள் | மெல்லிசை மன்னர் |
முன்னாள் அங்கத்தவர்கள் | |
டி. கே. ராமமூர்த்தி | |
குறிப்பிடத்தக்க கருவி(கள்) | |
ஆர்மோனியம் |
எம். எஸ். விஸ்வநாதன்
மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் M. S. Viswanathan, அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட
மஹிந்தவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களின் பெயர்களும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பொன்னம்பலம் செல்வராசா, பாக்கியச்செல்வம் அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கோவிந்தன் கருணாகரன், இராசையா துரைரெட்ணம், குணசீலன் சௌந்தரராஜா,
ஐ.தே.க தேசியப் பட்டியலில் சுவாமிநாதன், வேலாயுதம், ஹசன் அலி, கரு, மலிக் ஐ. ம. சு. முவில்: பெளசி, டியூ, டிலான்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முவில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் அந்தந்தக் கட்சிகளின் தேசியப் பட்டியல் களில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கரு ஜயசூரிய,
196 எம்.பிக்களை தெரிவுசெய்ய 6151 பேர் தேர்தலில்; குதிப்பு கட்சிகள் சார்பில் 3,653
12 கட்சிகள், 24 சுயேச்சைகள் நிராகரிப்பு
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகளை நேரடியாக தெரிவுசெய்வதற்காக ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கென 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.
இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3 ஆயிரத்து 653 வேட்பாளர்களும்,
வித்தியா கொலைச் சந்தேக நபர்களைத் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்
13 ஜூலை, 2015
வித்தியா வழக்கின் இரத்த பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கபட்டது . விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் இரத்த மாதிரியும், சந்தேக நபர்களது இரத்த மாதிரியும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு
யாழ் தேர்தலலுவலகத்தில் சுமந்திரன்/ஈ பி டி பி பெரும் குழப்பத்தில் ஈடுபடடனர்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல்
யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 9
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றும் பல முக்கிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில்
இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடி தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்: புதிய வீடியோவை வெளியிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பினைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
பா.ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது-மு.க.அழகிரி
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஒரு விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அப்போது
தனக்கு தானே தீ மூட்டிய பெண் கான்ஸ்டபிள் சாவு; யாழில் சம்பவம்
திருமணம் செய்ய மறுத்தமையினால் தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
12 ஜூலை, 2015
விம்பிள்டன் சுற்றில் ட்ஜோகொவிச் வெற்றி
விம்பிள்டன் ஆடவர் கிண்ணத்தினை ட்ஜோகொவிச் பெடரரை எதிர்த்தாடி 7-6,5-7,6-4,6-4 என்ற ரீதியில் வென்றுள்ளார் .கடந்த வருபாமும் க்ஜோகொவிச் பெடரரை இறுதி ஆட்ட்த் தில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இஸ்ரோ இணையதளம் முடக்கம்
இஸ்ரோவின் வர்த்தக இணையதளமான ஆன்ட்ரிக்ஸ், மர்ம நபர்களால் ஊடுருவி, முடக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட 5 ராக்கெட்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி 28 ஏவுகணையை இந்தியா விண்ணில் செலுத்திய இரண்டு நாட்களில் இஸ்ரோவின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெடுங்கேணிப்பகுதியில் கோர விபத்து ;இருவர் பலி![ படங்கள் இணைப்பு]
முல்லைத்தீவு நீராவிப்பிட்டியிலிருந்து வவுனியா நோக்கி பலாப்பழத்துடனும் எருவுடனும் சென்ற மகேந்திரா பிக்கப் நைனா மடுவுக்கும் குறிசுட்ட குளத்துக்கும் இடையில்
சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான
சென்னையில் கார் விபத்து: காயமின்றித் தப்பினார் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி செல்வதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலியாகினான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கி பலி ஆனார். இது தொடர்பாக ஆப்கான் தேசிய
முதல் நாள் வசூல் ரூ.60 கோடி: மிரட்டும் பாகுபலி
முதல் நாளிலேயே தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடி ரூபாய் அளவிற்கும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 15 கோடி ரூபாய் அளவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுவிசின் இரண்டாம் நிலை வீரர் பெடரர் ,முதல் நிலை வீரர் ட்ஜோகொவிசுடன் மோதும் இறுதி ஆட்டம் இன்று
இன்றைய விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் மோதும் இவர்கள் இதுவரை இரண்டு தடவைகள் கிராண்ட்சலாம் எனப்படும் போட்டிகளில் சந்தித்துள்ளனர் அவற்றில் இருவரும்
சீனாவின் ஷாங்காய் நகரில் ஏற்பட்டுள்ள கடும் சூறாவளி 0 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்
பயங்கர சூறாவளி காரணமாக ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின், ஷாங்காய் அருகே உள்ள ஜிஜாங் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நலந்தானா ஜெயலலிதா ?
ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன்
தமிழர் தாயகத்தில் சாதனை படைப்போம் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம். இந்தச் சாதனையை நிலைநாட்ட எமது தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் திருகோணமலை மவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2015 ஜனவரி 08வரை நாட்டையும், யுத்த சூழலையும் வைத்து மஹிந்த உழைத்தார்;நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையவும்ணில் அறைகூவல்
ஆகஸ்ட் 17ற்குப் பின்னர் உருவாரும் புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு
மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு ராஜித சேனாரத்ன , அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க, உள்ளிட்ட 1818 பேர் யானைச் சின்னத்தில் போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி உதயமாகியுள்ளது.
மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவே புதிய கூட்டணி; விளக்குகிறார் ரணில்
அரசியல் அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணி சற்றுமுன்னர் கைச்சாத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும் புதிய
ராஜீவ் கொலை வழக்கு ஐந்து நீதிபதிகள்இடம்பெறும் அரசியல் சாசன அமர்வு
[
இப்தார் நோன்பு..சோனியா அ.தி.மு.க.வுக்கு அழைப்பு , காட்சி மாறுகிறதா _தி மு க அதிர்ச்சி
இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா அ.தி.மு.க.வுக்கும் அழைப்பிதழை அனுப்பியதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
ஸ்ரீ ல சு கட்சிக்கு மீண்டும் மகிந்த தலைவர் .மத்திரி ராஜினாமா சர்வதேச நாடுகளுடன் இராஜ தந்திர தொடர்புகள் முறிவு .செப்டெம்பர் இல் இலங்கை யை பதம் பார்க்கும் ஐ.நா
சுதந்திரக் கட்சியை மஹிந்தவுக்கு வழங்கிவிட்டு மைத்திரி விலக தீர்மானம்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவின் மீள் பிரவேசம்! ஊடக அமைச்சின் செயலாளர் இராஜினாமா
வெகுசன மற்றும் தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரட்ன பரனவிதாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வித்தியாவுக்கு நேர்ந்த கொடுமையைக்கூட மறந்து மூளைச்சலவை செய்யப்பட்டவித்தியாவின் குடும்பம் பணத்துக்காக குத்துக்கரணம்
புலம்பெயர் புங்குடுதீவு அமைப்புகள் வித்தியாவின் குடும்பத்துக்கு பொருளாதார உதவிக்கு உறுதி கொடுக்கும் பட்சத்தில் தீர்வு கிடைக்கும்
புங்குடுதீவின் இளம்பிஞ்சு வித்தியாவுக்கு ஏற்பட்ட அநீதிக்காக முழு இலங்கையும் , புலம்பெயர் உறவுகளும் நீதி கேட்டு போராடியது.
இத்தகைய புலர் பெயர் அமைப்புக்களினதும் வித்தியாவினது தாய் சகோதரங்களின் வேண்டுகோளையும் ஏற்று தனது சொந்த ஊரான புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமைக்காக எவ்வித பலனையும் பாராது இந்த வழக்கில் வாதாட சிரேஸ்ட சட்டத்தரணியான தவராசா முன்வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டது.
அத்துடன் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல காரணமான விடயங்களை விசாரணை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வித்தியாவின் தாயாருக்கும் சகோதர்களுக்கும் சிறந்த மூளைச்சலவை செய்யப்பட்டு பணத்தாசை ஊட்டபட்டு அவர்களின் மனங்களை மாற செய்துள்ள அரசியலும் வியாபாரமும் கலந்த ஒரு அணி வெற்றி கண்டுள்ளது . குற்றவாளிகளில் சுவிஸ் குமாரும் இடம்பெற்றயுப்பதனால் பணம் தாராளமாக புழங்கும் வழி இருப்பதால் இந்த அணுகுமுறை கச்சிதமாக முடிவு கண்டுள்ளது .
1. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதால் உங்களுக்கு எதுவுமே லாபம் கிடைக்கப் போவதில்லை.ஆதலால் உங்கள் எதிர்கால வசதியான வாழ்வுக்கு உதவும் வகையில் பெருமளவிலான பொருளாதார வளத்தினை ஏற்படுத்தி தருகிறோம் .
2. இந்த அணுகுமுறைக்கு நீங்கள் ஒத்துவரா விட்டால் குற்றவாளிகள் தண்டனை பெறும் பட்சத்தில் உங்கள் உயிருக்கான ஆபத்து எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும் .அந்த ஆபத்தான எந்த நிமிடமும் பயபீதியில் வாழும் வாழ்க்கை தேவையா என்ற கேள்வி ஒரு புறம்
தேர்தல் காலத்தில் வன்முறைகளுடன் தொடர்புபட்டால் வாக்களிக்க அனுமதியோ, பிணையோ வழங்க முடியாது; இளஞ்செழியன் அறிவிப்பு
நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
11 ஜூலை, 2015
மகிந்த எதிராளிகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு!
அந்த கட்சியின் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் இந்த முறை ஐக்கிய தேசிய கட்சியல் யானை சின்னத்தில்
மகிந்த அரசாங்கம் செய்தது தமிழ் இனஅழிப்புடன் கூடிய யுத்தக் குற்றமே! விஜயகலா மகேஸ்வரன்
இன அழிப்பானது 30 ஆயிரம் அங்கவீனர்களையும், 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகளையும், 12 ஆயிரம் அனாதை சிறுவர்களையும்,
சுவிஸ் வீரர் பெடரர் பத்தாவது தடவையாக இறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறார்
விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்கு வந்த பெடரர் இந்த முறை ஜெகொவிசுடன் மோதுகிறார் . பெடரர் இதுவரை 2003 இல் இருந்து பத்து தடவை இறுதியாட்டதுக்குள் நுழைந்து உள்ளார் ஏழு தரம் வென்றுள்ளார் இரண்டு தடவை தோற்றுள்ளார் கடந்த வருடம் ட்ஜோகொவிசிடமும் 2008 இல் நாடலிடமும் தோற்ற பெடரர் 2003 இல் இருந்து 2012 .2013 நீங்கலாக மற்ற அனைத்து வருடங்களிலும் இறுதி ஆட்டத்துக்கு வந்த வீரர் ஆவார் .நாளை ஐரோப்பிய நேரம் மூன்று மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வெல்வாரா . பார்ப்போம்
அரசியலில் இருந்து விலகினார் ரெஜினோல்ட் குர
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரொஜினோல்ட் குரே அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - செட்டிக்குளம் விபத்தில் ஒருவர் பலி
.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வய
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கில்10,000 புலமைஒளி புத்தகங்கள்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வலுப்படுத்தும் நோக்கில், லண்டனை தளமாகக்கொண்ட நம்பிக்கைஒளி அமைப்பின்
சுவிஸ் வீராங்கனை மாட்டினா கின்கீஸ் சாதிக்கிறார் இந்திய வீரர்களுடன் இணைந்து
லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீராங்கனை இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜோன்ஸ், அபிகய்ல் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–1 எளிதாக கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6–2 என தன்வசப்படுத்தியது. 56 நிமிடங்கள் முடிவில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
அர்ஜென்டினா ‘நம்பர்–1’: ரேங்கிங்கில் முன்னேற்றம்
‘பிபா’ கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி 156வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
சுதந்திரக் கட்சியின் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியின் கூட்டணியில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில்
ராஜித, சம்பிக உட்பட 15 பேர் ஐ.தே.கவுக்கு ஆதரவு
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற 124 பேர் கைது
தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல்
வாடும் இஸ்லாமிய, அரசியல் மற்றும் நன்னடத்தை சிறைவாசிகளை விடுதலை செய்ய
வேண்டும்.
ஜெ. விடுதலையை எதிர்க்கும் திருத்தம் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல்
சொத்து
குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்க்கும்
திருத்தம் செய்யப்பட்ட மனுவை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில்
சொந்த மண்ணில் சம்பூர் மக்கள் உடனே மீளக்குடியமர முடியும் : தடை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் |
சம்பூரில் மக்களின் மீள்குடியமர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
|
PAN AM ஆரம்ப நிகழ்வுகளுக்காக ரொறன்ரோவின் பல வீதிகள் மூடப்படுகின்றன
கனடா ரொறன்ரோவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ள Pan Am விளையாட்டுக்களுக்கான ஆரம்ப நிகழ்வுகளுக்காக ரொறன்ரோவில்
தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் மரணம்: குடும்பத்தாருக்கு ஜெ. ரூ.10 லட்சம் நிதி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கியதில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் அனிஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் 5 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட்
2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– ‘திடுக்’ தகவல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி
வைகோவைப் போல விஜயகாந்த், வாசனை ஓரணியில் திரட்ட இடதுசாரிகள் வியூகம்
வைகோவை வளைத்தது போல இதர எதிர்க்கட்சித் தலைவர்களையும் தங்களது அணியில் ஒன்றுதிரட்டுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்
மீள் பிரவேசத்திலும் சாதிக்கும் சுவிஸ் வீராங்கனை மாட்டினா கிங்கீஸ் -பெடரரும் யுத்தி ஆட்டத்தில் ஆடுகிறார்
முன்னாள் தரவரிசை ஒன்றாம் இலக்க வீராங்கனையான சுவிஸ் நாட்டை சேர்ந்த மாட்டினா கின்கீஸ் நீண்ட காலத்தின் பின்னர் அண்மையில் மீண்டும் டென்னிஸ் உலகில் நுழைந்துள்ளார் .விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் விம்பிள்டன் சுற்றில் இவர் இந்திய வீரரான லாந்தர் பயசுடன் இணைந்து கலப்பு ஆட்டத்திலும் இந்திய வீராங்கனை சோனியா மிர்சாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டம் வரை வந்து சாதிக்கிறார் .தமது ஆக்ரோசமான பலத்தின் மூலம் எதிரிகளுக்கு பலத்த சவாலாக விளங்கும் இந்த ஜோடிகள் கிண்ணத்தை வெல்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்
கருணாவுக்கு பாராளுமன்ற கதிரை போட்டியின்றி வழங்கப்படுகிறது மைத்திரி உத்தரவாதம்
முரளிதரன் ( கருணா) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற ஆசனம் வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பணித்துள்ளதாக கருணா தெரிவித்தார்.
உறுதிகேள் எழுத்தாணை மனுவில் இருந்து வடக்கு முதலமைச்சரின் பெயரை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதையும், அந்தப் பதவிக்கான நியமனம் தெரிவையும்
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற 24வது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்
24வது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் சுவிசில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
10 ஜூலை, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தது.
சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு பயணம்?
சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்லக்கூடும்
Can everyone kindly sign the petition to UN by clicking www.tgte-icc.organd give 3 simple details....
Refer Sri Lanka to International Criminal Court
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed a…
tgte-icc.org1. Your name, 2. Your email address (optional), 3. Country you live in now, than give the code of number. at www.tgte-icc.org Kindly sign as your duty to our Tamils. S.Yogi TGTE MP. Thank you.
Refer Sri Lanka to International Criminal Court
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed a…
tgte-icc.org1. Your name, 2. Your email address (optional), 3. Country you live in now, than give the code of number. at www.tgte-icc.org Kindly sign as your duty to our Tamils. S.Yogi TGTE MP. Thank you.
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism...
TGTE-ICC.ORG
ரஷ்யாவில் நவாஸ் ஷெரிப்பை சந்தித்தார் மோடி
ரஷ்யாவின் உபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இன்று சந்தித்தார்.
மோசடி குற்றச்சாட்டுள்ளோருக்கு வேட்புமனு வழங்கப்பட்டால் 13ம் திகதி இறுதி முடிவு சு.கவிலிருந்து விலகுவதா மாற்று முடிவெடுப்பதா?
வேட்பாளர் பட்டியலில் மஹிந்த கைச்சாத்திட்டாலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். இறுதி நேரத்தில் வேட்பு மனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் நாம் ஜனாதிபதி
சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல்
பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல்
பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
திருகோணமலை மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 6 எலும்புகூடுகள் மீட்ப்பு
திருகோணமலை மனிதப்புதைகுழியில் இருந்து மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் இதுவரை மீட்க்கப்பட்ட மனித எலும்புகூடுகளின் எண்ணிக்கை |
வன்னி, மட்டக்களப்பில் தனியே.அம்பாறை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி, கம்பஹா மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும்
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, இவர்களின் ஜாமீன் மனுவை உச்ச
9 ஜூலை, 2015
கொழும்பில் களமிறங்க இருந்த கே வி தவராசாவின் நினைவு கனவாகியதா _மனோ கணேசனின் எதிர்ப்பா
தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு
ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி
அனந்தி, வித்தியாதரன் தரப்பு சுயேட்சையாகக் களத்தில்(வெளிமடன் )நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு
தமிழரசுக்கட்சி முல்லையிலும் பிளவு!(சொக்கன்சிஷ்யன்)
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையேயான முரண்பாடுகள்
இதோ .கூட்டமைப்பின் மட்டக்களப்பு பட்டியல் இறுதி கட்டத்தில்.(எமது நிருபர் தீவான் ஊரான் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுமென தெரியவருகின்றது. தகவலின்படி பின்வருவோரின்
கஜேந்திரகுமாரிற்கு எதிராக மூவர்
திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்
நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் திருகோணமலையிலும் கூட்டமைப்பு பலவீனமடைய தொடங்கியுள்ளது.
நாளை யாழில் பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்!
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை மூன்று கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன. தமிழ்த் தேசியக்
சுரேஸ் தரப்பில் அனந்தராஜ்!
அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு பி பி சி
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில்
யாழ் /கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இதோ
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழரசுக்கட்சி
மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி
புளொட்
சித்தார்த்தன்
ஈ பி ஆர் எல் எப்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா
டெலோ
ஸ்ரீகாந்தா
தமிழரசுக்கட்சி
மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி
புளொட்
சித்தார்த்தன்
ஈ பி ஆர் எல் எப்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா
டெலோ
ஸ்ரீகாந்தா
திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா
பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க
கதிர்காமக் கந்தன் வருடாந்த திருவிழா 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் அற்புதங்கள் பலவற்றை கொண்டதுமான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதியான ஆடி முதலாந்திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இதனையொட்டி தினமும் முருகப்பெருமானது திருவூர்வலம் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)