-
16 மே, 2016
வாசுதேவநல்லூர் பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தனித்தொகுதி பா.ம.க., வேட்பாளர் காசிப்பாண்டியன் தி.மு.க.,வில் இணைந்தார்.
15 மே, 2016
உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்
ன்னுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்
எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர் அமைச்சரவை மாற்றம்
இலங்கையில் அமைச்சரவை மாற்றம் ஒன்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் மே 21ம் திகதிக்கு பின்னர் இந்த மாற்றம் எதிர்ப்பார்
ஈழத்தமிழருக்கு தமிழகஅரசியலில் தலைநுழைக்க உரிமைஇல்லைஇருந்தாலும் ஜெயலலிதா முதல்வராக வருவதே எமக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால்..........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியும். ஜெயலலிதா அல்லதுகலைஞர் தான்வெல்லபோகிறார் என்று.இல்லையேல் யாருக்கும்பெரும்பானமியாஇல்லாத ஒரு ஓயழுபறி நிலைவந்தால் தேமுக ம ந கூட்டணிக்கு ஏதும்கொஞ்ச உறுப்பினர் கிடைத்தால்
மாதா மாதம் ஓட்டுக்கு லஞ்சம்… ஊழல்வாதிகளாக மாற்றப்பட்டவர்களின் ஆதார ரிப்போர்ட்!
மாதா மாதம் ஓட்டுக்கு லஞ்சம்…
ஊழல்வாதிகளாக மாற்றப்பட்டவர்களின்
ஆதார ரிப்போர்ட்!
‘ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள்;வாங்காதீர்கள்’ என்பது தேர்தல் நேரங்களில் உலாவரும் விழிப்புணர்வு பிரச்சாரம். ஆனால்,
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 16க்கு பதில் மே 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும்
14 மே, 2016
250 மது பாட்டில் பறிமுதல்
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டும்
திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரியில் 570 கோடி சிக்கியது.ஆந்திர போலிஸ் வங்கி பணம் அது.அனால் ஆதாரம் போதாது
திருப்பூர் வடக்கு தொகுதி பறக்கும் படை தாசில்தார் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் துணை
ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது
அரியலூர் அருகே ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் குப்புசாமி, அதிமுகவில் இணைந்தார். கோபிசெட்டிப்பாளையம்
முறிகண்டியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்,சுவிஸ் சுரேஷ் ஆதரவில் வைத்தியசாலை புனரமைப்பு
அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்!
கனடா புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் வழங்கிய
புதிய பிரித்தானிய குடிவரவு சட்டம் இறுக்கம்.பிணை குற்றவாளிகளுக்கு எலேக்டோனிக் வளையமிடல். நிராகரிக்கபட்ட அகதிகளுக்கு உடஹ்வி
ஐக்கிய இராச்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று ( Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது.
13 மே, 2016
இலங்கையில் தமிழர்களை கொலை செய்வதற்கு துணைபோன தி.மு.க! ஜெயா குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு தி.மு.கவினரே காரணம் என தமிழக முதலமைச்சர் ஜே.ஜெயலலிதா
லலித்-குகன் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டது உண்மை! கெஹலிய சாட்சியம்
லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உண்மை என்பதை
வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது! சீ.வி.விக்னேஸ்வரன்
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர்
இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரித்த பசிலின் மனைவி
பசில் ராஜபக்சவின் மனைவிக்கு ஊழல் மோசடி, மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம்
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கில் எந்த இராணுவ முகாமுக்கும் செல்ல முடியும்-அரசாங்கம்
எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
கவுசல்யா தற்கொலை முயற்சி : உடுமலையில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு
அதிமுக பெண் மேயரின் தந்தை திமுகவில் இணைந்தார்
ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச்சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவரது தந்தை ஜெகநாதன். அதிமுகவில் 50-வதுவட்ட
12 மே, 2016
நடிகர் சத்யராஜ் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம்
ஆண் உறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்து அடிக்கிறார்கள்! வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கதறல்!
புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது
வெள்ளவத்தையில் பலியான தமிழ் காதல் ஜோடிகள் தொடர்பாக புதிய தகவல்
வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும்
திமுக-133; அதிமுக- 75; பாமக- 1; தேமுதிக-1; 24 ல்- இழுபறி- அன்புமணி, திருமா தோல்வி
சட்டசபை தேர்தலில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்று நக்கீரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர்
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது மக்கள் நலக் கூட்டணி
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது மக்கள்
ராமதாஸுக்கு எதிராகத் திரும்பிய சாதி கூட்டமைப்பு! -'வில்லங்க' வியூகம்
அரசியல் லாபத்திற்காக நம்மைப் பயன்படுத்திய ராமதாஸுக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். வடபுலத்தில் நமது
கைதான பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில்
ஏட்டுகளின் செக்ஸ் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது
தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு
மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு
சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில்
11 மே, 2016
சுவிஸ் சுரேஷ் தனது தந்தை மதிப்புக்குரிய செல்வரத்தினம் அவர்ளின் நினைவாக மருதுவமனைக்கான பங்களிப்புவழங்கல்
அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்!
புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைச் சேர்ந்த
யாழில் இயங்கி வந்த சுவிஸ் பணத்தில் உருவான சமூக விரோத குழு கண்டுபிடிப்பு
வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிக் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அண்மைக் காலமாக யாழ் குடா நாட்டில்
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
10 மே, 2016
சம்பந்தனுடன் நீண்டநேரம் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுடன்
இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதலமைச்சர்: கருணாநிதி பேட்டி
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 13-வது முறையாகவும், திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாகவும்
65 இலங்கையரின் பெயர்களோடு வெளிவந்தது பனாமா ஆவணம்!
அண்மையில் சர்ச்சையைத் தோற்றுவித்த பனாமா இரகசிய ஆவணங்களை மெசேக் பொன்சேகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது
இந்தியாவில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்
இந்தியாவின் ப ரமத்தி வேலூர் அருகே பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் கடந்த இரண்டு மாதங்களாக உதவித்தொகை வழங்காததைக்
வட மாகாண சபை அமர்வு :உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள்
வட மாகாண சபையின் 52ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிலையில், உறுப்பினர்களுக்கு இடையில் கடும்
சம்பந்தனின் பதவியை பறிக்க மஹிந்த முயற்சி
ஜனாதிபதி, பிரதமர் கனவுகள் கலைந்துள்ள நிலையில் சம்பந்தனின் எதிர்க்கட்சி ஆசனத்தையேனும் பறிக்கும் நோக்கத்திலேயே மஹிந்த
அதிமுக 130 இடங்களில் வெல்லும்: தமிழருவி மணியன்
காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’
அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்
சந்திரிக்கா பங்கேற்கும் ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வு இன்று ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சுவிஸ் குமாரை தாயுடன் அழைத்துச் சென்ற புலனாய்வாளர்கள்!
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகப்படும் சுவிஸ் குமாரை புலனாய்வாளர்கள் என்றுகூறிக் கொண்டு வந்தவர்களே
நாமல் ராஜபக்ஸ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்றைய தினம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பிரதி பொலிஸ் அதிபருக்குப் பணிப்பு
யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக்
மே 13ல் பேரறிவாளன் வழக்கு விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கி்ல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட
தமிழக தேர்தல்: யாருக்கு எத்தனை இடங்கள்? புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியீடுஅதிமுக 164திமுக 66
தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் கருத்துக்
9 மே, 2016
நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்
நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள்
...................................................
பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள்
வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை
...................................................
பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள்
வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை
Sritharan Ganesh added 2 new photos.
பாடகர் சாந்தன் நீரழிவு நோயின் தீவிர தன்மையால் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்த நிலையில் டயலிசிஸ் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறாா். இன்று எனது கிளினிக்கிற்கு சிகிச்சை செய்ய வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏபி பொசிட்டிவ் சிறுநீரகம் தேவை 25 இலட்சம் வரை செலவாகும். அவரின் நிலை இதுவாகும்.
திமுகவுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் பிரச்சாரம் - ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி! மதுரை பரபரப்பு -
நடைபெறவிருக்கின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு
முதலிடத்தில் நக்கீரன் : சர்வே ரிப்போர்ட்
’’சும்மா படிங்க பாஸ்’’ என்ற தமிழ் மாத இதழ் வரும் வைகாசி மாதத்தில் இருந்து வெளிவருகிறது. இதை முன்னிட்டு அந்த மாத இதழ்,
வித்தியா கொலை வழக்கு: ஒன்பதாவது சந்தேகநபர் தொடர்பில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 09 ஆவது சந்தேகநபர் , பொலிஸ் பிடியிலிருந்து விடுபட்டு
டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்
டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்இலங்கைத் தீவில் சர்வதேச
முன்னாள் போராளிகளினது கைது தொடர்பான விமர்சனங்களை ஏற்க முடியாது-ராஜித சேனாரட்ன
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது
புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை புகையிரதம் தூக்கிவீசியதில் உயிரிழந்தார்.
பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் தாயாருடன் தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரதப்பாதையில் நடந்து சென்ற ஒருவரை
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறுகிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ கோரிக்கை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு
அல்பேர்ட்டாவை ஆக்கிரமித்துள்ள பாரிய தீ மாதக்கணக்கில் தொடரலாம்.அதிகாரிகள் அச்சம்.
கனடா-அல்பேர்ட்டா, வோர்ட் மக்முரேயை சூழ்ந்திருக்கும் பாரி தீயானது மாதக்கணக்கில் தொடரலாம் என தீயணைப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.
தீயை அணைக்கும் பணியில் தந்தை. அக்கினிசுவாலை சூழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் மகள் மரணம்.
கனடா-காட்டுத்தீயினால் வோர்ட் மக்முரெயை விட்டு வெளியேறிய போது அக்கினிசூழை மூடிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில்
மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து உரையாடினார்
யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும்,
8 மே, 2016
தி.மு.க, அ.தி.மு.கவை எதிர்த்து வெற்றி பெறாவிட்டால்...!? -வைகோ சொல்லும் 'திடீர்' பாதை
மக்கள் நலக் கூட்டணியின் இணைய தளப் பக்கத்திற்காக, வீடியோ பதிவு ஒன்றில் பேசியிருந்தார் வைகோ.
ஜெ. தண்டனை பெறுவார்; சசிகலா முதல்வராவார்! சுப்பிரமணியன் சாமி ஆருடம்
காஞ்சிபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெறுவார். சசிகலாதான் முதல்வராவார். எனவே,
தினமலர் - நியூஸ் 7 தேர்தல் கணிப்பு: தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பு இறுதி முடிவுகள் வெளியீடு
தினமலர் - நியூஸ் 7 இணைந்து நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க.வுக்கு அதிக
இரவோடு இரவாக முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த அரசாங்க அமைச்சர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை
சுன்னாகத்தில் புகைவண்டி மோதியதில் யுவதி பலி!
காங்கேசன்துறையிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகையிரதம் மோதியதில் இளம் பெண் ஒருவர் உயிரழந்துள்ளார்.
58 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வழங்க இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு
ஐரோப்பாவின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு 58
7 மே, 2016
தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள் 2016
ஆம்பூர்
அ.தி.மு.க.: 38-44
தி.மு.க. கூட்டணி (மனிதநேய மக்கள் கட்சி): 37-43
மக்கள் நல கூட்டணி (தே.மு.தி.க.): 8-14
பிற கட்சிகள் (பா.ம.க., நாம் தமிழர்): 4-10
யாருக்கும் இல்லை: 1
அ.தி.மு.க.: 38-44
தி.மு.க. கூட்டணி (மனிதநேய மக்கள் கட்சி): 37-43
மக்கள் நல கூட்டணி (தே.மு.தி.க.): 8-14
பிற கட்சிகள் (பா.ம.க., நாம் தமிழர்): 4-10
யாருக்கும் இல்லை: 1
கோத்தபாய தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு! மேலதிக சாட்சியங்களின் திடுக்கிடும் தகவல்கள்
கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
யாழ் கோண்டாவில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் பலி
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
முதன் முதலாக லண்டன் நகர மேயராக வெற்றிப் பெற்ற புலம்பெயர்ந்த இஸ்லாமியர்
பிரித்தானிய தலைநகரான லண்டனுக்கு முதன் முதலாக தொழிலாளர் கட்சியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக
சரத்குமார் காரில் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கம் பறிமுதல்
சரத்குமார் காரில் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
சசிகலா உறவினர் வீட்டில் அதிரடி சோதனை! பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? ( படங்கள் )
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி கிராமம் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சசிகலாவின்
வவுனியா இராணுவ முகாமிலுள்ள சித்திரவதை கூடங்களை கண்காணித்த ஐ.நா பிரதிநிதி!
ஐக்கிய நாடுகள் பிரதிநிதி வவுனியா இராணுவ முகாம் ஒன்றை கண்காணித்தார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி
நினைத்ததை செய்து முடித்தோம்: குஷியில் குதிக்கும் ரொனால்டோ
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள்
தேர்தல் முடிவுகள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சிக்கு பின்னடைவு
பிரிட்டனில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் அமையுமா கூட்டணி ஆட்சி?
தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான
விக்கினேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஐதேக!
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்டு வரும் இழுபறி நிலைக்கு எதிராகவும், தாண்டிக்குளம் விவசாய
6 மே, 2016
ஜெ,. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் புது கெடுபிடி
முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் மே
தென்மண்டலத்தில் அ.தி.மு.கவை அலற வைக்கும் 70 தொகுதிகள்...! -எகிற வைத்த 7 காரணங்கள்
கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கொதிக்கின்றனர்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே17-ல் வெளியீடு, 10-ம் வகுப்புக்கு 25-ல் வெளியீடு
கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் நீலங்களின் சமர் ஒரு முன்னோக்கிய பாய்ச்சல்
கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட
தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை பறிகொடுத்த நபர்: யாழில் மோசடி
இலங்கையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவம் ஒன்றில் பெருமளவு பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி யாழ்.ஆணைக்கோட்டை-
ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை
இலங்கையில் தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல்
150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: வைகோ
‘எங்கள் கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்’ என்று ஆர்.கே.நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசினார்.
வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது
பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு
அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சி
அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் ‘அமெரிக்கத்
இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டு
இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை
30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளது : முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் !!
ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
30,000 இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைகள் தென்படாததால் கைவிடப்பட்டது தேடும் படலம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழீழ வைப்பகத்தின் நகைகள் அடங்கிய இரும்புப் பெட்டகம் புதைக்கப்பட்டதாகக்
கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலை: ரஷியாவுடன் பேச்சுவார்த்தை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி
டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டங்கள் தொடரும்: மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கையில், ‘’மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)