முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் நான்கு ஆண்டுகளில் வாகன இறக்குமதியின் போது நடந்துள்ள பாரிய மோசடி தொடர்பான
-
21 பிப்., 2016
மஹிந்தவின் பரிவாரங்கள் செய்துள்ள மோசடிகள் குறித்து சட்ட நடவடிக்கை! - சட்டமா அதிபர் திணைக்களம் முஸ்தீபு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்துள்ளனர் எனக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான
மஹிந்தவின் ஊழல் தொடர்பான அறிக்கையை மைத்திரியிடம் கையளிக்க நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸின் மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, அடுத்த மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான பட்டியல் ஆவணம் ஒன்று இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தில், புதியதொரு திருப்பமாக, இராணுவத்தின் 58ஆவது
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து மெக்கல்லம் புதிய வரலாற்றுச்சாதனை
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில்
10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் ஏற்பு; விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் என தனபால் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரது ராஜினாமா கடிதமும் ஏற்கப்பட்டது. தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ராஜினாமா
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜார்லிங் ஜபா (வயது 38). இவரது மனைவி பேபி சோபியா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வந்த
வவுனியாவில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்!
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது
அமைச்சரவையில் இருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் பி.வி. ரமணா நீக்கம்: ஜெ. அறிவிப்பு
தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி.ரமணா நீக்கப்பட்டுள்ளார். ரமணா வகித்து வந்த பால்வளத்துறையை அமைச்சர் மோகன்
நாம் தமிழர் / சீமான் காணொளி துண்டுகள், 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஒரே நாளில் மூன்று தொலைகாட்சிகளில் நாம்!!!!
20 பிப்., 2016
அதிமுக - பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்
இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள்.
ஊடக வேட்டை ஆரம்பம்; பாம்பாட்டியின் முதல் வேலை பாம்பின் பற்களை அகற்றுவதே!
தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊட
தமிழீழ வடிவில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்!
இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார்.
இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை
மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.
தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்
கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக
19 பிப்., 2016
2ஜி - இலங்கை பிரச்னையிலிருந்து தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி? - வீடியோ
காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிதான் இந்த வார வைரல். 'இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன்
கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகள் ! : வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை:
’’கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
குடும்ப நலநிதி திட்டம் - சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் : ஜெ., அறிவிப்பு
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். ’’குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு
157பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு: ஜெ., அறிவிப்பு
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.
’’அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள்
திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார்
13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்
வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி
நாடு திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு
இந்தியாவின் குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பிய விளையாட்டுத்துறை
ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.
20.02.2016 சனிக்கிழமை பிரித்தானிய தமிழ் சமூக நடுவத்தின் பூமாலை
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழரிடையே 12 வருட காலமாக சமூக தொண்டாற்றி வரும் தமிழ் சமூக நடுவம் நடத்துகின்ற பூமாலை விழா எதிர்வரும் சனியன்று நடைபெறுகிறது அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் .அங்கு பல காலமாக சமூக பணி ஆற்றி வரும் புங்குடுதீவை சேர்ந்த சிவலைபிட்டி சனசமூக நிலைய வழிகாட்டியான அமரர் ஏரம்பு சிவலிங்கம் அவர்களின் புதல்வி சசி நவரத்தினம் அவர்களின் தீபம் தொலைக்காட்சிக்கான செவ்வியை இங்கே காணலாம்
18 பிப்., 2016
40 வருடம் ஜேர்மனியில் இருந்தவர் யாழ் வந்து சிறுமியை சிதைக்க முற்பட்டார் !
தமிழர்களின் மனித உரிமைக்காக புலம்பெயர் தேசங்களில் போராடி வந்ததாக கருதப்படும் ஜேர்மனியில் 40 வருடங்கள் வசித்து
முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் விபரம் தேவை
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை
வேலையில்லாப் பட்டதாரிகள் மீது தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானம்
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்டதாக
குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை வட்டமிட்ட கிபிர்! பதற்றத்தில் மக்கள்
யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை
மின்சாரம்தாக்கி பலியான 16 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்: ஜெ., உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம், கோச்சடை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ; திருவள்ளூர்
குலதெய்வம் கோவிலுக்கு மனைவியுடன் சாமி கும்பிட்ட விஜயகாந்த்: கூட்டணி முடிவு?
குலதெய்வ கோவிலுக்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாமி கும்பிட்டுள்ளதை அடுத்து அவர் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. |
பிப்ரவரி 24 முதல் அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்
அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110
மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுதிறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்தார்.
கேபிள் டிவி ஒளிபரப்பு டிஜிட்டல்மயமாக்கும் வழக்கில் இடைக்கால தடை நீட்டிப்பு
நாடு முழுவதும் கிராமங்கள் நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு 2015ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் டிஜிட்டல்
திமுக மேடைகளில் பிரசாரம் செய்வதில் தயக்கமில்லை: நடிகை குஷ்பு [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 05:38.12 AM GMT +05:30 ] திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகியிருப்பதால், திமுக மேடைகளில் பிரசாரம் செய்வேன் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். திமுக-வில் இருந்த நடிகை குஷ்பு, அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று குஷ்புவிடம் நிருபர்கள், திமுக-வில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்த நீங்கள் திமுக-வுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குஷ்பு, நான் திமுக-வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். திமுக-வில் இருந்து வெளியே வந்த போது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. தலைவர் கருணாநிதி மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, கட்சியிலிருந்து நானாக தான் வெளியேறினேன். தற்போது கூட்டணி உருவாகியிருப்பதால் ஒரே மேடையில் பிரசாரம் செய்வேன், எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சி மேலிடம் கூறினால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்பேன் என்றும், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகள்: நகர அபிவிருத்தி அதிகாரசபை
கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆதாரங்கள் பலமாக இருக்கிறது; உம்மன்சாண்டி பதவியில் இருந்து விலகுவது உறுதி: சரிதா நாயர்
சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென்ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் பலமாக இருப்பதால் கேரளா முதலமைச்சர்
இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது.
"project loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப் பட்டன.
போகுமிடமெல்லாம் கூட்டிச் செல்லப்படும் அவரது புதல்வர் தஹம் ! பொய்த்துப்போன மைத்திரியின் வாக்குறுதி
ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவரது புதல்வர் தஹம் சிறிசேனவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துருக்கி தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அ
17 பிப்., 2016
தெற்காசிய விளையாட்டு.இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது
தெற்காசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது.
பதக்கப்பட்டியல்
இந்தியா 156 85 27 268
இலங்கை 25 55 83 163
பாகிஸ்தான் 9 27 45 81
வங்காளதேசம் 4 12 43 59
ஆப்கானிஸ்தான் 3 4 11 18
நேபாளம் 1 13 22 36
மாலத்தீவு 0 2 1 3
பூடான் 0 1 7 8
நாக்-அவுட் முறையில் இலங்கை வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்ற மேரி கோம்
12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது.
செயின்ட்பீட்டர்ஸ்பர்க் டென்னிஸ்: சானியா–ஹிங்கிஸ் ஜோடி ‘சாம்பியன்
செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சர்வதேச டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர்
16 பிப்., 2016
சுவிஸில் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவது குடிமக்களா? வெளிநாட்டினர்களா?
சுவிஸில் குற்றங்களில் அதிகளவில் ஈடுபடுவது குடிமக்களா? வெளிநாட்டினர்களா? 28 ஆம் திகதி சுவிஸ் குடிமக்கள் அனைவரும்
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் ரூ.310 கோடிகள் மதிப்புள்ளமுடக்கம்
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் ரூ.310 கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி பிரேசில் |
வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவி கொலையா? தற்கொலையா?
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
திலீபன் மகேந்திரன்களுக்கு ஒரு திறந்த மடல்! - கவிஞர் தாமரை
கடந்த இரண்டு வாரங்களாக, தம்பி திலீபன் மகேந்திரன் இந்திய தேசியக் கொடியை எரித்த விவகாரமும் அதன் பின்விளைவுகளும் செய்திகளை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர்களுக்கு ஆபத்து
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் விமர்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு
ஜனாதிபதி சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.மாணவி டேராடூன் சாமியார் ஆசிரமத்தில் மீட்பு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடி பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் புருஷோத்தமன். இவரது மகள் பிரதியுஷா
தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் : 1 லட்சம் அரசு ஊழியர்கள் கைது
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மஹிந்தவின் மனைவியையும் மூத்த மகனையும் காப்பாற்றிய மைத்திரி!
ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று யோசனை
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல்
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
15 பிப்., 2016
Velu Mani, 9 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தாய்மடி உருவாக முழு காரணமான என் இனிய முகநூல் சொந்தங்களே ! நான் ஒரு திருநங்கை இது நான் முன்பே சொல்லவில்லை என்று உறவுகள் வருத்தபட வேண்டாம் ....தயவுசெய்து என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விளக்கம் ஆராய வேண்டியதில்லை எனது சேவைகளை பாருங்கள் .... நான் இதுவரை ஒரு நல்ல சமூக சேவகியாக வாழ்கிறேன் .... என் சேவை ஆதரவற்றோர்களை பசி தீர்த்து அரவணைத்து செல்கிறது .... என்னை சேவகியாக மட்டுமே பாருங்கள் .... மேலும் தற்போது அண்ணன் சீமான் அவர்களால் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சென்னை ஆர்.கே .நகர் தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தபட்டுள்ளேன் .... இதன் மூலம் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற மனநிலை தவறியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக சேவைகளை செய்ய முடியும் ....அதனால் எல்லோரும் தன்னலமற்ற சேவைகளை செய்ய முடியாது .. நான் குடும்ப வாழ்க்கை வாய்ப்பில்லாதவள் ஆதரவற்றோர்களை தனது குடும்பமாக அவர்களை என் குழந்தைகளாக நினைத்து காப்பாற்ற முடியும் .... அதனால் எனது இந்த முகநூல் பதிவை படிக்கும் உறவுகளே நீங்கள் அனைவரும் சாதி மத இன வேறுபாடு இல்லாமல் அதிமுக.... திமுக .... தேமுதிக .. மதிமுக ....விடுதலை சிறுத்தைகள் .. கம்யூனிஸ்ட் ....அஇசகம .. தமாகா .. ம.க. கொ. நா.இ. ... த.வா.க என்ற எந்த கட்சி பாகுபாடும் இன்றி பொது வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்து தமிழகம் முழுவதும் சேவை செய்ய ஒரு வாய்ப்பை தரவேண்டும் .... அப்போது தான் நீங்கள் எல்லாம் திருநங்கையரை ஏற்று கொண்டதாக அர்த்தம் இல்லையென்றால் இன்னும் எங்களை மனதளவில் ஒதுக்கி வைத்துள்ளதாகவே அர்த்தம் .... தாய்மடியை உருவக்கியது போல .... என்னை சட்டமன்ற உறுப்பினராக உருவாக்கி தாருங்கள் இதை படிக்கும் உறவுகள் ஒவ்வொருவரும் இதை உடனடியாக பகிருங்கள் ....முகநூல் போன்ற தளங்களால் எனது வெற்றி உறுதியாகும் ....வலைதளங்களின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது .... நான் திருநங்கை என்பதை இங்கே உள்ள என் போட்டோக்களின் மூலம் அடையாளபடுத்துகிறேன் ....மன்னித்து உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை சட்ட மன்ற உறுப்பினாரக தேர்வு செய்யுங்கள் .... உடனடியாக பகிருங்கள் இந்த பதிவை .....நன்றி முகநூல் உறவுகளே....
நாம்தமிழர்.
நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் .மைத்ரியின் செக்
நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணைப்பட்டியலில் தனது குடும்ப உறுப்பினர்களே முன்னணியிலுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழில் ஆரோக்கியத்துக்கான நடைபயணம்!
வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில்
ழகிரி செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது : கலைஞர்
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் அறிவிப்பு:
’’கழகக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக,
யாருடன் கூட்டணி? அந்தக் கூட்டணி தேமுதிக தலைமையில் இருக்குமா? 5 நாளில் அறிவிக்கிறார் விஜயகாந்த்
காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் கிராமத்தில் தேமுதிக மாநில மாநாடு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப்
மைத்திரி பாவித்த தருப்பு சீட்டு யோசித்த கைது . மகிந்த புதிய கட்சி தொடங்க தயக்கம்
இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல்
ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன்
14 பிப்., 2016
பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களம்?! ராஜபக்ஷர்களை வேட்டையாட திட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளார்.
மஹிந்தவுக்கும் இந்த நிலைமையா?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு
சட்டமன்ற தேர்தல்: பிரசாரத்துக்கு தயாராகும் நடிகர்-நடிகைகள் அரசியல் கட்சிகள் தீவிரம்
நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார்கள். அவர்களை களம் இறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாகின்றன.
தேர்தல்
தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒபாமா விரைவில் அறிவிக்கிறார்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழர்?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் நியமிக்கப்படவுள்ளார். விரைவில் இது
யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை மீண்டும் கைது செய்யக் கோருவோம்
யுத்தக்குற்ற விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட 12,000 விடுதலைப்புலி உறுப்பினர்களையும் மீண்டும்
மனித உரிமை மீறல் தொடர்பில் மட்டும் விசாரணை செய்யுமாறு அரசிற்கு ஐ.நா ஆலோசனை
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யாமல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
62.73 கோடியில் புதிய கலைவாணர் அரங்கம்: ஜெ., திறந்து வைத்தார் ( படங்கள் )
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
’’சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கம் கடந்த திமுக ஆட்சியில் இடிக்கப்பட்டது என்றும்
காங்கிரஸ் காங்கிரஸ் எம்.பி. கண்ணன் அதிமுகவில் சேர்ந்தார்
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர்
மாலையும் கழுத்துமாக பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில்
ஐக்கிய நாடுகள் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகமஹிந்தவும் கோத்தபாயவும் பொய் கூறுகின்றார்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் இலங்கை படைவீரர்களை கைதுசெய்ய வழியுள்ளதாகவும் அதனை இலங்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)