உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.
கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.
வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.
முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.
Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்
18 ஏப்., 2020
பிரித்தானியாவில் கொரோனா இறப்புகள் அதிகமாக நடக்கின்றன . அங்கு மருத்துவவசதிகள் இல்லாமை கட்டில் பற்றாக்குறை மருத்துவர்கள் தாதியர் போதாமை தொற்றுக்குளானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கூறப்படுவது போன்ற காரணங்களாலேயே இறப்புகள் அதிகரிப்பதாக விமர்சிக்கப்படுகிறது
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை
தமிழ் உறவுகளே சேர்ந்தே பிரார்த்திப்போம்
பிரித்தானியா,பிரான்ஸ் ,கனடா எங்கும் எங்கள் சொந்தங்கள் விடைபெற்று செல்கிறார்கள் .இயந்திரவாழ்க்கை ,நிர்பந்தம். போதும் இறைவா .காப்பாற்று
வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை
யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு.
36500 இறப்புக்கள் -உலகையே ஆட்டிப்படைத்த அமெரிக்கா அழுகிறது . மலை போல நாள்தோறும் குவியும் பிணங்கள் -எங்கே எரிப்பது எங்கே புதைப்பது -உலகப்பிரசித்தி பெற்ற நியூயோர்க் சின்னாபின்னம் - நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - தாதியர் பற்றாக்குறை - இரவுபகலாக பணியில் மருத்துவர்கள் - செய்வதறியாது முழிக்கும் ட்ரம் - இத்தாலி 22745ஸ்பெயின்20002 பிரான்ஸ்18703 பிரித்தானியா14607 ஈரான் 4958ஹோலந்து3471 பெல்சியம் 5163சீனா 4636 கனடா 1356சுவிஸ் 1323 இலங்கை 7 உலகம் 325714
நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27 இல் கொரோனா தொற்று முதன்முதலில் மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில் பின்னர் தொடர்ந்து ஏறுமுகமாக சென்ற வரைபு கடந்த 17 மார்ச்சில் 1297 ஆக உச்ச கட்டிடத்தை கொடுத்தது , மார்ச் 19 இல் 1272- மார்ச் 23 இல் 1248 என்ற உச்சநிலையும் இருந்தத்த்து அப்புறம் இறங்குமுகமாகி இன்று தான் அதிகுறைந்த 208 என்ற எண்ணிக்கையில் காட்டி நிற்கிறது இன்னும் இன்றைய நேரம் முடிவடையவில்லை
எச்சரிக்கை -புலத்துத்தமிழர் வாழும் நாடெங்கும் கொரோனா தாக்கம் - எதிரொலி -தாயகத்தமிழரே சுயமான பொருளாதார வளத்தை பெருக்கிக்கொள்ள தொடங்குங்கள்
கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை
வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில்
பிரான்சில் கொரோனா தொற்றுக்கு மருத்துவத்துறையினர் இலக்காவது குறிப்பிடும் அளவிற்குக் குறைந்துள்ளதாக பாரிஸ் மருத்துவமனைகளின் அமைப்பான AP-HP தெரிவித்துள்ளது.
யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை -இப்படி சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் .உறவுகளே கடந்த வாரம் நான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தேன் அரியாலை, தாவடி, மானிப்பாய் மக்கள் படும் துன்பம் பற்றியும் தனிமைப்டுத்தப்படட இந்த கிராமத்தின் அவதி பற்றியும் . பார்த்து விட்டு லண்டன் வாழ் உறவு ஒன்று எனக்கு கண்டன விமர்சனம் எழுதுகிறது அது உண்மை இல்லையாம் தான் அங்கெ தாவடியில் இரண்டு மாதமாக ,இருக்கிறாராம் ஒரு பிரச்சினையும் இங்கே இல்லை பொய்யான செய்தி அங்கெ இருந்து போடாதீர்கள் என்று .இங்கே இயல்பான வாழ்க்கை தான் ,நடக்கிறது எழுதுவது போலில்லையாம் .உறவுகளே யாழ் மாவடடம் இன்று எதனை நாளாக ஊரடங்கில் மாட் டிதவிக்கிறது மக்களின் வாழ்க்கை எவ்வளவு அல்லோகலப்படுகிறது ஊரடங்கு போட் ட அரசாங்கம் மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கியது , எந்த நிறுவனம் எவ்வளவு நிவாரணம் வழங்கியது மக்களுக்கு நிவாரணங்கள் எங்கே இருந்து கிடைக்கிறது எந்த அரசியல்வாதி எந்த கட்சி எந்த பிரமுகர் என்ன கொடுக்கிறார் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் மக்கள் அறிவார்கள் நான் அறிந்த வரையில் அரசாங்கம் வயது கூடிய சிலருக்கு நிவாரணமாக சிறிய தொகை பணம் கொடுப்பது உண்மை .இதனை விட சமுர்த்தி கொடுக்கும் பணமோ பொருட்களோ கடன் அடிப்படையிலானது என்றே அறிகிறேன் . மற்றும்படி அரசு ஏதும் நிவாரணம் எங்கே எப்படி கொடுக்கிறது என்று யாரும் அறிந்தால் விபரம் தாருங்கள் .இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் படும் அவதி தாமாக அனுபவித்து பார்த்தல் தான் தெரியும் . üஆலா üபிரமுகர்கள் அரசாயல்வாதிகள் கட்சிகார்கள் காணாமலே போயிருக்கிறார்கள் . நேற்றுகூட ஒரு அரசியல்வாதி இருந்தாப்போல ஓடி வந்து தேர்தல் நடத்துவது பற்றி பேசிகிறார் .மக்களுக்கு கிடைக்கும் நிவாரகணகளில் ஏராளமானவை வெளிநாட்டு உறவுகளினாலேயே வழங்கபடுகிறது ஓரளவு உள்ளூர்வாசிகளால் வழங்கப்படுவதும் உண்மை . நிவாரணிகளை வழங்கும் தொண்டர்கள் தான் பாவம் வீட்டிலும் பேச்சு நாட்டிலும் பேச்சு கொரோனா பயம் அரச நிர்வாக நெருக்கடி . நடுநிலையாக நோக்கினால் ஒரு கட்சி சார் பிரமுகர்களும் தொண்டர்களும் இன்னும் பல பொது சமூக அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் வெளிநாட்டு மக்களும் மக்களுக்கு கரம் கொடுக்க உயிரை பணயம் வைத்து பாடுபடும் தொண்டர்கள் மறுபுறம் ஓடித்திரி கிறார்கள் பாராட்டுவோம்
கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியரின் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.28 வயதான மேரி அகியேவா அகியாபோங் என்ற செவிலியர் Luton and Dunstable University Hospital-யில் பணியாற்றி
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் 2021 இலிருந்து குறைக்கப்படும்
இன்று, பிற்பகல் 2:49 மணி.
பேஸ்புக்கில் பகிரவும் (வெளிப்புற இணைப்பு, பாப்அப்) ட்விட்டரில் பகிரவும் (வெளி இணைப்பு, பாப்அப்) வாட்ஸ்அப் 18 உடன் பகிரவும் கருத்துரைகளைக் காட்டு
இந்த கட்டுரையைப் பகிர்ந்த முதல் நபராக இருங்கள்.
2021 வீடுகளில் இருந்து இப்போது 365 பிராங்குகளுக்கு பதிலாக 335 செலுத்த வேண்டும்
சுவிட்சர்லாண்ட் இன்றைய ஊடக மாநாட்டில் அறிவிக்கபபடட முடிவுகள்
கொரோனா வசரகால விதிகள் தளர்தல் படிமுறையாக நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக ஏப்ரில் 27 முதல் முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம் பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும் அடுத்த படிமுறை மே 11 முதல் நடைமுறைக்கு வரும் அணைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்க கூடிய சூழல் உருவாகும்
கொரோனா இறப்புக்கள் இதுவரை 18.04.2020
அமெரிக்கா 30 815 ,இத்தாலி 21 645 ,ஸ்பெயின் 19 130,பிரான்ஸ் 17 188
பிரித்தானியா 12 894,சீனா 3346,ஈரான் 4777,ஹாலந்து 3145,பெல்சியம் 4857
ஜெர்மனி 3804,கனடா 1010,சுவீடன் 1333,சுவிஸ் 989,டென்மார்க் 32
பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த
கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ் தமிழ் தாதி ஒருவர் இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல் இது .அந்த இணையம் எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)
உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்
இலங்கையில் கொரோனா ஆபத்து காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு அமுலுக்குவரும்.
யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில்
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அரியாலையைச் சேர்ந்த 7 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனம் காணப்பட்டுள்ள நிலையில், குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள்
கனடாவில் நேற்று ஒரு நாளில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 123 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இந்த வருடம் கொரோனாவைரசின் தாக்கத்தால் பொருளாதார ரீதியில் இத்தாலி மிக கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலைக்குள்ளாகும் என அனைத்துலக நாணய நிதியம் (IMF – International Monetary Fund) கணிப்பிட்டுள்ளது.
14.04.20 (இன்று) சுவிஸின் ஊடகமாநாட்டில் சுகாதார அமைப்பில் இருந்து பற்றிக் மத்தீஸ், வெளிநாட்டு அமைச்சில் இருந்து கான்ஸ் பீற்றர் லென்ஸ் மற்றும் சுவிஸ் இராணுவத்தில் இருந்து பிறிகாடியர் றேய்னால்ட் டிறொட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சிறீலங்கா அதிபர் செயலணி
இந்தியா 10363 /339-கொரோனா விழிப்புணர்வில் இந்திய முன்னணி இடத்தில உள்ளது மோடிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன தமிழக முதல்வருக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது உலகின் முதல் நிலை நாடுகளான அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் சீனா பிரிட்டன் ஜெர்மனி போன்ற நாடுகளே கொரோனாவை ஆட்டுப்படுத்தமுடியாமல் உயிர்களை பாலி கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியா வருமுன்காப்போனாக நல்ல அதிரடிக்கு நடவடிக்கைகளை எடுத்து தொற்றுக்களையும் இறப்புக்களையும் குறைத்து வருவது உலக சுகாதார அமைப்புகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது மருத்துவத்துறை அரச நிர்வாகம் காவல்துறை என அர்ப்பணிப்புடன் செயல்படுவது வியத்தக்கது காவல்துறை பெரும்பாலான இடஙக்ளில் வன்முறையை பிரயோகித்து கட்டுப்படும் வேளை கூட மக்களை அது ஈர்த்துள்ளது 10363 தொற்றுக்களில் 339 பேர் மட்டுமே இறந்துள்ளனர்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கின்ற பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைருக்கே சாரும் என தெரிவித்துள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மாறாக சிறீலங்கா
எமானுவல் மக்ரோன் கூறியது போல் உடனடியாகப் பாடசாலைகளைத் திறக்க முடியாது. படிப்படியாக மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜுன் மாதத்திலேயே பெருமளவில் இந்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்
சுவிஸ் கொரோனா தோற்று எண்ணிக்கை இறங்குமுகம் நம்பிக்கைக்கு வழி வகுக்குமா ? கடந்த வெள்ளியும் சனியும் 486 485 என்ற நிலையில் இருந்த தொற்றுக்கள் எண்ணிக்கை வீதம் ஞாயிறன்று 305ஆகவும் நேற்று திஙக்ளில் 153 ஆகவும்குறைந்து காணப்பட்ட்து சுவிஸ் மக்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது இருந்தாலும் சீன பன்னிரு மீண்டும் ஒருமுறை தொற்றுக்கள் பெருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை
கொரோனாவினால் அசைக்கமுடியாதிருந்த ஈழத்தமிழரின் வலைப்பின்னல் அமையம் உடையுமா ? இலங்கை அரசுக்கு சாதகமாகுமா ?புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு:
கொரோனா வைரஸ் தாக்கத்தால், இத்தாலி, பிரான்ஸில் ஞாயிற்று கிழமை அன்று குறைந்த அளவு இறப்பு ஏற்பட்டுள்ளது.உலகில் ஞாயிற்று கிழமையில் மொத்தம் 5,399 கொரோனா வைரஸால் இறப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 431 பேர் உயிரிழந்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளதால், இது கடந்த 24 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொடர்பில் சமீபத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை விட, ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றில் இருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட
சிறீலங்கா படைகளால் தனித்து வைக்கப்பட்டிருந்த தாவடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி
விலை வீழ்ச்சி காரணாத்தால் தற்காலிகமாக opec ஒபெக் எண்ணெய் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது ,
இந்தியா: இந்தியாவில் இதுவரை 8500 நோய்த்தொற்றுகள் மற்றும் 289 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 25 முதல் 1.3 பில்லியன் குடிமக்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸில் இப்போதுவரை இன்றைய தொற்றுக்கள் எண்ணிக்கை 189 மட்டுமே என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது ,இனி இறங்குமுகமாகுமா ?
கடந்த 7 நாட் களில் இப்படி 578,676,778,640, 486,481,189
இது விஞ்ஞானஉலகம் வீட்டில் இருந்து கொண்டே வாழலாம் பொறுமை உயிர் காக்கும், அற்பசுகம் இப்போது வேண்டாம் நீகாணாத வாழ்க்கையா?கொஞ்சம்பொரூ எல்லாம் பெறுவாய்
புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே - சற்றே நில்லுங்கள்
கொரோனாவினால் அழிகின்றான் தமிழன்
கொரோனா தாக்கத்தினால் ஐரோப்பாவிலும் கனடாவிலும் தமிழன் அவதிப்படுகிறா ன் .தயவு செய்து ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கரம் கோர்ப்போம் பிரான்ஸ் பிரித்தானிய சுவிஸ் போன்ற நாடுகளில் அந்த நாட்டு குடிமக்களோடு தமிழினமும் பாதிக்கப்படுகிறது .சரியான தகவல்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்வதே இல்லை இறந்தச பின்னரே தெரியவருகிறது . நிறைய தமிழர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது அறிய முடிகிறது .வாழ்வா சாவா என்று போராடுகிறான் . லண்டன் பாரிஸ் போன்ற நெருக்கமா ன நகரங்கள் கூடிய பதிப்பில் உள்ளன வாழ்விலும் சாவிலும் போராடத்திலும் ஒன்றிணைந்து நின்ற தழமில் உயிர்கள் போய்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருப்பது உறவுகளே உங்களால் முடியும் . ஊடகங்கள் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் ஊர் ஒன்றியங்கள் பெரியோர் அறிவாளிகள் என ஒருகை கோர்த்து செயலாற்றுங்கள் கழுத்துக்கு காத்துவரும் வரை தாமதிக்க வேண்டாம் . ஊடகங்கள் தான் இந்த இக்கட்டான நிலையில் பாரிய பணியா ற்ற முடியும் , நிறைய தமிழர் அரசுகளின் எச்சரிக்கையை அலடசியப் படுத்து கிறார்கள் . தமிழர் சமூகமாக குடும்பமாக உறவுகளோடு கூடி குலாவி வாழ்கின்ற கலாசாரம் உள்ளவர்கள் . காசு வசதி நாளையும் தேடலாம் உழைக்கலாம் உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் கொண்டாடலாம் . உண்ண ல் உடுத்தல் குடித்தல் மகிழ்தல் உலாத்தல் எல்லாமே உயிர் இருந்தால் எப்போதும் செய்து கொள்ள முடியும் . சவூதி மன்னர் குடும்பம் கன டா பிரதமர் மனைவி ஸ்பெயின் ராணி பிரிட்டிஷ் பிரதமர் ஈரான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்று பதவி அந்தஸ்து கோடீஸ்வரர் என்றெ ல்லாம் பார்க்காத உயிர்கொல்லி வைரஸ் கொரோனா , வல்லரசுகளும் முன்னேறிய நாடுகளுமே தள்ளாடுகின்றன . பாரிய பொருளாதார நெருக்கடியிலும் உயிர்களை பாதுக்காக்க போராடுகின்றன கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் , புலத்து தமிழரின் வாழ்வில் தான் தாயக தமிழரும் தொங்கி கொண்டிருக்கிறார்கள் . அனைத்து தமிழரி ன் உச்சகடட வளர்ச்சியே பாதிக்கும் . தயவு செய்து விழப்போடு இருங்கள் உறவுகளையும் விழிப்புற செய்யுங்கள் .
12 ஏப்., 2020
புலம்பெயர் நாடுகளில் எம்தமிழ் உறவுகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ் அமைப்புக்கள், அறிவாளிகள் , பெரியோர் ,ஊடகங்கள் கூடுதல் அக்கறை செலுத்தி செயல்படுங்கள் கழுத்துக்கு கத்தி வரும்வரை தாமதிக்காதீர்கள்
13 வயது மனநலம் குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த சிறிலங்கா பொதுசனமுன்னணி தனமுல்ல பிரதேசசபை உறுப்பினர் ரணவீர கட்சியில் இருந்து நீக்கப்படடார் உறுப்பினர் பதவியையும் சடடபடி பறிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்
இலங்கையில் மே 12 ஆம் திகதி தான் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்
அரச அதிபர் யாழ் வணிக சங்கத்தை சந்தித்து நாளை முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மொடடைகருப்பான் ஆடடக்காரி ஆகிய இரு இன அரிசிகளுக்கு அரசு விலை நிர்ணயிக்காததால் அதன் விலைகளை தா ங்கள் அறிவிப்பதாகவும் மற்றைய அரிசி விலைகள் அரச அறிவிப்பின்படி விறபதாகவும் ஒத்துக்கொண்டார்கள் நாளை முதல் பொருட்களின் விலைப்பட்டியலை மக்களுக்கு எழுதி காட்சிப்படுத்த இருக்கிறார்கள் கீரிசம்பா 125 க்கும் சம்ப 95 க்கும் விற்பனை செய்ய ஒத்துக்கொண்டார்கள்
ஆண்டவரே`புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் உலகமக்கள் துன்பத்தில் இருந்து மீளக்காத்தருள வேண்டி உம்மை ஆராதனை செய்கிறோம்
கொரோனா கட்டுப்படுத்தலில் பி பி சி சேவையும் ஒக்ஸ்வோட் பல்கலைக்கழகமும் இணைத்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு பாராட்டு
பிபிசி ஒக்ஸ்வோட் ஆய்வு உலகின் முன்னணி வல்லரசு 7பொருளாதார நாடுகளில் கொரோனாவினால் சந்திக்கும் நிலையில் இலங்கையும் சீனாவும் சிறப்பாக கொரோனாக்கட் டுப்படுத்தலை கையாண்டு உலகிலேயே சிறந்த நாடுகளாக தெரிவு செய்து அறிவித்துள்ளது
ஐரோப்பாவில் கொரோனாவை கையாண்டதில் ஜேர்மனி மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது ,பேருக்கு தொற்றுண்டாகி இருந்து மருத்துவத்தின் உன்னத பணியாலும் அரச நிர்வாக திறனாலும் தேசியப்பற்று கொண்ட மக்களின் கட்டுபாட்டினாலும் இந்த உன்னத நிலையை ஜெர்மனி அடைந்துள்ளது மொத்தமாக 1 25 452 பேருக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தும் 2871 பேர் மட்டுமே இறப்பை சந்தித்தார்கள் ஜெர்மனிக்கு அடுத்து துருக்கி(52167 -1101 ), ஆஸ்திரியா( )சுவிஸ்( 25 265-1021)போர்த்துக்கல் (15987-470)நாடுகளும் ஓரளவு கட்டுப்படுத்துன சுகந்திநேவிய நாடுகளுக்கு தோற்று பெரிய அளவில் பரவாத போதும் அந்த நாடுகளும் நல்ல முறையில் கடைப்பிடித்துள்ளன மோசமாக பாதிக்கப்படட நாடுகள் இத்தாலி ,ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா ஹாலந்து பெல்சியம் ஆகும்
சுவிஸ் கொரோனா நிலவரம்
நேற்று 375 ஆக இருந்த கொரோனா தோற்று எணிக்கை இன்று இதுவரை 145 ஆகி வெகுவாக குறைந்துள்ளது வெள்ளிக்கிழமை 486 ஆக இரு ந்துள்ளது
சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள் கிடைக்காத கிழக்கு மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் அதற்காக உங்கள் ஆதரவை வேண்டி இருப்பதாக கேட்டு நிற்கிறார்கள்
கொரோனாவினால் அவதிப்படும் அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும் தள்ளாடுகிறது