கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.