யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த தமிழீழ வி
-
27 டிச., 2015
விடுதலைப் புலிகளின் நினைவுகளை எவராலும் மறக்க முடியாது ; சிறீதரன் எம்.பி
யாழ்ப்பாணம் – உடுத்துறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நினைவிடத்தை அமைத்த
ரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி
தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக
விமர்சனங்களுக்கு மத்தியில் எல்லை நிர்ணயம்: ஜனாதிபதி
புதிய தேர்தல் முறை திருத்தங்களுக்காக நாடளாவிய ரீதியில் யோசனைகள் கோரப்பட்டிருந்த நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும்
மஹிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவர்: எஸ்.பி.திஸாநாயக்க
மஹிந்த ராஜபக்ஸ அணியிலிருந்து சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவர் என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
பரந்தனில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு
ஜெனிவா கூட்டத் தொடருக்கு முகம்கொடுக்க தயாராகிறது இலங்கை
யுத்தக்குற்ற விசாரணை தொடர்பான கலந்தாலோசனைகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
26 டிச., 2015
சிம்புவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சிம்புவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.
சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கமாட்டோம் : விஷால் பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. தலைவர் நாசர், பொதுச்செயலாளர்
சிம்புவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ராதிகாவுக்கு நோட்டீஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. கூட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள்
கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி
! மோதிய ரைக்டர் வாகனம் தப்பி ஓட்டம்கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி!
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு: ஜனாதிபதி
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உள்ளூராட்சி சபைத்
25 டிச., 2015
தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தை சுவிஸ் ஈழத்தமிழரவை மகிழ்வுடன் வரவேற்கிறது
கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும்
இருபெரும் தலைவர்கள் ஈழதேச மக்களின் இன்னல் தீர ஒற்றுமையுடன் உறுதியாக செயற்பட முடிவு செய்திருக்கின்றார்கள்
தமிழ் மக்கள் அவையின் 2வது அமர்வு 27ம் திகதிசீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள மாட்டார்
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் அவை தனது 2ம் அமர்வினை எதிர்வரும் 27ம் திகதி நடத்தவுள்ளதுடன்,
வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது
வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.
ஐ.பி.டி.எல். டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இந்தியன் ஏசஸ் அணி தோல்வி
5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடந்தது.
விக்னேஸ்வரன்- சம்பந்தனுக்கிடையில் அவசர சந்திப்பு!
கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய
பெங்களூருவில் மோசமான வானிலை விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன
பெங்களூரு விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து அதிகாலை விமானம் வந்தது. அப்போது பெங்களூருவில் வானிலை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின்
ஆபாச பாடல் பிரச்சினை நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடிகர் சங்கத்தை முற்றுகையிட சென்ற 30 பேர் கைது
ஆபாச பாடல் பிரச்சினையால் போலீஸ் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படை என்ற
நரேந்திர மோடியை வரவேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் : லாகூரில் 4 அடுக்கு பாதுகாப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று (வெள்ளி) டெல்லி திரும்பும்போது பாகிஸ்தான் சென்றடைந்தார் இந்திய
நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார்: பாஜக விளக்கம்
நவாஸ் ஷெரீப்பின் அழைப்பின் பேரிலேயே நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்றார் என பாஜக விளக்கம் அளித்துள்ளது.
எம்.பிக்களின் கொடுப்பனவு அதிகரிப்பானது பாதகச் செயல் : வாசுதேவ நாணயக்கார
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு உயர்த்தப்படுவது பாதகச் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்.சிறைக் கைதிகள் எண்மர் விடுதலை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்து 8 சிறைக்கைதிகள் இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்
சலுகைகளுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விலைபோகாது : சிறிநேசன் எம்.பி
சலுகைகளுக்காக விலைபோவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்களுக்கு மரண தண்டனை
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றிய சிலருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மரண தண்டனை தீர்ப்புகள்
சர்ச்சைக்குரிய படைத் தளபதி ஜெகத் டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லையாம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச்
லாகூர் சென்றடைந்தார் மோடி
ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூர் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்த
பாலன் பிறப்பில் தமிழினத்தை விட்டு பிரிந்த மாமனிதர்
யேசு கிறிஸ்து பிறந்த அதே நாளில் தமிழினத்தின் மாமனிதர் ஜோசப்பரராஜ சிங்கம் அவர்கள் தமிழினத்தை
அம்பலத்துக்கு வந்த விஜயகாந்த் 'டிராமா'
சென்னையில், கடந்த வாரம், பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மோகன்ராஜுலு ஆகியோர், தே.மு.தி.க., த
அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகள் மாவட்டங்களில் நியமிக்க முடிவு
சட்டசபை தேர்தல் வர உள்ள தால், அ.தி.மு.க.,வுக்கு சாதகமான அதிகாரிகளை, கலெக்டர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக
காத்துக் கொண்டிருக்கும் வைகோ…. கழட்டி விடப் போகும் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் வைகோ.
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள்
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரி
அரசியல் தீர்வை மையப்படுத்தியே புதிய அரசமைப்பு
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவும், தேர்தல் சீர்த்திருத்தத்தின் அங்கமாகவும் புதிய அரசமைப்பு அமையவுள்ளது என ஸ்ரீலங்கா
வட பகுதியில் புலனாய்வாளர்களின் தொல்லை: மக்கள் விசனம்
நல்லாட்சியில் தமிழ் மக்கள் அச்சமற்ற வகையில் சுதந்திரமாக வாழலாம் என்று கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை வட பகுதியில் காணப்படவில்லை
போலிச்சான்றிதழ் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
போலி பிறப்புச் சான்றிதழ்களின் மூலம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முயற்சித்த 500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
24 டிச., 2015
டி.ராஜேந்தர் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது: வீரலட்சுமி ஆவேசம்
தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
மகள் காணவில்லையென குடும்பமே தற்கொலை – திரும்பி வந்த மகள் பரபரப்பு வாக்குமூலம்
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை அடுத்த கட்டாரிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி விஜயலட்சுமி, நிவேதா,
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னை
பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது
பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
துருக்கி ராணுவத் தாக்குதலில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் சாவு
துருக்கியில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் 115 குர்து கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததாக
கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை புதன்கிழமை சந்தித்துப் பேசிய மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் (இடமிருந்து) முத்தரசன், தொல்.திருமாவளவன், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன்.
திமுக கூட்டணியில் விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்: கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
23 டிச., 2015
தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்காது!- எம்.கே.சிவாஜிலிங்கம்
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர் நிலைப்பாட்டை
பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ
பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் :
’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித்
கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திய சிம்பு: நடிகர் கார்த்திக்
நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்
இத்தாலி அருகே நடுக்கடலில் தவித்த 782 அகதிகள் மீட்பு
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும்,
புதிய தலைநகர் அமராவதியில் 7,500 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: ஆந்திர அரசு திட்டம்
ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள புதிய தலைநகர் அமராவதியில் மாபெரும் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை அமைக்கப்படும்
மோட்டார் சைக்கிள் கிடைக்காத உத்தியோகத்தர்கள் பணத்தினை 31ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் கடந்த டிசம்பர் 31க்கு பின்னர் பணம்
தயா மாஸ்டரை மாட்டிவிடும் டக்கிளஸ்
யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை கிளிநொச்சியில் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்
யுத்த மீறல்கள் தொடர்பில் வெளியிடவிருந்த 58 பேரின் பெயர் விபரங்களை மைத்திரி தடுத்தார்
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த சிலர் ஸ்ரீலங்கா அமெரிக்காவின் “கொலனி“யாக மாறிவருதாக தவறான கருத்துகளை
தேர்தலுக்காக ஒன்றுசேரும் மைத்திரி மஹிந்த மற்றும் சந்திரிக்கா – அமைச்சர் தயாசிறி
அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பு பேரவை ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை
ஐ.நா வின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம்
ஈபிடிபி யாழில் இருந்திராவிட்டால் முள்ளிவாய்கால்போல் மாறியிருக்கும்
நாம் யாழ்ப்பாணம் வந்து இருக்காவிடின் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போல் பேரும் அழிவை சந்தித்து இருக்கும் என ஈழமக்கள் ஜனநாயக
அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போனதால் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள்
சூளைமேடு சம்பவம்! உயர்நீதிமன்ற அழைப்பாணை பொய்யான செய்தி என்கிறார் டக்ளஸ்
தமிழகம் சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக வெளியான செய்தி
தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள கருணா அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார்
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்
தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல
நேபாளத்தில் இருந்து இலங்கை கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்பு
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐந்து சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள்
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நெரிசல்; 30 பக்தர்கள் காயம்
தற்போதைய சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.
பீப் சாங்கை வெளியிட்டது சிவகார்த்திகேயனா?: சிம்பு விளக்கம்
அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் சாங் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த
ரியோ ஒலிம்பிக்: கடினமான பிரிவில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த வருடம் பிரேசிலில் உள்ள ரியோ நகரில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும்
1000 டன்களை தொடும் இந்தியாவின் தங்க இறக்குமதி
தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி
22 டிச., 2015
தாம்பரம் காவல் நிலையத்தில் பயங்கரம்: போலீசார் கண் எதிரிலேயே மனைவியை கொன்றார் கணவன்
சிம்புவின் ‘பீப்’ பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட பிரபல கதாநாயகன் போலீசில் சிக்குகிறார்
சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார்.
சென்னை வெள்ளத்தில் அகப்பட்ட தன் நான்கு குட்டிகளை நீந்தி சென்று காப்பாற்றும் தாயுள்ளம் கொண்ட நாய்
ttps://www.facebook.com/suja.damu1/videos/1025982344120682/
ttps://www.facebook.com/suja.damu1/videos/1025982344120682/
புங்கையின் புதிய ஒளி hat 2 neue Fotos hinzugefügt.
புங்குடுதீவின் அனைத்து உறவினர்களுக்கும் உளம் கனிந்த வணக்கம். புங்கையின் புதிய ஒளி அமைப்பை எம் உற்ற உறவினர் ஒருவர் அவசரப்பட்டு சந்தேகப்பட்டு முக நூலில் பதிவு ஏற்றியுள்ளார். உலகமே கிராமமாகிப்
தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு
தூத்துக்குடி பூபாலராயபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி டோரா (வயது 63). திருமணமானவர். இவர் இளம்
ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி விஷேட உரை
நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்படவுள்ளமை குறித்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க தடை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு ‘சிக்னலை’ துண்டிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
வேலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளியையடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்
சிம்புவின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!
பீப் பாடல் விவகாரத்தால் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கோவை மாநகரக்
வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு
வடக்கில் இராணுவத்தினருக்கு எதிரான கருத்துக் கணிப்பு ஒன்று நடைபெற்று வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சென்று பார்த்த மஹிந்த
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு
தமிழ் மக்கள் பேரவை அமைப்பு உருவாவதற்கு காரணம் சம்பந்தனே!– சுரேஸ் பிரேமச்சந்திரன்
தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே
14 நாட்களேயான சிசுவின் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தாய்
கொழும்பு, பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் தாயொருவர் தனது 14 நாட்களேயான பெண் சிசுவை கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்பவம்
கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! - 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கத்துக்கு பொறுத்திருந்து பதிலளிப்பேன் என்கிறார் சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம்
ஃபிபா தலைவர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம்
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான செப் பிளேட்டர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் சம்மேளன
’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்!’ - வேலூர் சிறையிலிருந்து நளினி!
ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு
விமான சேவை தொடங்கிய தமிழர்
மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை,
நாமல் தெரியாது என்று கூறிய திஸ்ஸ, யோசித்தவுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது!
தாஜூதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடி தொடர்பு
தங்களின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் – ஐக்கிய நாடுகளின் செயற்குழு
பரிந்துரைகளை அரசாங்கம் அமுலாக்கும் என்று நம்புவதாக, பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின்
போர்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு
வேகமாக இந்து நாடாக மாறி வரும் அமெரிக்கா (படங்கள் இணைப்பு)
இன்று ஆய்வாளர்களின் பல்வேறு ஆய்வுகளை எடுத்துப்பார்த்தால் மேலை நாடுகளில் இந்து மத்தினை தழுவுகின்றவர்களது எண்ணிக்கை நாளுக்கு
அகதி மக்களின் பிரச்சினைகளுக்கு 6 மாதங்களில் தீர்வு: யாழ். தேசிய நத்தார் விழாவில் ஜனாதிபதி மைத்திரி
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து செயற்படுத்தப் வேதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இச் செயலணியில் கட்சிகளின் பிரதிநிதிகள்,
த.தே.கூ, உலகத் தமிழர் பேரவை இணைந்து செயற்படுவது நாட்டுக்கு ஆபத்தானது
உலகத் தமிழர் பேரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளமை நாட்டுக்கு ஆபத்தான விடயம்
அரசியலமைப்பை உருவாக்கும் குழுவில் த.தே.கூ மூன்று உறுப்பினர்கள்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளும் வகையில் 19 பேர் கொண்ட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)