இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என
-
13 டிச., 2020
யாழ்ப்பாணம் வலிகாமத்தின் உடுவில் கோட்ட பாடசாலைகள் முடக்கம்?
யேர்மனியில் புதன்கிழமை முதல் வருகிறது புதிய பூட்டுதல் கட்டுபாடுகள்
12 டிச., 2020
இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது
சித்ரா கவரை எடுக்க சொன்னதா? குளிக்கனுமென்று சொன்னதா? முரண்பட்ட தகவலால் சிக்கினார் ஹேம்நாத்
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29).
பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது… புத்தாண்டு முதல் பிரிட்டன் மக்களுக்கு காத்திருக்கும் பெரிய மாற்றங்கள்
லண்டனில் 2 பிள்ளை படுகொலை செய்த யாழ் தமிழனுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

லண்டனில் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில்
🔴 பரிசில் மீண்டும் கலவரம்! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
சுயதனிமைப்படுத்தப்பட்டு 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொழும்பில் இருந்து திரும்பிய பெண்ணுக்கும் குழந்தைக்கும் வவுனியாவில் தொற்று!
கன்னியா வெண்ணீரூற்றில் பிள்ளையார் கோவில் கட்ட இணங்கியது அரச தரப்பு!
இலங்கையில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு?
யாழ். மருதனார்மடத்தில் 31 பேருக்கு கொவிட்-19 தொற்று
11 டிச., 2020
மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்த பிள்ளையான் தரப்பு முயற்சிக்கின்றது – இரா.சாணக்கியன்








பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை
ஒன்றரை இலட்சம் தமிழர்கள் எங்கே? - கஜேந்திரன் கேள்வி.
மட்டு. மாநகரசபையில் புதிய உறுப்பினர்கள் நியமனம்
பிரதேச சபையின் நுழைவாயிலை உடைத்து உள் நுழைந்த பிள்ளையான் மற்றும் கட்சி ஆதரவாளர்கள்- கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு!
செம”.. சீமான் ஒன்று சொல்ல.. பதிலுக்கு கமல் உறுதிமொழி அளிக்க.. பக்காவாக ரெடியாகும் கலகல கூட்டணி
அரசியலுக்காக மக்களை மடையர் ஆக்காதீர்கள்!
நேற்றும் இருவர் பலி - ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்!
மாகாணசபை ஏப்ரலில்?-மீண்டும் தேர்தல் திருவிழா
மாவையின் மகன் கலைஅமுதனிற்கும் மாமனிதர் ரவிராஜ் அவர்களது மகள் பிரவீணாவிற்கும் பதிவு திருமணம்

தமிழரசு தலைவர் மாவையின் மகன் கலைஅமுதனிற்கும் மாமனிதர் ரவிராஜ் அவர்களது மகள் பிரவீணாவிற்கும் இன்று பதிவு
பிரான்ஸில் வீட்டு வாடகை(APL)மற்றும் ,கல்விக்கான உதவி (Bours )பெறுவோருக்கு (Les étudiants boursiers) 150 ஈரோக்கள் விசேட கொடுப்பனவு
பிரான்ஸில் செவ்வாய் (15/12 ) பகலில் முற்றாக தளர்த்தப்படும் ஆனால் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை உள்ளிருப்பு
வடக்கிலும் தெற்கிலும் வெலிக்கடை மஹர சிறைச்சாலைகளிலும் கொல்லப்பட்டவர்கள் எங்கள் பிள்ளைகளே-மங்களசமரவீர

ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளை இன, மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது – ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர்
தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு 20 நாள் குழந்தைசெய்த பாவம் என்ன? நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும்? டுவிட்டரில் அலிஷாஹிர் மௌலானா கேள்வி?
10 டிச., 2020
வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு ,97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட
யாழ், A9 வீதியில் கோர விபத்து,எரிபொருள் தாங்கி உடன் மோதி பெண்ணை தொடர்ந்து 4 வயது சிறுவனும் பலி!
25பேருடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்?
பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களுக்கு விஜயம்
நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
11 தமிழர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தி பல கடற்படை அதிகாராகளை கைது செய்த சிறையிலடைத்தவரே சானி அபேசேகரமனித உரிமை மீறல் மனு-KV தவராசா ..
9 டிச., 2020
தடை செய்தால் வேறு கட்சியில் போட்டி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண சபையின் |
சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்?அரசியல் கைதிகள் மன்றாட்டம்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்!வவுனியா நகரசபை ஊழியர்!!
வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக
Switzerland
அனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்
அரசியல் பழிவாங்கல் கைதிலிருந்து விடுதலை பெற்றேன்; சகலருக்கும் நன்றி – தவிசாளர் நிரோஷ்
அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இந்த இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரை செய்ய வேண்டும் – கனடாவெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை
ஆடையை கிழித்துக்கொண்டு அருகில் இருந்த ஆணை கட்டியணைத்தார் பெண் தவிசாளர்? - நேரடிச் சாட்சி
யாழ். நுணாவில் பகுதியில் விபத்து :ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி!
சித்திரா தற்கொலை; இதற்கு முன்னால் நடந்த சோகங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
தவிசாளர் தியாகராஜா நிரோஷை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 பிணை வழங்கிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நான் உயிரோடு இருக்கும்வரை தமிழரசுடன் கூட்டணி இல்லை-சங்கரி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வரும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனையும் அழைத்து வாருங்கள்நாமல் .
8 டிச., 2020
உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது!! மகிழ்ச்சியில் உலகம்
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்பான இன்றைய விபரங்கள்
Switzerland ----------------------------
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த எண்ட்ரி
தமிழில் வெற்றிகரமாக நான்காவது சீசனில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல
யாழ் பெண் பேஸ்புக்கில் செய்த தில்லுமுல்லு; சிக்கி முழிக்கும் முக்கிய புள்ளிகள்!
8000கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளிற்கு சந்தரப்பமா?
கொரோனா பானம்:படையெடுத்த மக்கள்?

கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பானம் தயாரித்ததாக கூறிய
ஆண்டின் இறுதிக்குள் சிறைச்சாலைகளில் 8 ஆயிரம் கைதிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இப்போது வரை 22,624 குடும்பங்கள் பாதிப்பு!!
7 டிச., 2020
வடக்கு பாடசாலைகள் நாளை வழமைபோன்று இடம்பெறும்
இலங்கை பிரிட்டன் தூதுவரை அழைத்து – மாவீரர் நாள் கார்த்திகை பூ தொடர்பாக கேள்வி கேட்ட சிங்கள அமைச்சர்
ரொறன்ரோவில் காணாமல்போன டிலான் நவராஜா!

காணாமல் போயுள்ள டிலான் நவராஜா என்ற 25 வயதுடைய இளைஞன் தொடர்பான தகவல்களைத் தருமாறு, ரொறன்ரோ பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் Keele Street , Fourwinds Drive பகுதியில் கடைசியாக காணப்பட்ட டிலான் நவராஜா, 5'8" உயரமும், கறப்பு முடியையும் கொண்டவர் என்றும் ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்
மகிந்த போட்ட பிச்சையால் கூட்டமைப்பு வாழ்கிறதாம்?
புலிகளை கொன்ற உம்மை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். மறந்து விட்டீரா. சரத் பொன்சேகாவிடம் மனோகணேசன் .
சங்கரியை பொருட்படுத்த வேண்டாம்-சிரேஷ்ட துணைத்தலைவர் ச.அரவிந்தன்
வலி. கிழக்கு பிரதேச சபை தலைவர் நிரோஷ் கைது செய்யப்படலாம்?
6 டிச., 2020
ரஜினி ஒரு கோழை, வீரன் என்றால் எதிரியுடன் நேராக மோத வேண்டும்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணல் |
சுவிட்சர்லாந்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – சுகாதாரத் துறை அமைச்சர்
கொரோனாத் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக சிறை கைதிகள் யாழ்ப்பாணத்துக்கு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி- தொடரையும் வென்றது
வல்வெட்டித்துறை வாசி கனடாவில் கொரோனாவுக்குப் பலி!

பெயர்ப்பலகை அகற்றிய விவகாரம் - தவிசாளரிடம் இரண்டாவது நாளாக வாக்குமூலம்!
![]() வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம் |
வவுனியாவில் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன்
வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன
அலி ஷாஹிர் மௌலானா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகல்!
5 டிச., 2020
பிரிட்டனில் ஒளிர்ந்த 'கார்த்திகை பூ': கொழும்பு ஊடகத்தின் கேள்விக்கு ஒற்றை வரியில் வாயடைத்த தூதரகம்
தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை
சர்வதேச போட்டிகளில் நுழைந்த யாழ்ப்பாணத்தின் சுழற்பந்து வீச்சாளர்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது வெற்றி
LPL இல் சரித்திரம் படைத்தார் வியாஸ்காந்த்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் தோல்வி
லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி ஜப்னா ஸ்டாலியன்ஸ் வீரர்களை
வெளிநாடுகளில் உள்ளவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு பணம் அனுப்பி செய்யும் செயலே இது.
தென்னிலங்கையில் நேற்று அடித்துத் துவைத்த தமிழன்!
லங்கா பிரீமியர் லீக் ரி-20 போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான
உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இரு தமிழ் இளைஞர்கள்
வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்திலிருந்து எல்பிஎல் அணிக்காக விளையாடும் முதலாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கியுள்ளதுடன்
திரு.ரஜினிகாந்த் அவர்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று தோற்கடிப்பேன்.
திரு.ரஜினிகாந்த் அவர்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று தோற்கடிப்பேன்.
வெள்ளம் வடிந்தபாடாகவில்லை:கடற்கரையில் சுமந்திரன்?
சரத் பொன்சேகாபுலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள்-சிவாஜிலிங்கம்
ரொறன்ரோவில் மாணவர்கள் தொடர்பான புதிய சுகாதார வழிமுறைகள் அறிவிப்பு!
நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ - ஆர்மேனிய உயர்தலைவர்கள்!
.jpg)
மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.

தமிழர் தாயகத்தில் தேசப்பற்றுமிக்க கல்வியாளனாகவும், விடுதலைப்போராட்டத்திற்காகப்
பிளாஸரிக் கழிவிற்கு எதிராக போராடிய மாணவன் பலி?
4 டிச., 2020
படையினரது சோத்து பார்சல் அரசியல்!
கல்வயல், மட்டுவில் -4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்
3 டிச., 2020
விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம்.
கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்! - சரத் வீரசேகரவின் உரையால் சர்ச்சை.
![]() யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றனஇதன்போது, கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டை |
புரெவி சூறாவளி இலங்கை விட்டு விலகிச் சென்றது
வடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு; பலரைக் காணவில்லை
ரஜினி கட்சியின் சூப்பர்வைசராக (மேற்பார்வையளர் ) தமிழருவி மணியன் நியமனம்
ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு
மரங்கள் முறிந்து வீழ்ந்தன, மதில் உடைந்தது, வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் - வவுனியாவின் நிலை
புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை
புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று |
வடக்கில் புரெவி புயல் கோரத் தாண்டவம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, அனர்த்தங்களை விளைவித்தபடி |
புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்
யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு
யாழ். நகரில் மின் தடை
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்
2 டிச., 2020
கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்- அச்சத்தில் வடக்கு மக்கள்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்
WelcomeWelcome வரைவைத் தயாரிக்க ஐவர் குழு! - தமிழ் கட்சிகள் நியமிப்பு.
முல்லைத்தீவை இன்று தாக்குகிறது புரெவி புயல்
சூறாவளி இன்று இரவு 07.00 மணியளவில் நாட்டை கடக்கும் _ "வளிமண்டலவியல் திணைக்களம்"
தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!
தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கை
இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும்
1 டிச., 2020
விடுதலை புலிகள் இயக்கத்துக்கு எதிராக இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டதா? ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை
இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
போர்முலா 1 கார் பந்தயம் :பிரித்தானிய வீரர் ஹெமில்டன் வெற்றி

முதலிடத்தில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி
மாரடோனாவின் மரணத்தில் மர்மம்? விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல காற்பந்தாட்ட வீரரா மாரடேனா (Maradona )கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.
கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்; கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும்: வளிமண்டலவியல் திணைக்களம்
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை
சிறைச்சாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரத்தை தவிர்த்திருக்கலாம் – சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு
அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை
சிறைகளுக்குள் கொரோனா பரவல் குறித்து சிறைக்கைதிகள் கொண்டுள்ள கவலையை மஹர கலவரம் வெளிப்படுத்தியுள்ளது- சுயாதீன விசாரணை அவசியம் – மன்னிப்புச்சபை
இலங்கை மஹரசிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சர்வதேச
மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்
மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் - விசாரணைகளைத் தொடங்கியது பிரித்தானிய பொலிஸ்!
உண்மைகள் வெளிவர வேண்டும்! - ஐ.நா வலியுறுத்தல்.
58000 மரணங்கள். 350 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பிரித்தானியா!
மஹர சிறைச்சாலை: மரணம்
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,
30 நவ., 2020
தீவக கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம்
9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்
காரைநகரில் 100 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு |
மகர சிறையில் 4 கைதிகள் சுட்டுக்கொலை- 25 பேர் காயம்
அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?
29 நவ., 2020
காத்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர்- மின்சாரத்தை துண்டித்த பின்னர் இடம்பெற்ற தாக்குதல்- ஈரானின் விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்து பரபரப்பு
கார்த்திகைத் தீபம் ஏற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன் கைது
பிரதமர் மஹிந்தவுக்கு பிசிஆர் பரிசோதனை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. |
அல்லைப்பிட்டி இளைஞன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் |
ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை!
நீராடிய இரு இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்!
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு |
மஹர சிறையில் கலவரம் - துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!
யாழ். நகரில் வெதுப்பகம், புடைவையகத்தை மூட உத்தரவு!
வெளிமாகாணத்தில் இருந்து வந்தோர் குறித்து அறிவிக்குமாறு அவசர அறிவிப்பு!
ஒன்ராறியோவில் கொரோனா புதிய உச்சம்! - நேற்று 1,822
28 நவ., 2020
தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி
காரைநகரில் கொரோனா நோயாளி- மூளாய் வைத்தியசாலை, சந்தைகள் , கடைகள் மூடப்பட்டன – பலர் தனிமைப்படுத்தலில்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
யாழ்ப்பாணத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாரான கிறிஸ்தவ மதகுரு பொலிஸாரால் கைது
27 நவ., 2020
பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!
நாடாளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி மாவீரர் நாள் உரை!
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித |
மாவீரர் நாள் இன்று! - பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு
வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது |
கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - தாக்கல் செய்தார் மணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற |
இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்
26 நவ., 2020
சர்வதேச நீதிப்பொறிமுறை நோக்கி சிறிலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !
சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை ச |
தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்!
25 நவ., 2020
பிட்டு குறித்து தெரிவித்த கருத்து ; யாழ்.நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை
நிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை
24 நவ., 2020
சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பெண் – மாருதி …

அப்பாவும் அம்மாவும் வெளியே சென்ற வேளை, வீட்டில் உள்ள சாமி அறைக்குச் சென்று அங்கே சில நேரம் சாமியை கும்பிட்டு விட்டு, குறித்த




