ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான எல்லைகளை எப்போது திறக்கலாம் என்பது பற்றி ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள் வீடியோ கொன்பாரன்ஸ் மூலம் பேசவுள்ளன இதனை சுவிஸ் நாடு ஒழுங்கு பண்ணி உள்ளது இந்தியாவில் இருந்தும் 91சுவிஸ் பிரசைக்ள மற்றும் 122இங்கே வாழ்கின்றவர்கள் என விமானம் மூலம் அழைத்து வரப்படுள்ளனர்
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.