-
29 ஜூன், 2013
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த பெயர் பெப்சி உமா. காலஓட்டத்தில் ஜெயா தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளினியாக இடம் பெயர்ந்து சின்னத்திரை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இவர்.
இந்நிலையில்தான், ஜெயா டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் சீனியரான மதுரை சரவணராஜன் மீது "பெண் வன்கொடுமை' தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் உமா. புகாரை வாபஸ் பெறும்படி சரவணராஜன் குடும்பமே வந்து கெஞ்சிய நிலையிலும் உமா மறுத்துவிட... அன்றிரவே ஆதம்பாக்கத்திலுள்ள வீட்டில் வைத்து சரவணராஜனை கைது செய்து ரிமாண்டும் செய்துவிட்டனர் கிண்டி மகளிர் போலீசார்.
தன்னுடைய "டிரேட்' மார்க் சிரிப்பை தொலைத்து கோபக்கனலுடன் உமா புகார் தரும்படி என்னதான் நடந்தது? தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசினோம்.
போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். ""ஆதம்பாக்கம் அட்ரஸ்லயிருக்கற சரவண ராஜனை அரெஸ்ட் பண்ணி ரிமாண்டு காட்டணும்னு மட்டும்தான் எங்களுக்குத் தகவல். யாரு புகார் கொடுத்தாங்க, என்ன நடந்ததுங்கறது எதுவுமே தெரியாது. எல்லாமே ஆகாய மார்க்கமா டிராவல் பண்ண மாதிரிதான்.... கிண்டி ஆல் வுமன் போலீசுக்கு மட்டுமில்ல, அங்க கோர்ட் டியூட்டி பார்க் கற போலீசுக்குக் கூட இதப்பத்தி தகவல் ஏதும் தெரியாது... ஹை-லெவல் டீலிங் சார்'' என்றனர். ஆல்வுமன் மற்றும் கோர்ட் டியூட்டி போலீசாரிட மும் பேசினோம். அவர்களும் இதையேதான் ஒப்பித்தார்கள்.
""எக்ஸ் மாணவரணி மாநிலச் செயலாளரும் எம்.பி. வேட்பாளரா இருந்து காலி செய்யப்பட்டவருமான சரவணப் பெருமாளுக்கும், தலைமை நிருபர் ரமணிக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு. ரமணியும் சரவணராஜனும் ரொம்ப க்ளோஸ். இப்படி பல "யு' டர்ன் விவகாரங்களும் இப்ப நிர்வாகத்துக்கு பவர்ல வந்திருக்கிற சசி குரூப்புக்கு தெரிய வரவேதான் அவங்க ஜெ.கிட்ட சொல்லி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்திட்டாங்க. ஏற்கனவே ஜெ. கலந்துகிட்ட டெல்லி புரோகிராமை "அவுட் ஆஃப் ஃபோகஸ்'சா காட்டியும் திருச்சி பசு தானத்தை கவரேஜ் பண்ணாம விட்டு விட்டதும் ஜெ.வோட டென்ஷனை அதிகமாக்கியிருந்தது. ஆக எல்லாமும் மொத்தமா சேர்ந்துட்டது தான் இப்படியான ரிசல்ட்டாயிடுச்சு'' என்கின்றனர் நம்மிடம் பேசிய ஜெயா டி.வி.யில் உள்ள சிலரே...
பெப்சி உமாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""என்னுடைய நிகழ்ச்சியை கிண்டல் செய்தும், தகாத, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் என்னை திட்டியும், விமர்சனம் செய்தும்
28 ஜூன், 2013
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ தி மு க பாரிய வெற்றி பெரும் என்ற கணிப்பில் தி மு க தி மு க கட்சியினர் அ தி மு க வுக்கு பாய்ச்சல் தி மு க வுக்கு பலத்த அடி .பரிதி இளம்வழுதி அதி மு க இல் இணைகிறார்
திமுக மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி
ஜெ.,வுடன் சந்திப்பு
திமுக மாஜி அமைச்சர் பரிதி இளம்வழுதி
ஜெ.,வுடன் சந்திப்பு
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சென்னை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது
மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்
மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்
பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் கனிமொழி- ராஜா உள்பட 6 பேர் வெற்றி: அ தி மு க அணி 5 பேரும் தி மு க அணி சார்பில் ஒருவரும் டேஹ்ரிவு தே.மு.தி.க. தோல்வி
தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜூனன் ஆகியோருக்கு தலா 36 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 35 வாக்குகள் கிடைத்தன.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இந்த 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 22 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார்.
27 ஜூன், 2013
Kalaignar Karunanidhi · 32,699 like this
43 minutes ago ·
-
Kalaignar Karunanidhi · 32,699 like this
43 minutes ago ·
தி.மு.கழகம் ஆற்றும் அறப்பணிகளில் சில !
கழக வளர்ச்சிக்கும், தேர்தலில் களம் காண்பதற்கும் என் பிறந்த நாட்களின்போதும் - மற்றும் மாநாட்டு நன்கொடை நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும்போதும் - மாவட்டக் கழகங்கள் - மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி போன்றவை நிதி
கழக வளர்ச்சிக்கும், தேர்தலில் களம் காண்பதற்கும் என் பிறந்த நாட்களின்போதும் - மற்றும் மாநாட்டு நன்கொடை நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கும்போதும் - மாவட்டக் கழகங்கள் - மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி போன்றவை நிதி
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக நிகழ்வு தாயகத்தில்டான் யாழ் ஒளி தொலைக்காட்சி ஊடாக இருந்து நேரடி ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது
மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்
மடத்துவெளி முருகன் கோவில் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியர் கோவில் மூன்று தசாப்தங்களை கடந்து பாரிய பொருட் செலவில் முற்றிலுமாக புனருத்தாரணம் செய்யபட்டுள்ளது.அத்தோடு புதிய ராஜகோபுரமும் கட்டப்பட்டு எதிர்வரும் 28 ஜூன் வெள்ளியன்று காலை 8 மணிக்கு குடமுழுக்கு காணவுள்ளது. புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் இந்த பகுதி மக்களினால் திரட்டப்பட்டு வழங்கப்பட்ட பெரும்பொருளுதவி கொண்டு இந்த ஆலயம் நவீன முறையில் முற்றிலுமாக சீர்திருத்தம் செய்யபட்டு வருகின்றது .ராஜகோபுரம் சிற்பதேர், தேர்முட்டி ,மூலஸ்தானம், வசந்த மண்டபம், பிள்ளையார் அம்மன் வைரவர் ஆலயங்கள் ,மணிமண்டபம் சுற்று வீதி ,வெளிப்புற சுவர் ,முற்றிலும் புதிய கூரை அமைப்பு ,உள் வெளி கிணறுகள், பின்பக்க தோட்டம் ,இரண்டு மனிகூண்டுகள், புதிய நவீன தரை விரிப்பு ,மலசலகூடம்,ஆலய குருவின் வீடு, வெளி வீதி ,சுற்று புறம் என அனைத்தும் நுணுக்கமான முறை கொண்டு திறம்பட அமைக்கபட்டுள்ளன.புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணிகள் கவனிக்கபட்டு சிறப்பாக முடிவுறும் தறுவாயில் உள்ளது .
நடைபெறவுள்ள கும்பாபிசேக நிகழ்வுகளை 29 ஜூன் இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் யாழ் ஒளி தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் காண முடியும் இந்த ஒளிபரப்பு பற்றிய முழுவிபரம் பின்னர் அறியத்தரப்படும்
26 ஜூன், 2013
மண்டேலா கவலைக்கிடம்
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள் ளது.ஜூன் 8ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.
மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி
முதலமைச்சருடன் முரண்பட்டுக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை பதவியிலிருந்த அகற்ற வேண்டும், புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும், மாகாண நிர்வாகத்தில் ஆளுனரின் தலையீட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட ஆலயத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதரக அதிகாரி
மட்டக்களப்பில் அண்மையில் விக்கிரக உடைப்பு இடம்பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் அதிகாரி மைக்கல் ஏவின், இணை அதிகாரி சந்தீப் குரூஸ் ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒர் அங்கமாக, ஆபிரிக்கா பிராந்தியத்தின் தென் கமறூன் தேசத்தின் அதிபர் Akwanga அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
அரசுகள் அற்ற தேசங்கள் (Nation without States) கூட்டமைப்பின்
25 ஜூன், 2013
24 ஜூன், 2013
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)